கோக்கு மாக்கு

எடப்பாடி பழனிச்சாமி ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு ஒன்றியத்திற்கு உட்பட்ட தொண்டமானூர் மற்றும் அகரம்பள்ளிப்பட்டு கிராமங்களில் ஃபென்சல் புயலால் பெய்த வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட பாலத்தை நேரடியாக ஆய்வு செய்து, கனமழையில்…

Read More »
கோக்கு மாக்கு

மண் சரிவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நலதிட்ட உதவி

திருவண்ணாமலையில் மழையால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக உயிரிழந்த ஏழு பேர் குடும்பத்திற்கு முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இன்று நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் அதிமுக…

Read More »
கோக்கு மாக்கு

அம்பேத்கர் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வீரளூர் பகுதியில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் முற்போக்கு மாணவர் அணி மாவட்ட அமைப்பாளர் தீ. பாண்டியன் தலைமையில் சட்ட மேதை அண்ணல்…

Read More »
கோக்கு மாக்கு

நலதிட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கும் நிகழ்ச்சியினை தமிழ்நாடு, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு…

Read More »
கோக்கு மாக்கு

மூன்றாம் நாள் பஞ்சமூர்த்திகள் அலங்காரம்

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் திருக்கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் பல்வேறு சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் மூன்றாம் நாளான…

Read More »
கோக்கு மாக்கு

மேம்பால பணிகளை ஆய்வு செய்த எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, ஜவ்வாதுமலை ஒன்றியத்திற்குட்பட்ட, கல்லாத்தூர் ஊராட்சி தொட்டிமடுவு பகுதியில் ரூ. 4 கோடி மதிப்பீட்டில், புதியதாக கட்டப்பட்டு வரும் மேம்பால பணியினை, செங்கம்…

Read More »
கோக்கு மாக்கு

அம்பேத்கர் நினைவு தினம் அனுசரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு ஒன்றியக் குழு பெருந்தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான சி.…

Read More »
கோக்கு மாக்கு

அமைச்சர் வருகை

திருக்கார்த்திகைத் தீபத்திருவிழா 2024 முன்னேற்பாடுகள் ஆய்வு பணிகளுக்காக திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வருகைபுரிந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி. கே. சேகர்பாபு அவர்களை தமிழ்நாடு பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை…

Read More »
கோக்கு மாக்கு

மாவட்ட அளவிளான விளையாட்டு போட்டி

திருவண்ணாமலை எஸ்கேபி கல்விக் குழுமம் சார்பாக இன்று நடைபெற்ற வாகை சூடவா மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டியினை தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் பிச்சாண்டி குத்து விளக்கேற்றி…

Read More »
கோக்கு மாக்கு

முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விண்ணப்பிக்கலாம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல்வர் மருந்தகங்கள் அமைக்க விரும்பும் பி.பார்ம்., மற்றும் டி.பார்ம்., சான்றிதழ் பெற்றவர்களோ அல்லது பி.பார்ம் மற்றும் டி.பார்ம்., படித்தவரின் ஒப்புதலுடன் மற்றவர்களோ நவ. 30-ஆம்…

Read More »
கோக்கு மாக்கு

கொலை முயற்சி வழக்கில் தந்தை மகனுக்கு தண்டனை

திருவண்ணாமலை, கலசப்பாக்கம் அடுத்த எம். என். பாளையம் கிராமம், கொல்லகொட்டாய் பகுதியைச் சேர்ந்தவர் செல்வம் (வயது 55). இவரது மகன் ஜெயபால் (வயது 32). இவர்கள் இருவரும்…

Read More »
கோக்கு மாக்கு

மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்

திருவண்ணாமலை வடக்கு மற்றும் கிழக்கு மாவட்ட மதிமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஆரணி மாங்கா மரம் பேருந்து நிறுத்தம் அருகே நடைபெற்றது. கூட்டத்துக்கு, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட…

Read More »
கோக்கு மாக்கு

ஏரி சீரமைக்கும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியை அடுத்த காமக்கூர் ஏரிக்கரையில் லேசான விரிசல் ஏற்பட்டு அருகில் உள்ள நிலங்களுக்கு தண்ணீர் சென்றது.தகவலறிந்த ஊராட்சி மன்றத் தலைவர் குப்புசங்கர் தலைமையில், பொதுப்…

Read More »
கோக்கு மாக்கு

ஏரியில் மூழ்கிய இளைஞர்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி, நடுக்குப்பம் ஊராட்சி, விநாயகபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் மணி மகன் சுரேஷ் (வயது 40). இவர், காமக்கூர் ஏரிக்கரையில் மீன் பிடிக்கச் சென்றார். அப்போது,…

Read More »
ஆன்மீகம்

ஸ்ரீஐயப்பன் கோயிலில் 108 பால்குட ஊர்வலம்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள ஸ்ரீஐயப்பன் கோயிலில் 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது.விழாவையொட்டி, வந்தவாசி சந்நிதி தெருவில் அமைந்துள்ள ஸ்ரீஅங்காளம்மன் கோயிலில் 108…

Read More »
Back to top button