கோக்கு மாக்கு

48 மணி நேரம் தொடர் மழையிலும் நிரம்பாத குளம்

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழையால் சுற்றுவட்டாரத்தில் உள்ள ஏரி, குளங்கள் நிரம்பி, உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதிகப்படியாக…

Read More »
கோக்கு மாக்கு

மழையால் சேதமடைந்த சாலைகளில் சீரமைப்புப் பணி

திருவண்ணாமலையில் மழையால் ஏற்பட்ட பாதிப்புகளை சரிசெய்து, சீரமைக்கும் பணியில் தமிழக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, திருவண்ணாமலை- திண்டிவனம் சாலை, திருவண்ணாமலை -அவலூர்பேட்டை சாலை, திருவண்ணாமலை…

Read More »
கோக்கு மாக்கு

வீடு இழந்தவர்களுக்கு உதவி வழங்கிய எம்எல்ஏ

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் ஒன்றியம், எலத்தூர் கிராமத்தில் மழையால் வீடு இழந்த குடும்பத்தினருக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினரும் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பெ. சு.தி. சரவணன் நிவாரண…

Read More »
கோக்கு மாக்கு

சேதமடைந்த நெல் பயிர்கள் – எம்எல்ஏ ஆய்வு

ஆரணியை அடுத்த ஆகாரம், மேல்சீசமங்கலம், அரையாளம், வடுகசாத்து, ஆதனூர் ஆகிய இடங்களில் சுமார் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் பயிர்கள் மழை நீரில் மூழ்கி சேதமடைந்தன. இது…

Read More »
கோக்கு மாக்கு

காசு கொடுத்த கூட பொருள் தர மாட்றாங்க..மக்கள் மறியல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சாலையில் அன்னை தெரசா நகர்ப் பகுதி உள்ளது. இப்பகுதியில் அமைந்துள்ள காய்கறி, மளிகை கடைகளில் தங்களுக்கு தேவையான பொருட்களைப் பணம் கொடுத்துக் கேட்டால்…

Read More »
க்ரைம்

நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது, ரூ.3 லட்சம் மதிப்புள்ள 16 செல்போன்கள், 1 டூவீலர் பறிமுதல்

திண்டுக்கல் நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் செல்போன் பறிப்பு சம்பவம் நடைபெற்றது தொடர்பாக நகர் வடக்கு, தெற்கு காவல் நிலையங்கள் மற்றும் திண்டுக்கல் புறநகர், தாலுகா மற்றும்…

Read More »
கோக்கு மாக்கு

கனமழை பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து ஆய்வு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியாளர் அலுவலக கூட்டங்கள் கனமழை பாதிப்பு மற்றும் நிவாரண பணிகள் குறித்து துறைவாரியாக அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரசாந்த் தலைமையில்…

Read More »
கோக்கு மாக்கு

பேரிடர் மேலாண்மை இயக்குனர் மாவட்ட ஆட்சியருடன் ஆலோசனை

சங்கராபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பேரிடர் கண்காணிப்பு இயக்குனர் மதுசூதன் ரெட்டி பார்வையிட்டார். சங்கராபுரம் பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இடங்களில்…

Read More »
கோக்கு மாக்கு

கல்வராயன் மலையில் இன்று 6 இடங்களில் மருத்துவ முகாம்

கல்வராயன்மலையில் மழையின் காரணமாக மலைவாழ் மக்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல் உபாதைகளும் ஏற்பட்டு மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், கல்வராயன் மலையில் உள்ள கரியாலூர், எழுத்தூர், ஈச்சங்காடு,…

Read More »
கோக்கு மாக்கு

பொது இடத்தில் மது அருந்திய 5 பேர் மீது வழக்கு

சங்கராபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொது இடத்தில் மது அருந்திய குற்றத்திற்காக சங்கராபுரம் அருகே உள்ள செம்பரம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த திவாகர் மற்றும் அவருடன் இருந்த 5…

Read More »
கோக்கு மாக்கு

போக்குவரத்திற்கு இடையூறு; மூவர் கைது

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு காவல் உள்கோட்டம் தூசி காவல் ஆய்வாளர் கோகுல்ராஜன், உதவி ஆய்வாளர் சுரேஷ்பாபு தலைமையிலான போலீசார் திங்கள்கிழமை ஆக்கூர் கூட்டுச் சாலை, அரசாணைபாளையம், மாமண்டூர்…

Read More »
கோக்கு மாக்கு

அணையில் நீர் திறப்பு

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அருகே உள்ள சாத்தனூர் அணைக்கு, தென்பெண்ணை ஆற்றில் இருந்து நீர்வரத்து அதிகரித்ததால் நேற்று 1 லட்சத்து 68 ஆயிரம் கன அடி தண்ணீர்…

Read More »
க்ரைம்

கஞ்சா கடத்தல் கும்பல் கைது – 4.25 கோடி மதிப்புள்ள கஞ்சா பறிமுதல் -போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB)

ஆந்திரா-ஒடிசா எல்லையில் (ADB) இருந்து தமிழகத்திற்குள் கடத்தி வந்த கஞ்சாவை போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகம் (NCB), சென்னை மண்டல பிரிவு வெற்றிகரமாக கைப்பற்றியது. குறிப்பிட்ட புலனாய்வுப் பிரிவினர்,…

Read More »
கோக்கு மாக்கு

பாமக ஆலோசனை கூட்டம்

கடலூர் மாவட்டம் வேப்பூர் லெமன் ஹோட்டலில் பாட்டாளி மக்கள் கட்சியின் நல்லூர் மேற்கு ஒன்றிய நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஒன்றிய செயலாளர் கமலி வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது.…

Read More »
கோக்கு மாக்கு

இயங்காத ஏடிஎம் மிஷன்களை சரிசெய்ய கோரிக்கை

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூர் ஊராட்சியில் பாரத ஸ்டேட் வங்கி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த வங்கியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில்…

Read More »
Back to top button