திமுக நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலுவின் மனைவி ரேணுகா தேவி (70), உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலை காலமானார். அவர் தமிழக தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல்…
Read More »நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் – மோகனூர் சாலையில் காவேரி ஆற்று கரை ஓரத்தில் உள்ளது அனிச்சம்பாளையம் கிராமம். இப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் இருவர் சில ஆமைகளை பிடித்து…
Read More »மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தொழி பிறந்தநாளை முன்னிட்டு உலக புகழ்பெற்ற நாகூர் தர்காவில் சிறப்பு பிரார்த்தனை. 500 க்கும் மேற்பட்ட ஏழை எளியோருக்கு பிரியாணி சசிகலாவின் 7…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் மலைப்பகுதியில் மலைத் தள பாதுகாப்பு சட்டப்படி போர்வெல், கம்ப்ரசர், பொக்லைன், பாறை தகர்ப்பு உள்ளிட்டவற்றிற்கு தடை உள்ளது. சமீபத்தில் தான் கோட்டாட்சியர் அனைத்து…
Read More »நாகையில் நான்கு வழிச்சாலை பணிக்கு மணல் எடுக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் கூடுதல் தலைமைச் செயலாளர் ராதாகிருஷ்ணன்…
Read More »வேடசந்தூர் அருகே கடன் கொடுத்தவர்கள் பெண்ணை அரிவாளை காட்டி மிரட்டல் விடும் காட்சி வைரல் – 2 பேர் கைது திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை அடுத்த கூவக்காபட்டி,…
Read More »சட்டவிரோத பணபாரிமாற்ற வழக்கு தொடர்பாக ஐ.பெரியசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமாருக்கு தொடர்புடைய இடங்களிளும் மதுரை, சென்னை, திண்டுக்கல் உள்ளிட்ட மாவட்டங்களில் அமலாக்கத்துறை சோதனையில் ஈடுப்பட்டனர். குறிப்பாக…
Read More »குமரி, கேரளா எல்லை பகுதியான ஆறாட்டுகுழியில் வைத்து புலிப்பல் மற்றும் யானை தந்தங்களை ஒரு கும்பல் கடத்தி விற்பனை செய்தது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக கிடைத்த…
Read More »தென்காசி மாவட்டம்: செங்கோட்டையில் பிரதான சாலைகளில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது, இதனால் பள்ளி மற்றும் வேலைக்கு செல்வோர் மிகுந்த…
Read More »தியாகராய நகரில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் 79வது சுதந்திர தின கொடியேற்றத்தின் போது தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் 79 வது…
Read More »அம்பை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற 79 -வது சுதந்திர தின விழாவில் தேசியக்கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு எற்பட்டது. நெல்லை மாவட்டம் அம்பை ஊராட்சி…
Read More »79 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மூவர்ண்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து சுதந்திரப் போராட்ட தியாகிகளின் குடும்பத்தினருக்கு நலத்திட்ட உதவிகளை…
Read More »நாளை கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு பூக்களின் விலை கிடுகிடுவென உயர்வடைந்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு தென்காசி மாவட்டம் கடையநல்லூர் சுற்றுவட்டார பகுதிகளில் பூக்களின் விலை…
Read More »நாகையில் நடைபெற்ற 79 வது சுதந்திர தின விழாவில் நாகை மாவட்ட ஆட்சியர் ஆகாஷ் தேசிய கொடியை ஏற்றிவைத்து, காவல்துறையின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். 94 லட்சம்…
Read More »நீலகிரி மாவட்டம், கோத்தகிரி வட்டம், கோத்தகிரி-1 கிராமம், ராம்சந்த் முதல் தாந்தநாடு வரை செல்லும் சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, கடந்த 08.08.2025 அன்று அதிகாலை…
Read More »