க்ரைம்

5,000 கோடி மதிப்பிலான நிலம் விற்பனை விவகாரம் – அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கப்பட்ட 5,000 கோடி மதிப்பிலான நிலம் விற்பனை செய்தது தொடர்பான வழக்கில் உத்தரவு சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த எல்சியூஸ் ஃபெர்னாண்டோ என்பவர் வழக்கு தொடர்ந்தார்…

Read More »
அரசியல்

தவெகவுக்கு தாவுகிறாரா ஆதவ் அர்ஜூனா?

அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனாவின் பேச்சு திமுகவுக்கு எதிராகவே இருந்தது. இது, கூட்டணிக்கு நல்லதல்ல என்று விசிக சீனியர்கள் கருதுகின்றனர்.…

Read More »
விமர்சனங்கள்

இந்தியா முழுவதுமுள்ள 93 ரயில் அஞ்சல் நிலையங்களும் தமிழ்நாட்டில் உள்ள 10 ரயில் அஞ்சல் நிலையங்களும் மூட உத்தரவு.

இந்திய அஞ்சல் துறைக்கு எதிராகவும்,தனியார் கூரியர் நிறுவனங்களுக்கு ஆதரவாகவும் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவை ஒன்றிய அரசு கைவிட வேண்டும். தமிழ்நாட்டில் உள்ளபத்து ரயில் அஞ்சல் அலுவலகங்கள் மூடல்.…

Read More »
க்ரைம்

ஏல சீட்டு நடத்தி ரூ.2 கோடி மோசடி – பாதிக்கப்பட்டவர்கள் எஸ்.பி அலுவலகத்தில் புகார்

திண்டுக்கல் கன்னிவாடி பகுதியை சேர்ந்த ரவிச்சந்திரன் – சுப்புலட்சுமி தம்பதியினர் அப்பகுதியில் 1 லட்சம் முதல் 20 லட்சம் வரை ஏல சீட்டு நடத்துவதாக கூறி அப்பகுதியை…

Read More »
கோக்கு மாக்கு

அன்னதானம் வழங்க அனுமதி டோக்கன் வழங்கும் நிகழ்ச்சி

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழா, டிசம்பர் 13-ஆம் தேதி நடைபெறுகிறது.அன்றைய தினம் அன்னதானம் வழங்க விண்ணப்பித்தவர்களுக்கு, மாவட்ட உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை…

Read More »
கோக்கு மாக்கு

அம்பேத்கர் சிலைக்கு மலர் தூவி மரியாதை

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள அம்பேத்கர் சிலைக்கு இன்று அவரது நினைவு தினத்தை முன்னிட்டு வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் தலைமையில்…

Read More »
கோக்கு மாக்கு

ஆற்றில் தவறி விழுந்தவரை தேடும் பணி தீவிரம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ஆற்றின் அருகே சென்றபோது எதிர்பாராத விதமாக ஆற்றில் தவறி விழுந்துள்ளார். இந்நிலையில் ஆற்றில் விழுந்தவரை இன்று காலை…

Read More »
கோக்கு மாக்கு

அம்பேத்கர் நினைவு நாள் – சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

தமிழக பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் மாண்புமிகு எவ வேலு சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு இன்று அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை…

Read More »
கோக்கு மாக்கு

சந்திரசேகரர், விநாயகர் தங்க சூரியபிரபை வாகனம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை மகா தீபத் திருவிழா, நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது..விழாவின் முதல் நாளான புதன்கிழமை காலை வெள்ளி விமான வாகனங்களிலும், இரவு 10…

Read More »
கோக்கு மாக்கு

அரசு பள்ளி கட்டிடத்தில் அதிகாரிகள் ஆய்வு.

திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியம், தொரப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் சுமார் 150 மாணவர், மாணவிகள் பயின்று வருகின்றனர். அவர்களுக்கு போதிய வகுப்பறைக் கட்டடம் இல்லாததால்…

Read More »
கோக்கு மாக்கு

நிதியுதவி வழங்கிய முன்னாள் முதலமைச்சர்

திருவண்ணாமலையில் மகா தீப மலையின் அடிவாரத்தில் உள்ள வ. உ. சி. நகரில் கடந்த 1-ஆம் தேதி பலத்த மழை பெய்தது. அப்போது, மலையில் ஏற்பட்ட மண்…

Read More »
கோக்கு மாக்கு

ஆற்றில் அடித்து வரப்பட்ட முதியவர்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த மேட்டுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த சுமார் 60 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் இன்று (டிச.6) காலை ஆற்றில் மழை பெய்ததால் வரும்…

Read More »
கோக்கு மாக்கு

அம்பேத்கர் சிலைக்கு மரியாதை செலுத்திய அமைச்சர்

திருவண்ணாமலையில் சட்டமேதை அண்ணல் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது உருவ சிலைக்கு தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு மாலை அணிவித்து…

Read More »
கோக்கு மாக்கு

அம்பேத்கர் நினைவு நாள் அனுசரிப்பு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் தொகுதி, தண்டராம்பட்டு ஊராட்சியில் உள்ள புரட்சியாளர் Dr. BR. அம்பேத்கர் அவர்களின் உருவச்சிலைக்கு இன்று அவரது நினைவு நாளை முன்னிட்டு, செங்கம் சட்டமன்ற…

Read More »
கோக்கு மாக்கு

பாமக ஆய்வு கூட்டம்

புவனகிரி சட்டமன்ற தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்ட செயலாளர், மாவட்ட தலைவர், நகர, ஒன்றிய பேரூராட்சியின் செயலாளர்கள், தலைவர்கள் பணிகள் குறித்து அறிவதற்கான ஆலோசனை கூட்டம்…

Read More »
Back to top button