கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கழுதூர் ஊராட்சியில் பாரத ஸ்டேட் வங்கி சுமார் 20 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த வங்கியில் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில்…
Read More »தமிழக விவசாயிகள் மக்கள் கட்சி மற்றும் வெலிங்டன் நீர்த்தேக்க பாசன சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் சார்பாக தமிழக விவசாயிகள் மக்கள் கட்சியின் தலைவர் தயா. பேரின்பம்…
Read More »கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த திருத்துறையூர் – சின்ன பேட்டையில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பாலம் உடைப்பு ஏற்பட்டுள்ளதை இன்று (டிசம்பர் 3) பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர்…
Read More »கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதியின் பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட, ஒன்றிய நகர பேரூர் பொறுப்பாளர்கள் ஆய்வு கூட்டம் நாளை 4 ஆம் தேதி காலை…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் விழப்பள்ளம் கிராமத்தில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சாலையோரம் கால்வாய் அமைக்கும் பணிக்காக இன்று (டிசம்பர் 3) ஜேசிபி இயந்திரம் மூலம் சாலையோரம்…
Read More »ஃபெஞ்சல் புயல் காரணமாக தென்பெண்ணை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினை தொடர்ந்து மீட்பு நடவடிக்கையாக பண்ருட்டி, அண்ணாகிராமம் மற்றும் கடலூர் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் உள்ள பள்ளி மற்றும்…
Read More »ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூர் மாவட்டம் தட்சணாமூர்த்தி நகரில் வெள்ள நீர் சூழ்ந்துள்ள பகுதியில் வயதான மூதாட்டி ஒருவருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்தவரை உதவி ஆய்வாளர் பிரசன்னா…
Read More »ஃபெஞ்சல் புயல் காரணமாக கடலூரில் பெய்த கனமழை காரணமாக தென்பெண்ணை ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, கரையோரம் உள்ள பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. இந்த சூழலில், கடலூர் –…
Read More »கடலூர் மாவட்டம் திடீர் குப்பம் பகுதியில், ஃபெஞ்சல் புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைப் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.…
Read More »திருவண்ணாமலை மத்திய மாவட்டம், போளூர் சட்டமன்றத் தொகுதி, சேத்துப்பட்டு கிழக்கு ஒன்றியம், ஓதலவாடி முதல் சதுப்பேரி செல்லும் சாலையில், செய்யாற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தரைப்பாலம் ஃபெஞ்சல் புயலால்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் ஊராட்சி ஒன்றியக் குழுவின் கூட்டம் அதன் தலைவர் த. ராஜி தலைமையில் நடைபெற்றது. துணைத் தலைவர் நாகம்மாள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மயில்வாகனன்,…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த சந்தவாசல், படவேடு, கல்பட்டு, காளசமுத்திரம், அனந்தபுரம், குப்பம், கேளூர் என பல்வேறு ஊராட்சிகளில் விவசாயிகள் கற்பூர வாழை, மொந்தை வாழை, ரஸ்தாலி,…
Read More »திருவண்ணாமலை மத்திய மாவட்டம், போளூர் தெற்கு ஒன்றியம் திரிசூர் ஊராட்சியில் கனமழை காரணமாக இடிந்த வீட்டினை, போளூர் சட்டமன்ற உறுப்பினர் அக்ரி SS. கிருஷ்ணமூர்த்தி மற்றும் திருவண்ணாமலை…
Read More »திருவண்ணாமலை வடக்கு மாவட்டம், தெள்ளார் ஊராட்சியில் ஃபென்சல் புயலால் ஏற்பட்ட கனமழையில் 4 வீடுகள் சுவர் இடிந்து பாதிக்கப்பட்டவர்களை, ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற…
Read More »திருவண்ணாமலை மாவட்ட சாதாரண ஊராட்சி குழு கூட்டம் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட ஊராட்சி குழு கட்டிடத்தில் இன்று(டிச.3) நடைபெற்றது. இந்த நிகழ்வில், திருவண்ணாமலை…
Read More »