செய்திகள்

தேங்காய் விழுந்து நான்கு மாத குழந்தை பலி

நான்கு மாத குழந்தையின் தலையில் தேங்காய் விழுந்து பலியானதால் குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், போளூர் அடுத்த தேவிகாபுரம் மலையாம்புரடை கிராமத்தை சேர்ந்தவர் ராஜா இவருடைய மகள்…

Read More »
அரசியல்

கருணாநிதியின் 102வது பிறந்த நாள் கூட்டம் – பொதுபணித்துறை அமைச்சர் உரை

திருவண்ணாமலை, கீழநாத்தூர் பகுதியில் மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி அவர்களின் 102வது பிறந்தநாள் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்ற பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்கள் சிறப்புரையாற்றி…

Read More »
செய்திகள்

த. வெ. க. மாநாட்டில் சுமார் 10,000 நாற்காலிகள் சேதம்!!

தமிழக வெற்றி கழக இரண்டாவது மாநில மாநாடு நேற்று பிராமண்டமாக மதுரையில் நடைபெற்றது. அங்கு மாநாட்டை காண வந்த தொண்டர்களுக்கு அமர்வதற்கு 1 லட்சத்திற்கும் மேற்பட்ட நாற்காலிகள்…

Read More »
செய்திகள்

அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி

தென்காசி மாவட்டத்தில், கடையம் சுற்று வட்டார பகுதிகளில் அடிக்கடி ஏற்படும் அறிவிக்கப்படாத மின்வெட்டு. பள்ளி குழந்தைகள், பொதுமக்கள் அவதி. தென்காசி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு…

Read More »
செய்திகள்

சிறுமியை கடித்து குதறிய நாய்!!!

நெல்லை மாவட்டம் அம்பை அருகேயுள்ள அயன் சிங்கம்பட்டி வடக்கு தெருவை சேர்ந்த மகேஷ் என்பவர் மகள் பிரித்திகா ஸ்ரீ, இந்த சிறுமி அப்பகுதியிலுள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில்…

Read More »
க்ரைம்

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது, 730 வெளி மாநில லாட்டரி சீட்டுகள், ரூ.4700 பணம் பறிமுதல் – தனிப்படை போலீசார் நடவடிக்கை

திண்டுக்கல், நத்தம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து…

Read More »
க்ரைம்

கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது

திண்டுக்கல் புறநகர் DSP.சங்கர் உத்தரவின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில்…

Read More »
செய்திகள்

விவசாய நிலத்திற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புத்துறையினர்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அக்கரைப்பட்டி அருகே விவசாய நிலத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது சுமார் 10 நீளம் கொண்ட மலைப்பாம்பு புகுந்தது. இதுகுறித்து தகவல்…

Read More »
செய்திகள்

த.வெ.க மாநாட்டில் கொடிகம்பம் சரிந்து விழுந்தது-தொண்டர்கள் அலறி அடித்து ஓட்டம்

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நாளை நடைபெற உள்ள நிலையில், அதற்கான எற்பாடு நடைபெற்றுகொண்டிருக்கும் நிலையில், க ட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களை…

Read More »
செய்திகள்

ஒண்டிவீரனின் நினைவுநாள் – வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் மரியாதை

கலைஞராக இருந்தாலும் தற்போது உள்ள முதலமைச்சராக இருந்தாலும் தியாகிகளை மதிக்க கூடிய முதலமைச்சராக இருப்பதாக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைதுறை அமைச்சர் கருத்து. தென்காசி மாவட்டம் கடையநல்லூர்…

Read More »
செய்திகள்

தாய் தந்தையரின் பொன்விழா கண்ட முதல்வர் – வாழ்த்திய துணைமுதல்வர்

அம்மாவும் – அப்பாவும் இல்வாழ்வில் இன்று பொன்விழா காண்கிறார்கள்! வாழ்வின் ஏற்றத்தாழ்வுகள் – சுகதுக்கங்கள் எல்லாவற்றையும் இணைந்தே எதிர்கொண்டு 50 ஆண்டுகளை நிறைவுச் செய்கிறார்கள். மணமான சில…

Read More »
செய்திகள்

ஓண்டிவீரன் நினைவு நாள் – பொதுமக்கள் பால்குடம் எடுத்து மரியாதை

சுதந்திரப் போராட்ட வீரர் ஒண்டிவீரன் 254 வது நினைவு வீரவணக்க நாளை முன்னிட்டு பச்சேரி கிராமத்தில் அவரது வம்சாவழியினர் மற்றும் ஊர் பொதுமக்கள் முளைப்பாரி, பால்குடம் எடுத்து…

Read More »
க்ரைம்

“மது மான் கறியுடன் விருந்து… ரியல் எஸ்டேட் அதிபருக்கு வலை வீசிய வனத்துறை!”

தூத்துக்குடி மாவட்டம் குருமலை வனப்பகுதியில் ஆயிரக்கணக்கான புள்ளி மான்கள் வாழ்கின்றன. தண்ணீர் தேடி இவை அடிக்கடி வனப்பகுதியை விட்டு அருகிலுள்ள கிராமங்கள் மற்றும் வயல்களுக்கு செல்வது வழக்கமாக…

Read More »
செய்திகள்

அரசு கல்லூரி மாணவர்களுக்கு எம். எல். ஏ. அறிவுரை

உங்கள் கையில் தான் உங்கள் எதிர்காலம் இருக்கிறது – உயர்கல்வி படிப்புகளை படித்து பொதுமக்களுக்கு சேவை செய்ய வேண்டும் – அரசு கல்லூரியில் படிக்கும் மாணவர்களுக்கு ஓட்டப்பிடாரம்…

Read More »
செய்திகள்

மனு அளித்த மக்களுக்கு அல்வா கொடுத்த திமுகவினர்

செங்கோட்டையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு மனு அளிக்க வந்த பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு அல்வா வழங்கிய திமுகவினர். நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற்று வரும்…

Read More »
Back to top button