க்ரைம்

அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல்: 5 பேர் படுகாயம்

உளுந்துார்பேட்டை அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதிக்கொண்ட விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். நேற்று(செப் 11) காலை 4 மணி அளவில் சென்னையில் இருந்து திருச்சி நோக்கி…

Read More »
செய்திகள்

முதலமைச்சரின் காலை உணவு திட்டம்: டி. ஆர். ஓ. ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன்மலை ஒன்றியத்தை சேர்ந்த வடபாலப்பட்டு ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன் ஆய்வு செய்தார்.…

Read More »
செய்திகள்

புதிய பேரூராட்சி கட்டுமான பணியை ஆட்சியர் ஆய்வு

கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை பேரூராட்சியில் உள்ள கால்நடை மருந்தகம் அருகில் புதிய பேரூராட்சி அலுவலகம் கட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் தக்ஷ. எம். எஸ்.…

Read More »
க்ரைம்

கொடைக்கானலில் கள்ளத்தனமாக விற்பனை செய்வதற்காக அரசு மதுபான கடைகளில் வாங்கி மொத்தமாக பதுக்கி வைத்திருந்த 1150 மதுபான பாட்டில்கள் பறிமுதல் – தப்பி ஓடிய நபரை தேடி வரும் போலீஸார்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அரசு மதுபான கடைகளில் விற்கும் மதுபாட்டில்களை மொத்தமாக வாங்கி வந்து அனுமதியின்றி கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்ற…

Read More »
க்ரைம்

ஊராட்சி நிர்வாகத்தால் புறக்கணிக்கப்படும் கிராமம் இருளில் தவிக்கும் பொதுமக்கள்

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள், ஊராட்சி மன்ற தலைவர் செயலாளர் உட்பட அனைவரும் கண்டுகொள்ளாததால் தொடர்ந்து இருட்டில் அவதிபடும் பொதுமக்கள் செய்திகள் வெளியாகி மூன்று…

Read More »
செய்திகள்

நாகர்கோவில் சந்திப்பு ரயில் நிலையம் ரூ.80 கோடி வசூல்

நாகர்கோவில் மற்றும் கன்னியாகுமரி ரயில் நிலையத்திலிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்கள் மூலம் ரயில் நிலையங்களுக்கு வரும் வருமானம் அதிகரித்துள்ளது. 2023-24…

Read More »
செய்திகள்

திண்டுக்கல்லில் உடல் உறுப்புகள் தானம் செய்த சிறுவனின் உடலுக்கு ஆட்சியர் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்

திண்டுக்கல்லை அடுத்த பெரியகோட்டை (களத்துகொட்டம் ) பகுதியை சேர்ந்த பழனிச்சாமி என்பவர் மகன் கிஷோர் (வயது11) உடல் நலம் பாதிக்கப்பட்டு, உயிரிழந்ததையடுத்து, அவரது உடல் உறுப்புகள் தானம்…

Read More »
ஆன்மீகம்

விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம்

கள்ளக்குறிச்சியில் விநாயகர் சிலைகள் விஜர்சன ஊர்வலம் நேற்று ( செப்டம்பர் 9) நடந்தது. கள்ளக்குறிச்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்து பக்தர்கள் வழிபட்டனர்.…

Read More »
செய்திகள்

தண்டலை பெரிய ஏரியில் மீன்பிடி திருவிழா

கள்ளக்குறிச்சி அடுத்த தண்டலை கிராமத்தில் உள்ள பெரிய ஏரியில், குத்தகைதாரர்கள் சார்பில் கட்லா, கெண்டை, ரோகு, விரால் உட்பட பல்வேறு வகையான மீன் குஞ்சுகள் வளர்க்கப்பட்டு, நன்கு…

Read More »
செய்திகள்

மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி

கள்ளக்குறிச்சி மாவட்டம், நீலமங்கலம் ஏ. கே.டி., பள்ளி கலையரங்கில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நேற்று (செப் 9) நடந்தது.…

Read More »
ஆன்மீகம்

கோமுகி அணையில் விநாயகர் சிலை கரைப்பு

கோமுகி அணையில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் நேற்று (செப் 9) கரைக்கப்பட்டது. கள்ளகுறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த 7ம் தேதி…

Read More »
க்ரைம்

மணல் கடத்தல்: லாரி பறிமுதல்

மணல் கடத்திய லாரி மற்றும் ஜே.சி. பி., இயந்திரம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். கள்ளகுறிச்சி மாவட்டம் கச்சிராயபாளையம் சப் இன்ஸ்பெக்டர் கார்த்திக் தலைமையிலான போலீசார் நேற்று…

Read More »
விமர்சனங்கள்

விநாயகர் ஊர்வலத்தில் தள்ளுமுள்ளு

உளுந்துார்பேட்டை அருகே விநாயகர் சிலை ஊர்வலத்தின்போது இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு நிலவியது. உளுந்துார்பேட்டை தாலுகா கிழக்கு மருதுாரில் விநாயகர் சிலைகள் விஜர்சனம் செய்வதற்காக ஊர்வலமாக…

Read More »
க்ரைம்

வணிகர் சங்க பேரவைத் தலைவர் த.வெள்ளையன் காலமானார்

தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெள்ளையன் வயது முதிர்வு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் சற்றுமுன் காலமானார். நுரையீரல் தொற்றுக்காக சென்னை…

Read More »
க்ரைம்

கோயம்பேடு பிரபல மதுபான விடுதியில் பெண்கள் கட்டிப்புரண்டு சண்டை.. தடுக்க போனவர்களுக்கு தரமான சம்பவம்

சென்னை: சென்னை கோயம்பேடு 100 அடி சாலையில் தனியாருக்கு சொந்தமான பிரபல மதுபான விடுதி செயல்படுகிறது. இங்கு ஞாயிறு அன்று இரவு இளம்பெண்கள் 4 பேர் வந்து…

Read More »
Back to top button