குடகனாறு ஆற்றுப் பகுதியில் புதிய பாலம் : அமைச்சர் பெரியசாமி உறுதி!! திண்டுக்கல் மாவட்டம் தாடிக்கொம்பு அருகே உள்ள குடகனாறு ஆற்றுப்பகுதியில் ஆத்துப்பட்டிக்கு செல்ல புதிய பாலம்…
Read More »ஆன்லைனில் தேர்வு : மாணவர்களுக்கு ஆதரவாக சீமான் கோரிக்கை! அறவழியில் போராடிய மாணவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை உடனடியாக திரும்பப்பெற்று, இணையவழியிலேயே தேர்வுகளை நடத்திட தமிழ்நாடு அரசு…
Read More »சாலையில் திடீர் பள்ளம்!! போக்குவரத்து நிறுத்தம்!! பொள்ளாச்சியை அடுத்தஆழியார் வனத்துறை சோதனைச்சாவடி அருகே ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பொள்ளாச்சி, ஆழியாறு, வால்பாறை மற்றும் அதன்…
Read More »மீண்டும் ஜெய்பீமின் உண்மை சம்பவம் : பட்டியலின மக்கள் மீது போலீஸ் கொலைவெறி தாக்குதல் !! ஜெய் பீம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி பழங்குடி இன மக்கள்…
Read More »நடிகர் சூர்யா வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு..!! ஜோதிகா & சூர்யா தயாரிப்பில் சூர்யா, மணிகண்டன், பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் ஜெய் பீம். பத்திரிகையாளர் ஞானவேல்…
Read More »“தேவையற்ற போராட்டம் முற்று புள்ளி” தேர்வு ஆஃப்லைனில் மட்டும் தான்!!உயர்கல்வித்துறை முடிவு!! தமிழகம் முழுவதும் கல்லூரி மாணவர்கள் செமஸ்டர் தேர்வுகளை, ஆன்லைன் வழியாக மட்டுமே நடத்த வேண்டும்…
Read More »பள்ளி மதிய உணவில் பல்லி : 13 குழந்தைகள் மயக்கம் : மருத்துவமனையில் பரபரப்பு!! திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த சோமலாபுரம் பகுதியில் அரசு அங்கன்வாடி ஒன்று…
Read More »அராஜகம்!!பெண் காவலரை தாக்க முயன்ற திமுக நிர்வாகி!! சென்னையில் பெண் போக்குவரத்து காவலரை தாக்கியதாக, திமுக வழக்கறிஞர் பிரிவை சேர்ந்த இருவர் மீது போலீசார் வழக்கு பதிவு…
Read More »சென்னைக்கு ரெட் அலர்ட்!!! சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கன முதல் மிக கனமழை பெய்யும். நவம்பர் 18ம் தேதி சென்னையில்…
Read More »“சட்டம் தன் கடமையை செய்யும் என்பதை விட செய்தே ஆக வேண்டிய கட்டாயம்” நடிகர் எம்.எஸ்.பாஸ்கர் அறிக்கை கோவையில், பாலியல் தொல்லை காரணமாக பள்ளி மாணவி தற்கொலை…
Read More »போராட்டம் செய்தவர்களை தலைதெறிக்க ஓட வைத்த பாம்பு!! திட்டக்குடி அருகே தரை பாலத்தை அகற்றிவிட்டு மேம்பாலம் அமைக்ககோரி, விவசாயிகள் நீரில் இறங்கி போராட்டம் நடத்திக் கொண்டிருந்தபோது, போராட்டத்தில்…
Read More »“இடஒதுக்கீட்டில் உங்கள் குரல்களை உயர்த்துங்கள், திரைத்துறையில் வேண்டாம் ” பாரதிராஜா அன்புமணிக்கு கடிதம்!! அன்பின் சகோதரர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு,வணக்கம். இன்று பேசப்படும் ஏற்றத்தாழ்வு, சமூக நீதி…
Read More »அன்பின் சகோதரர் அன்புமணி இராமதாஸ் அவர்களுக்கு, வணக்கம். இன்று பேசப்படும் ஏற்றத்தாழ்வு, சமூக நீதி போன்றவற்றை யாரும் பேசத் துணியாத காலகட்டத்தில் ஒரு களப் போராளியாக, படைப்பாளியாக…
Read More »பெட்ரோல தண்ணீயா!! என்னடா இது பித்தலாட்டமா இருக்கு!! விழுப்புரத்தை சேர்ந்த காய்கறி வியாபாரி பெங்களூருவில் வசித்து வருகிறார். இவர், குரு பெயர்ச்சியை முன்னிட்டு தனது நண்பர்கள் மற்றும்…
Read More »அம்மா உணவகத்தில் இலவச உணவு நிறுத்தம்!! சென்னையில் கடந்த வாரம் பெய்த அதிக கனமழையால் நகரம் முழுவதும் வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டது. பல வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால்…
Read More »














