பிறந்தநாள் வாழ்த்துக்கள் தேவா தேவா, ஒரு இந்திய திரைப்பட இசையமைப்பாளர் மட்டுமின்றி சிறந்த பாடகரும் ஆவார். தமிழ் திரையுலகில் தேவாவின் இசைக்கு என்று தனி ரசிகர் கூட்டமே…
Read More »“முதலமைச்சர் திட்டப்பணிகள் துவக்கம்” 22ம் தேதி கோவை வரும் முதல்வர் முக.ஸ்டாலின்!! கோவை வ.உ.சி. மைதானத்தில் 22ம் தேதி தமிழக முதலமைச்சர் திட்டப் பணிகளை திறந்து வைத்தும்,…
Read More »புதிதாக துவங்கப்படும் தொழிற்சாலைகளில் ஓப்பந்த தொழிலாளர் முறை ரத்து செய்யப்பட வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர் வாசுகி பேட்டி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்…
Read More »கோவை மாநகர கமிஷனராக பிரதீப் குமார் ஐ.பி.எஸ். பதவியை ஏற்பு கோவையில் புதிய போலீஸ் கமிஷனராக பிரதீப்குமார் ஐ.பி.எஸ் பதவியேற்றுக்கொண்டார். கோவையில் போலீஸ் கமிஷனராக தீபக் தாமோர்…
Read More »சோகம்! மழைத்தேக்கத்தில் மின்சாரம் பாய்ந்து 5 மாடுகள் உயிரிழப்பு!!! சென்னையை அடுத்த மேடவாக்கம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் கேசவன் (வயது 80). இவர், சொந்தமாக மாடுகள்…
Read More »போராட்டம் வாபஸ் பெறப்படாது : மசோதா ரத்து செய்யும் வரை தொடரும்!! பஞ்சாப் விவசாயி கோல்டன் சிங் பிரதமர் மோடி இன்று நாட்டு மக்களிடையே உரையாற்றினார். அப்போது…
Read More »பட்டா பெயர் மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான சிறப்பு முகாம் பள்ளப்பட்டி ஊராட்சியில் நடைபெற்றது. திண்டுக்கல் மேற்கு வட்டம் விவசாயிகள் மற்றும் வீட்டு உரிமையாளர்களின் பட்டா தொடர்பான…
Read More »கார்களில் ஆடு திருட்டு : 2 பேர் கைது!! தூத்துக்குடி மாவட்டத்தில் ரூபாய் 10 லட்சம் மதிப்புள்ள ஆடுகள் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டு, 14…
Read More »விவசாயிகள் போராட்டம் வெற்றி கண்டது!!! மூன்று வேளாண் சட்டங்கள் திரும்பபெறுகிறது மத்தியஅரசு!! விவசாய மக்களின் தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகு, இந்தியா நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை…
Read More »நடிகர் சூர்யாவை உதைக்க சொன்னவரை உதைங்க நான் காசு தரேன் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், அன்புமணி எழுதிய…
Read More »வாக்காளர் பட்டியல் பெயர் திருத்தம் : கூடுதல் 2 நாட்கள் சிறப்பு முகாம்! வாக்காளர் பட்டியல் மாற்றங்களுக்காக கூடுதலாக சிறப்பு முகாம்கள் மாநிலம் முழுவதும் நடத்தப்படும் என…
Read More »பெயர்தான் சுண்டைக்காய்!! ஆனா நன்மைகள் என்னவோ ஏராளம்!! சுண்டைக்காய் மிகவும் சுலபமாக கிடைக்கக்கூடிய காயாக இருந்தாலும் அது மிகவும் அருமையான மருத்துவ பண்புகளைக் கொண்டது. கிராமப்புறங்களில் அதிகம்…
Read More »தின்பண்டம் திருடியதாக 3 குழந்தைகள் மீது தீவைத்த இரண்டாம் தந்தை!! நெல்லை மாவட்டத்தில் பேக்கரியில் தின்பண்டம் திருடியதாக 3 குழந்தைகள் மீது மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்திய சம்பவம்…
Read More »முன்னாள் பஞ்சாயத்து தலைவரை தற்கொலைக்கு தூண்டிய முன்னாள் அமைச்சர்!! பரபரப்பு!! தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் மீது வழக்கு பதிய கோரி உயர்நீதிமன்றத்தில் மனு…
Read More »காதலி பேசாததால் காதலன் எடுத்த முடிவு!!! காதலி பேசாததால் இளைஞர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . நாமக்கல் மாவட்டம் சேரமங்கலம் பகுதியை சேர்ந்தவர்…
Read More »













