திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 4-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசந்திரசேகரர் உற்சவர் சுவாமிகளும், இரவில் பஞ்சமூர்த்திகள் வீதியுலாவும்…
Read More »கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த அண்ணாகிராமம் ஒன்றிய திமுக சார்பில் ஃபெஞ்சல் புயல் மற்றும் தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாபுகுளம், குப்பத்தாண்டவம்பாளையம், குச்சிபாளையம், கோழிப்பாக்கம்,…
Read More »பண்ருட்டி சட்டமன்றத் தொகுதி அண்ணாகிராமம் ஒன்றியம் பைத்தான்பாடி ஊராட்சி சத்திரம் நியாய விலை கடையில் ஃபெஞ்சல் காரணமாக மழை மற்றும் தென்பெண்ணையாற்றில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பாதிக்கப்பட்ட…
Read More »பணியிடத்தில் பாலியல் துன்புறுத்தல் தடுப்பு வாரத்தின் ஒரு பகுதியாக பணியிடத்தில் பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களைத் தடுப்பது குறித்த பயிலரங்கம் நேற்று 06.12.2024 கடலூர் மாவட்டம் நெய்வேலி…
Read More »கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் சாத்தியம் கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி புவனேஸ்வரி (வயது 23) மாடு மேய்த்துக் கொண்டிருந்தபோது இடி மின்னல் தாக்கி பலியானார். அவரை…
Read More »கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் தெற்கு தெருவை சேர்ந்த செந்தாமரை கண்ணன் வயது 42 த வேப்பூர் வட்டம் என். நாரையூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கடையமுத்து வயது…
Read More »கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள ஆலம்பாடி கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு இவருக்கும் பெரம்பலூர் மாவட்டம் கிழுமத்தூர் கிராமத்தைச் சேர்ந்த அம்சவள்ளி இருவருக்கும் திருமணமாகி…
Read More »கடலூர் மாவட்டம் திட்டக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி அமைச்சர் கணேசன் வழங்கினார்.அதைத் தொடர்ந்து பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஸ்மார்ட் வகுப்பறை கட்டிடத்தை…
Read More »கடலூர் மாவட்டம் பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, கடலூர், குறிஞ்சிப்பாடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நேற்று…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட உடையார் தெருவில் எழுந்தருளியுள்ள அங்காளம்மன் கோயிலில் நேற்று (டிசம்பர் 6) கார்த்திகை மாதம் மூன்றாவது வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சுவாமிக்கு பல்வேறு…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி பகுதியில் பல்வேறு இடங்களில் உள்ள விவசாய நிலங்களில் மரவள்ளி கிழங்கு பயிரிட்டு வந்தனர். நிலையில் பேய்ச்சல் காரணமாக மரவள்ளி கிழங்கு செடிகள் அறுவடைக்கு…
Read More »புரட்சியாளர் டாக்டர் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு நேற்று கடலூர் மாவட்டத்தில் உள்ள கடலூர், பண்ருட்டி, சிதம்பரம், புவனகிரி, விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி, குறிஞ்சிப்பாடி மற்றும்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் டவுன் மசூதி அருகே நேற்று டிசம்பர் 6 பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு எஸ்டிபிஐ கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…
Read More »நம் நாட்டின் படைகளில் தேசப்பற்று கொண்டு, தங்களை தாய் மண்ணிற்காக அர்ப்பணித்து, உலகளவில் நம் தேசியக் கொடிக்கு புகழ் சேர்க்கும் நம் வீரர்களின் தியாகத்தை போற்றி அவர்களை…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட தொண்டமானூர் மற்றும் அகரம்பள்ளிப்பட்டு கிராமங்களில் ஃபென்சல் புயலால் பெய்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை நேரடியாக ஆய்வு செய்து, கனமழையில்…
Read More »