ஆன்மீகம்

இரண்டு ரூபாய்க்கு ஐம்பது ஆண்டுகளுக்கு பிறகு பத்தாயிரம் கொடுத்த பக்தர் !

ஈரோடு அருகே கோயிலில் கண்டெடுத்த 2 ரூபாய்க்கு பதிலாக உண்டியலில் ரூ.10 ஆயிரம் செலுத்திய பக்தர்: உருக்கமான கடிதம் ஈரோடு, அம்மாபேட்டை, நெரிஞ்சிப்பேட்டையில் இந்து சமய அறநிலையத்துறை…

Read More »

உங்கள் ராசிப்பலன் என்ன தெரியுமா?

இன்றைய நாளுக்கான ராசிப்பலன்களை தெரிந்து கொள்வோம் மேஷம்: மனதில் புதிய இலக்குகள் பிறக்கும். பயணங்களால் ஆதாயம் உண்டாகும். புதிய பொருள் சேர்க்கை ஏற்படும். பெற்றோர்களின் ஒத்துழைப்பு மேம்படும்.…

Read More »

முருகன் கோவில் கருவறை நுழைவு வாயிலில் பூஜை முடியும் வரை நின்று முருகனை தரிசித்த மயில் – பல்லடம் அருகே நடந்த அதிசய நிகழ்வு

சமூக வலைதளங்களில் வைரலாகும் வீடியோ… திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே வடமலைபாளையம் கிராமத்தில் வைகாசி விசாகத்தன்று முருகன் கோவிலில் மதிய நேரத்தில் உச்சிக்கால பூஜை நடைபெற்றது. ஏராளமான…

Read More »

பழனி நகர் நலம் பாதிப்பு? கண்டு கொள்ளுமா நகராட்சி – சமூக ஆர்வலர்கள் கேள்வி

பழனி கவுண்டர் இட்டேரி சாலையில் ஸ்டார் மஹால் முதல் பாலாஜி மில் சாலை முடிவு வரை இரு புறங்களிலும் சாக்கடை கழிவுகள் சாக்கடையில் இருந்து அள்ளி கொட்டப்பட்டுள்ளது.…

Read More »

800 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனிதமான அக்னி தீர்த்த கிணறு, திருக்கோயில் பயன்பாட்டுக்கு வந்ததுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருள்மிகு ஶ்ரீ சௌந்தரராஜ பெருமாள் திருக்கோயிலில் அமைந்துள்ள சுமார் 800 வருடம் பழமை வாய்ந்த அக்னி தீர்த்த கிணறு தற்போது திருக்கோயில் பயன்பாட்டுக்கு…

Read More »

காரைக்குடி கொப்புடையம்மன் கோயிலில் கடந்த 2015ல் மாயமான ஒரு கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகளை மீட்க உத்தரவிட கோரிய வழக்கு

கோயிலில் விலை உயர்ந்த ஆபரணங்கள் மாயமாகி இத்தனை வருடங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? – நீதிபதி கேள்வி “சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது துறை ரீதியான…

Read More »

திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருள்மிகு காளியம்மன், பகவதியம்மன் ஶ்ரீ லெட்சுமி விநாயகர் மற்றும் பரிவார தெய்வங்களின் திருக்கோவில் வைகாசி பெருந்திருவிழாவை முன்னிட்டு இன்று பூச்சொரிதல் விழா

பூச்சொரிதல் விழாவிற்கு பூவால் அலங்கரிக்கப்பட்ட தேரில் காளியம்மன் மற்றும் பகவதியம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர் . பூந்தேரினை அமைச்சர் திரு.ஐ.பெரியசாமி துவக்கி வைத்தார். விழாவிற்கு திண்டுக்கல் மேயர்…

Read More »

கரூர் அருகே நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் 110வது ஆராதனை விழாவை முன்னிட்டு, சாப்பிட்ட இலையில் அங்கப்பிரதட்சணம் செய்து பக்தர்கள் வழிபட்டனர் .

கரூர் மாவட்டம், நெரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ சதாசிவ பிரமேந்திராள் கோவில் அருகே உள்ள அக்ரஹாரத்தில், ஆண்டு தோறும் ஆராதனை விழா நடந்து வருகிறது. அதன்படி இந்தாண்ஐ…

Read More »

வத்தலகுண்டில் சீதா கல்யாண வைபோகம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அக்ரஹாரம் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமிகள் பிருந்தாவனம் சார்பில் சீதா கல்யாண வைபோகம் நிகழ்ச்சி நடைபெற்றது சீதாவை ராமச்சந்திர மூர்த்தி கரம் பிடித்த திருமண…

Read More »

மதுரை அழகர்கோவில் மலைப்பாதை திடீரென மூடல்.

அழகர்கோவில் மலைப்பாதை மூடப்பட்டதால் பக்தர்கள் அவதி பாலப்பணிகள் நடைபெறுவதால் இன்று வாகனங்கள் செல்ல அனுமதி மறுப்பு அழகர்கோவில் மலை மீது பழமுதிர்சோலை, நூபுர கங்கை தீர்த்தம் அமைந்துள்ளது…

Read More »

வள்ளியூர்: வள்ளியூர் முருகன் கோயிலில் தேரோட்டம் கோலாகலமாக நடந்தது.

வள்ளியூர் முருகன் கோயில் அறுபடை வீடுகளுக்கு இணையான கோயில் ஆகும். தென் மாவட்டங்களில் குகை கோயில்களில் சிறப்பு பெற்றது. திருநெல்வேலியில் இருந்து நாகர்கோவில் செல்லும் வழியில், சுமார்…

Read More »

தில்லையாடி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டம் – 40 ஆண்டுகளுக்கு பின் கோலாகலம்.

மயிலாடுதுறை, தில்லையாடி மகா மாரியம்மன் கோவில் தேரோட்டத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து இழுத்தனர்.மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா தில்லையாடி கிராமத்தில் சோழர் காலத்தில்…

Read More »

அணை நீர்மட்டம் குறைந்ததால் வெளியே தெரியும் கோவில் மண்டபம்

பவானிசாகர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்ததால், மாதவராய பெருமாள் கோவில் வெளியே தெரிகிறது. ஈரோடு மாவட்டம் சத்திய மங்கலத்தை அடுத்த பவானிசாகரில் பவானி ஆறும்…

Read More »

தொடர் விடுமுறையால் பழனியில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்

தற்போது கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். கேரளாவில் இருந்து அதிக அளவு பக்தர்கள் வந்திருந்தனர். மேலும் இன்று முகூர்த்த தினம் என்பதால்…

Read More »

கோவில் தெப்பகுளம் சுற்று சுவர் சேதம் – தொடரும் சமூக விரோத செயல்கள்

தென்காசி அருள்மிகு ஶ்ரீ காசிவிஸ்வநாதர் சமேத உலகம்மன் திருக்கோயில் தெப்பக்குளம் சுற்றுச் சுவர் அருகில் சமூக விரோதிகளால் தினமும் மது பாட்டில்கள் மற்றும் தண்ணீர் கேன்கள், நெகிழிகள்…

Read More »
Back to top button