தூத்துக்குடியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் பாலவிநாயகர் கோவில் சாலையை ஒருவழிப் பாதையாக மாற்றம் செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து உள்ளனர். தூத்துக்குடி மாநகரில் பாளையங்கோட்டை ரோடு,…
Read More »தெலுங்கானா மாநிலம் முழுகுமாவட்டம் நகரம் மண்டலம் அருகே உள்ள வனப்பகுதியில் நக்சலைட்டுகள் நடமாட்டம் இருப்பதாக கிடைத்த தகவல் அடிப்படையில் அங்கு சென்ற போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.…
Read More »தூத்துகுடி மாவட்ட காவல் துறையினரின் பணியின் ஒரு பகுதியாக முதற்கட்டமாக 8 வாகனங்கள் கோட்டார், வடசேரி, நேசமணி நகர், தக்கலை, குளச்சல் கன்னியாகுமரி, மார்த்தாண்டம் பகுதிகளுக்கு தொடங்கி…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் அடுத்த புதுப்பாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான காரப்பட்டு, பெரியேரி, தென் மகாதேவமங்கலம், காஞ்சி, கடலாடி, வாசுதேவன்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் காலை முதலே…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த சி.ம. புதூர் கிளை நூலகத்தில் நூலகராக பணிபுரியும் கவிஞர் ஜா. தமீம் எழுதிய ‘நினைவுகளைச் சுமக்கும் திண்ணைகள்’ ஹைக்கூ கவிதை நூல்…
Read More »திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசுக் கல்லூரி அருகே டிசம்பர் 21-ஆம் தேதி தமிழ்நாடு உழவர் பேரியக்கத்தின் மாநில மாநாடு நடைபெறுகிறது. இந்த நிலையில், திருவண்ணாமலைக்கு வந்த பாமக…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம், தெள்ளார் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட சாத்தப்பூண்டி கிராமத்தைச் சேர்ந்த இருளர் சமுதாயத்தைச் சேர்ந்த கணேசன், வள்ளியம்மாள், அம்மாகண்ணு, லட்சுமி, கன்னியம்மாள், சின்னபொண்ணு…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த புதுப்பாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட சி. கெங்கம்பட்டு ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாமை கலசப்பாக்கம் எம்எல்ஏ பெ. சு.தி…
Read More »நகரமன்ற கூட்டத்தில் ராஜினாமா செய்த உறுப்பினர்கள்திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த திருவத்திபுரம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம் அதன் தலைவர் ஆ. மோகனவேல் தலைமையில் நடைபெற்றது.நகராட்சி ஆணையர் வி.…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு திருவோத்தூர் ஸ்ரீவேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டதில் ரூ. ஒரு லட்சத்து 57ஆயிரத்து 550-யை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர். இந்து சமய…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியத்துக்கு உள்பட்ட மேல்படூர், பெரியகுளம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பருவநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் குறித்தும், மரம் வளர்ப்பதனால் ஏற்படும்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த கட்டமடுவு ஊராட்சியில் கலைஞரின் வரும்முன் காப்போம் திட்டம் சிறப்பு மருத்துவ முகாமை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ.கிரி கலந்து கொண்டு…
Read More »கார்த்திகை மாதம் தேய்பிறை சிவராத்திரி தினத்தில் குபேர பெருமான் கிரிவலம் நடைபெறும். இந்த நாளில் பக்தர்களும் கிரிவலம் செல்வர். அதன்படி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள குபேர…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தொகுதி, செங்கம் நகரில் இயங்கி வரும் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடம் அமைய உள்ள இடத்தினை செங்கம் சட்டமன்ற…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த வாசுதேவன்பட்டு பகுதியில் கிராம அளவிலான வேளாண் முன்னேற்றக் குழுவிற்கு ரபி பருவ தொழில்நுட்ப பயிற்சி வேளாண்மை உதவி இயக்குனர் நடராஜன் தலைமையில்…
Read More »