கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த நெடுங்குளம் கிராமத்திலுள்ள அம்பேத்கர் சிலைக்கு விசிக சார்பில் குனத்தொகையன், தயா தமிழன்பன், தொழுதூர் இரா ரமேஷ் மற்றும் கட்சியினர் மாலை அணிவித்து…
Read More »பிரதான் மந்திரி கம் சடக் யோஜனாவின் தற்போதைய நிலை என்ன? கடந்தாண்டில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மற்றும் பயன்படுத்தப்பட்ட மொத்த நிதித்தொகை எவ்வளவு? எதிர் காலத்தில் மேலும் இந்த…
Read More »கள்ளக்குறிச்சி கலெக்டர் அறிவுரைகள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தாட்கோ திட்டத்தின் கீழ் விண்ணப்பித்தவர்களை தேர்வு செய்து தருவதாகவும், திட்டத்தில் பயன்பெற சிலர் இடைத்தரகர்களை…
Read More »கள்ளக்குறிச்சியில் இருந்து திருவண்ணாமலை வரை கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நெடுஞ்சாலை துறையின் சார்பில் நான்கு வழி சாலை அமைக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.…
Read More »சங்கராபுரம் வட்டம் சங்கராபுரம் பகுதியில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு புரட்சி பாரதம் கட்சியின் கள்ளக்குறிச்சி மேற்கு மாவட்ட செயலாளர் பாபு தலைமையில் இன்று அம்பேத்கர் நினைவு தினத்தை…
Read More »திருவண்ணாமலை மாவட்டத்தில் புயல் பாதிப்புகளை பார்வையிடுவதற்காக இன்று கள்ளக்குறிச்சி மார்க்கமாக சென்ற அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆலத்தூர் பகுதியில் அதிமுக ஒன்றிய செயலாளர் ராஜசேகர்…
Read More »தியாகதுருகம் இன்ஸ்பெக்டர் மலர்விழி நேற்று முன்தினம் பழனியப்பா தெருவில் சோதனை மேற்கொண்டார். அப்போது, அப்பகுதியில் குமார், (41); என்பவர் வீட்டில் விற்பனைக்காக 2,100 கிலோ கஞ்சாவை பதுக்கி…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முதல்வர் மருந்தகம் அமைக்க, வரும் 10ம் தேதி வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் செய்திக்குறிப்பு:…
Read More »கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் அடுத்த எலவடியைச் சேர்ந்தவர் ராஜா, (39); காளசமுத்திரம் ஊராட்சி செயலராக பணிபுரிந்து வந்தார்.இவர், கடந்த 2019-2022ம் ஆண்டு எலவடியில் ஊராட்சி செயலராக இருந்தபோது,…
Read More »தமிழகத்தில் பள்ளி மாணவிகளுக்கு இடையே கால்பந்து போட்டிகள் நடத்தப்பட்டது. அதில் 17 வயதுக்குட்பட்ட பள்ளி மாணவிகள் தேசிய அளவில் போட்டியில் பங்கேற்கும் வகையில் தமிழக அணிக்கான வீராங்கனைகள்…
Read More »கள்ளக்குறிச்சி ஒன்றிய அலுவலகத்திலிருந்து ஊரக வளர்ச்சித் துறை சார்பில் கடலூர் மாவட்டத்திற்கு பெஞ்சல் புயல், வெள்ள நிவாரண பொருட்கள் அனுப்பும் நிகழ்ச்சி நடந்தது.பெஞ்சல் புயல் காரணமாக விழுப்புரம்,…
Read More »கள்ளக்குறிச்சி கருணாபுரம், சேஷசமுத்திரம், மாதவச்சேரி பகுதிகளில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்து 229 பேர் பாதிக்கப்பட்டனர். இதில் 68 பேர் இறந்தனர். இவ்வழக்கை விசாரித்த சி.பி.சி.ஐ.டி. போலீசார்…
Read More »மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பியில் குடிநீருடன் கழிவுநீர் கலந்து வருவதை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மூங்கில்துறைப்பட்டு அடுத்த வடபொன்பரப்பி ஊராட்சியில் சில தினங்களாக குடிநீருடன் கழிவுநீர்…
Read More »கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் கனமழை பாதிப்பு மீட்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து, துறை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடந்தது.கூட்டத்திற்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கினார். மாவட்ட…
Read More »தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 8 ஆம் ஆண்டு நினைவு தினம் நேற்று (டிசம்பர் 5) அனுசரிக்கப்படுகிறது. இன்று குறிஞ்சிப்பாடி, கடலூர், விருத்தாசலம், திட்டக்குடி, காட்டுமன்னார்கோவில், நெய்வேலி,…
Read More »