விமர்சனங்கள்

ஈ மொய்க்கும் உணவு – பேருந்து நிலைய ஹோட்டலின் மெத்தனம்

சுத்தமும்… சுகாதாரமும்…. இல்லாத பேருந்து நிலைய உணவு விடுதிகள்… கண்டுகொள்ளாத உணவு பாதுகாப்பு துறை… சேலம் புதிய பஸ் நிலையம் பல மாவட்டங்களை இணைக்கும் பிரதான பேருந்து…

Read More »
க்ரைம்

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நபர் கைது, 10 கிலோ குட்கா பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக டிஎஸ்பி. தனஞ்செயன் அவர்கள் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பழனி…

Read More »
செய்திகள்

அரசு கல்லூரிகளில் நர்சிங் படிக்க என்ன கட்-ஆஃப் தேவை?

தமிழ்நாட்டில் பி.எஸ்சி நர்சிங் படிப்பிற்கு 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் அரசு…

Read More »
க்ரைம்

தட்கல் டிக்கெட் – ஆதார் இணைக்கும் பணி தொடக்கம்

தட்கல் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியது IRCTC நிறுவனம் IRCTC இணையதளத்தில் ஆதார் எண்ணை பதிவேற்ற பயனர்களுக்கு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தல் ஜுலை 1…

Read More »
க்ரைம்

ஆப்பிள் செல்போன் கம்பெனி தயாரிப்புகள் பெயரில் போலி உதிரிபாகங்கள், விற்ற 4 பேர் கைது, ரூ.10.76 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் – அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் நடவடிக்கை

திண்டுக்கல் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு பிரிவு போலீசாருக்கு சில செல்போன் கடைகளில் ஒரிஜினல் செல்போன் உதிரிபாகங்கள் பெயரில் போலி தயாரிப்புகள் விற்பதாக புகார் வந்ததை தொடர்ந்து போலீசார்…

Read More »
க்ரைம்

அட்டை பெட்டியில் சடலம் பெண்கள் கைது..

திண்டுக்கல் அருகே நிதி நிறுவன அதிபரை கொலை செய்து உடலை அட்டை பெட்டியில் வைத்து வீசிய வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது, வாகனம்…

Read More »
க்ரைம்

கண்விழித்தும் அவள் காணவில்லை..உயிரை மாய்த்துகொண்ட காதலன்!

குலசேகரம், ஜூன் 20- குலசேகரத்தில் காதலி – வீட்டில் தூக்கிட்டு தற் கொலைசெய்துக்கொண்ட திருச்சி ஐ.டி., ஊழியர் உடலை கைப்பற்றி து போலீசார் விசாரித்து வரு கின்றனர்.…

Read More »
செய்திகள்

மக்கள் புகார் தந்தால் டாஸ்மாக் கடைகள் மீது 30 நாட்களில் நடவடிக்கை- தமிழக அரசு உத்தரவு.

சில இடங்களில் கடைகள் வந்த பிறகு வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை வந்திருக்கும். தமிழக அரசு அதற்கான விதியில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

Read More »
செய்திகள்

மகளை அடித்தே கொன்ற 78 வயது முதியவர் – நெல்லை பயங்கரம்

78 வயதான முதியவர் தன்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்ற ஆத்திரத்தில் பெற்ற மகளையே கொலை செய்து விட்டு வீட்டை விட்டு ஓட்டிய சம்பவம் நெல்லையை அதிர…

Read More »
விமர்சனங்கள்

தொடரும் சட்ட விதிமீறல் – வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்

திண்டுக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தளமாக மாறி வரும் சிறுமலை தனது இயற்கை அழகை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது . நடவடிக்கை எடுக்க வேண்டிய…

Read More »
க்ரைம்

ஷீட்டிங் ஸ்பாட்டில் மாடல் அழகி மாயம் – யார் அந்த கொளையாளி?

பிரபல மாடல் அழகி கால்வாய் அருகே கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் குற்றவாளி யார் என தெரியாமல் திணறி வரும் போலீசார்..? மாடல் அழகியை அழைத்து சென்றது…

Read More »
க்ரைம்

சாமியாரை நம்பி சென்ற பெண் எலும்பு கூடான அதிர்ச்சி – விலகிய மர்மம்

எங்க போனாளோ தெரியல.. புருசன விட்டு ஒரு நிமிஷம் கூட பிரியமாட்டா…ஆனா அவன்தான் இவள கண்டுக்கமாட்டான்… இவளும் புருஷனுக்காக கோயில் குளம்னு சுத்திகிட்டே இருப்பா.. புருஷன் கூட…

Read More »
கோக்கு மாக்கு

என்ன செய்தும் வலி தீரவில்லை..

தடை ஏதுமில்ல. கரன்ஸி இருந்தால்.. குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் நீர் வரத்து அதிகமாவதால் அவ்வப்போது குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது ஆனால்…

Read More »
க்ரைம்

கும்பலாக சேர்ந்து வீட்டு கதவை உடைத்து கொலை மிரட்டல் – காவல்துறையும் உடந்தை என பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்டம் , ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெசிந்தா ஞானகுமாரி . இவர் ஆதரவற்ற நாய்களுக்கு உணவளிப்பது , காயம்பட்ட தெருநாய்களை…

Read More »
க்ரைம்

ஈட்டி மரங்களை வெட்டி கடத்த நூதன முயற்சி – பிரபல கான்ட்ராக்டர் ராயன் உட்பட 10-க்கும் மேற்பட்ட தோட்ட உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வரும் வனத்துறையினர்

நீலகிரி மாவட்டத்தில் ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்‌ மட்டுமின்றி தனியாருக்குச் சொந்தமான நிலங்களிலும் இந்த வகை மரங்கள்…

Read More »
Back to top button