ஆன்மீகம்

அரசமரம் அடிப்பகுதியில் இருந்து பழமையான சோழர் கால சிவலிங்கம் கண்டெடுப்பு.

தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை வட்டம் அருந்தவபுரம் பகுதி குளக்கரையில் பெரிய அளவிலான அரச மரத்தின் வேர் அடிப்பகுதியில் 3.75 அடி அளவிலான பெரிய ஆவுடையுடன் ஒரு சிவலிங்கம்…

Read More »

ஹஜ் பயணம் – மாநில ஹஜ் கமிட்டி தலைவர் அப்துல் சமது எம்.எல்.ஏ பேட்டி

இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள இதுவரை 5600 பேர் முன்பதிவு செய்துள்ளனர் – ஹஜ் கமிட்டி மாநில தலைவர் அப்துல் சமது எம்.எல்.ஏ பேட்டி. கடந்தாண்டை காட்டிலும்…

Read More »

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சித்திரைத் திருவிழாவின் 10-ம் நாளான இன்று (ஏப்.21) மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவம் விமரிசையாக நடைபெறுகிறது

மீனாட்சி-சுந்தரேசுவரர் திருக்கல்யாண உற்சவம் இன்று காலை 8.35 முதல் 8.59 மணிக்குள் நடைபெறுகிறது. இதையொட்டி, திருக்கல்யாண மண்டபத்தை நறுமண வெட்டி வேர்கள், பல வண்ண மலர்கள், பெங்களூரு…

Read More »

பாகிஸ்தானில் பழமையான ஹிந்து கோவில் இடிப்பு

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஹிந்துக் கோவிலை இடித்துவிட்டு, அந்த இடத்தில் வணிக வளாகத்திற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. கைபர் மாவட்டத்தில்…

Read More »

கர்நாடகா – பாஜகவுக்கு எதிராக லிங்காயத் சமூகத்தின் பஞ்சமசாலி பிரிவினர் போர்க்கொடி!

பாஜக வேட்பாளர்கள் ஹரிஹர் மடத்திற்குள் நுழைய லிங்காயத்-பஞ்சமசாலி குரு பீடத்தின் தலைவர் தடை விதித்துள்ளதால் பரபரப்பு லிங்காயத் சமூகத்தினருக்கு பாஜக ஒதுக்கிய 10 இடங்களில் ஒரு இடம்…

Read More »

சனாதனம் வீழ்ந்தால் பாரதம் வீழும்: கவர்னர் ஆர்.என்.ரவி

அடையாறு அனந்த பத்மநாப சுவாமி கோவில் மண்டபத்தில் சங்கரா விஜயம் என்ற விழா நடைபெற்றது. அந்த விழாவில் பேசிய தமிழக ஆளுநர் சனாதனம் விழுந்ததால் பாரதம் வீழ்ச்சி…

Read More »

மலைக் கோட்டை அடிவாரம் – பத்திர காளியம்மன் கோவில் – அம்மாவாசை யாகம் – திண்டுக்கல்

திண்டுக்கல் மலைக்கோட்டை அடிவாரத்தில் அமைந்துள்ள அருள்மிகு பத்திரகாளியம்மன் திருக்கோவிலில் அமாவாசை யாகம் நடைபெற்றது 108 பச்சை மூலிகை யாகம் நடைபெற்றது

Read More »

பிறை தென்படாத கராணத்தால் புனித ரமலான் மாதம் நாளை 30 ஆம் நாள் நோன்பு என அறிவிப்பு செய்தது – அல்_ஹரமைன் மெக்கா கவுன்சில்…

சவுதி அரேபியாவில் இன்று திங்கள்கிழமை (8-04-2024) அன்று ஷவ்வால் பிறை தென்படவில்லை, ஆகையால் நோன்பை 30ஆக பூர்த்தி செய்து கொள்ளுங்கள் (10-04-2024) புதன்கிழமை ஈதுல் பித்ர் நாளாகும்.

Read More »

தேவாலய உண்டியலில் காணிக்கை பணம் திருட்டு – திண்டுக்கல் (முள்ளிபாடி)

கர்த்தரிடமே காசு ஆட்டயை போட்ட பக்தர் திண்டுக்கல் முள்ளிப்பாடி தேவாலயத்திற்குள் பயபக்தியோடு வரும் இந்த பக்தர் மெழுகுவர்த்தி ஏற்றிவிட்டு கர்த்தரின் முன்பாக மண்டியிட்டு பிரார்த்தனை செய்கிறார். அதன்…

Read More »

இரட்டை குழந்தைகள் பிறந்ததால் பிரித்யேக வண்டியில் வைத்து திருப்பதிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்

திருவண்ணாமலை: திருமணமாகி 17 ஆண்டுகளுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளை, பிரத்யேக மர வண்டி தயார் செய்து அதில் அமர வைத்து, பாத யாத்திரையாக திருப்பதி செல்லும் சே.கூடலூர்…

Read More »

வரம் தரும் மரம் வன மகோத்சவம் துளிர் நடும் விழா!

🌐வனமகோத்சவம் முன்னிட்டு காவேரி கூக்குரல் சார்பாக மரம் நடும் திருவிழா 🟢இந்தியா முழுவதும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மக்களிடம் மரம் வளர்க்கும் பழக்கத்தை ஊக்குவிக்கும் விதமாகவும் ஆண்டுதோறும்…

Read More »

திருப்பதி வினோத தரிசனம்!

 ராதா சுரேஷ்திருப்பதிஆந்திர மாநிலம்03.06.2023 தங்கச் சங்கிலியில் ஸ்ரீநிவாஸர் தாயார் பெரிய டாலர் அணிந்து சாமி தரிசனம் செய்த மத்தியபிரதேச பக்தர் குடும்பம்பெருமாளின் மீதான வினோத பக்தியை கண்டு…

Read More »

மஹா தீபம் சங்கரன்கோவில்

வளர்பிறை சோமவார கார்த்திகை மகா தீப திருநாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி திருக்கோவிலில் சங்கரநாராயணசாமி மற்றும் கோமதிஅம்பாள் ஆகியோர் தனித்தனியாக வெள்ளி காமதேனு…

Read More »

குற்றாலநாதர் கோவில் கடைகள் ஏலத்தில் முறைகேடு பல லட்சம் ஊழல் -குற்றசாட்டு

சிக்குகிறார்கள் குற்றாலம் கோவில் நிர்வாகிகள் குற்றாலம் கோவிலுக்கு சொந்தமான கடைகளில் ஏலம் விடபட்டதில் ஏகபட்ட ஊழல் அம்பலமாகிறது அரசுக்கு வருமானம் இழப்பு செய்த அதிகாரிகள் தமிழக இந்து…

Read More »

தமிழக கோவிலில் ஜப்பானியர்கள் தரிசனம்

https://youtu.be/ihe9xAHroJc ச.ராஜேஷ்மயிலாடுதுறை 05.11.2022 மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற மாயூரநாதர் கோயிலில் ஜப்பானியர்கள் தரிசனம்:- தமிழ் மொழி, சித்தர்கள் குறித்து ஆராய்ச்சி செய்ய வந்துள்ளதாக தகவல். தமிழ் மொழியுடன்…

Read More »
Back to top button