செய்திகள்

2020 – 2021 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகையை இதுவரை வழங்காத இக்கோ டோக்கியோ நிறுவனத்தை கண்டித்து நாகை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்

2020 – 21 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீட்டு தொகையை இதுவரை வழங்காத இக்கோடோக்கியோ நிறுவனத்தைக் கண்டித்து தமிழக காவிரி விவசாய சங்கத்தினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில்…

Read More »
க்ரைம்

இலங்கைக்கு கஞ்சா கடத்திய பிரபல யூடியூபர் வீட்டில் துப்பாக்கி ஏந்திய அதிகாரிகளுடன் தீவிர சோதனை.

நாகையை சேர்ந்த பிரபல யூடியூபர்ஸ் வீடுகளை சுற்றி வளைத்த 50 க்கும் மேற்பட்ட சுங்கத்துறை அதிகாரிகள் ; இலங்கைக்கு ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா மூட்டைகளை…

Read More »
செய்திகள்

முன்மாதிரியாகத் திகழும் பிரதாபராமபுரம் கிராமம் , பொதுமக்களின் தேவைகள் மற்றும் பிரச்சினைகளை ஊராட்சி மன்றத்திற்கு கோரிக்கை மனுவாக அளிக்கும் வசதி.

நாகையை கலக்கும் பிரதாபராமபுரம் ஊராட்சி , ஆன்லைன் கோரிக்கை மனுவுக்கு உடனடி தீர்வு.நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியை அடுத்த பிரதாபராமபுரம் ஊராட்சி, கடலோரக் கிராமங்களில் ஒன்றானதாகும். இந்த ஊராட்சி…

Read More »
க்ரைம்

நாகை மீனவன் யூட்டியூப் சேனல் நடத்தும் நபருக்குச் சொந்தமான படகில் ஒரு கோடி ரூபாய் கஞ்சா கடத்தல் ; பகீர் ரிப்போர்ட்…

பிரபல நாகை மீனவன் யூட்யூப் சேனல் நடத்தும் நபருக்குச் சொந்தமான படகில் ஒரு கோடி ரூபாய் கஞ்சா கடத்தல் ;  கஞ்சா மூட்டைகளை இலங்கைக்கு கடத்த முயன்ற…

Read More »
செய்திகள்

விவசாயிகள் போராட்ட நிலவரம்

*பாரத் பந்த் – மறியல் போராட்டம்- 10:30* *கரூர்* – AIKSCC ஒருங்கிணைப்பாளர் ராஜசேகர் தலைமையில் கரூர் ஆர்.எம்.எஸ். தபால் அலுவலகம் முன்பு அனைத்து தொழிற்சங்கத்தினர் இணைந்து…

Read More »
க்ரைம்

தென்காசியில் நள்ளிரவு நரபலி கொடுக்க முயன்ற சாமியார் உட்பட மூன்று பெண்கள் கைது ஆறுமாத குழந்தை உயிருடன் மீட்பு

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் சற்று முன் சாமியார் ஒருவர் 3 இளம்பெண்களுடன் ஆறு மாத குழந்தையை எடுத்துச் சென்று அங்கு உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளார் அப்போது…

Read More »
க்ரைம்

தென்காசியில் நள்ளிரவு நரபலி கொடுக்க முயன்ற சாமியார் உட்பட மூன்று பெண்கள் கைது ஆறுமாத குழந்தை உயிருடன் மீட்பு

தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி பகுதியில் சற்று முன் சாமியார் ஒருவர் 3 இளம்பெண்களுடன் ஆறு மாத குழந்தையை எடுத்துச் சென்று அங்கு உள்ள வனப்பகுதிக்குள் சென்றுள்ளார் அப்போது…

Read More »
சினிமா

நீண்ட இடைவெளிக்கு பிறகு களம் இறங்கும் வடிவேலு !

வடிவேலு நடிப்பில் சுராஜ் இயக்கவுள்ள படத்திற்கான முதற்கட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்தப் படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. செப்டம்பர் மாதத்திற்குள் படப்பிடிப்பை…

Read More »
செய்திகள்

தென்காசி தடை செய்யபட்ட பான் குட்கா பறிமுதல்

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் குட்கா போன்ற போதை வஸ்துகளை வெளிமாநிலங்களில் இருந்து வேன் மூலம் தமிழகத்திற்கு கொண்டு வந்து பல்வேறு ஊர்களுக்கு சப்ளை செய்வதாக…

Read More »
அரசியல்

விவசாய படஜெட் வறுமை என வறண்ட நிலம் பூஞ்சோலையாக பூத்து குலுங்கும் திமுக விவசாய அமைப்பு பெருமிதம்

விவசாயிகளின் வாழ்வில் வறண்ட நிலமாக கானபட்ட வறுமை இன்றோடு ஒழிந்தது என தென்காசி மாவட்ட தெற்கு மாவட்ட திமுக அமைப்பாளர் தெரிவித்துள்ளார் நானும் விவசாய குடும்பம் தான்…

Read More »
செய்திகள்

தென்காசி இரயில் நிலையத்தில் தீவிர சோதனை

சுதந்திர தினவிழா நாளை மறுநாள் கொண்டாட விருக்க்கும் நிலையில் எந்த வித அசம்பாவிதம் நடைபெறாமல் தடுப்பதற்கான முன் எச்சரிக்கை நடவடிக்கையாக தென்காசி இரயில்வே போலீசார் தீவிர சோதனை…

Read More »
சினிமா

ஶ்ரீதேவியின் பிறந்தநாள் இன்று..

ஆகஸ்ட் 13, வரலாற்றில் இன்று. https://youtube.com/shorts/kl3ne1Ib5N4?feature=share பிரபல நடிகை ஸ்ரீதேவி பிறந்த தினம் இன்று. சிவகாசி அருகேயுள்ள மீனம்பட்டி என்ற கிராமத்தில் ஐயப்பன், ராஜேஸ்வரி தம்பதியின் மகளாக…

Read More »
செய்திகள்

மூன்றாவது கண்ணின் அவதாரம் ஏகேவி விருதுநகர் எஸ்பி பெருமிதம்

மூன்றாவது கண்ணின் அவதாரம் ஏகே விஸ்வநாதன் ஐபிஎஸ. விருது நகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் புகழாரம் விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சமீபத்தில் பொறுப்பேற்றுக்கொண்ட மனோகர படு…

Read More »
செய்திகள்

நடு நிசி மர்ம பங்களா வெளிநாட்டு பெண்களுடன் யாக பூஜை வனத்துறையினர் விசாரணையில் திடீர் சாமியார்

நடு நிசி மர்ம பங்களா ஆனந்த பூஜை வனத்துறை விசாரனை.. விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு பகுதியில் வெளிநாட்டு தம்பதிகளை வைத்து ஆனந்த பூஜைகள் நடத்தி வரும்…

Read More »
அரசியல்

தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளர் பிறந்த்நாள் விழா பரிவட்டம் சூடி உற்சாக கொண்டாட்டம்

தென்காசி மாவட்டம் தெற்கு மாவட்ட திமுக செயலாளர் சிவ பத்மநாபனின் 52 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது தென்காசி தெற்கு மாவட்ட திமுக கட்சி நிர்வாகிகள்…

Read More »
Back to top button