கோக்கு மாக்கு

பழமை வாய்ந்த வேரோடு சாய்ந்த புளிய மரம்

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட புதுப்பாளையம் ஒன்றியம் காஞ்சியில் பழமை வாய்ந்த புளியமரம் கனமழை மற்றும் காற்றின் காரணமாக காஞ்சி திருவண்ணாமலை செல்லும் சாலையில் சாய்ந்தது…

Read More »
கோக்கு மாக்கு

ஏரியில் மூழ்கி பலியான 3-ஆம் வகுப்பு மாணவன்

திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அடுத்த சிறுவள்ளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஏழுமலை(43), விவசாயி. இவரது மனைவி ரேணுகாம்பாள்(37). இவர்களது 2வது மகன் தனுஷ் அங்குள்ள அரசு பள்ளியில் 3ம்…

Read More »
கோக்கு மாக்கு

ஆனைவாடி தடுப்பணியை மாவட்ட கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் அடுத்த குருவிமலை தடுப்பனையை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கோ ஆப் டெக்ஸ், மேலாண்மை இயக்குனர் தீபக் ஜேக்கப் மற்றும் மாவட்ட ஆட்சியர் தெ.…

Read More »
கோக்கு மாக்கு

இடி, மின்னல் தாக்கியதில் சாலை இரண்டாக பிளப்பு

பெஞ்சால் புயல் காரணமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், கீழ்பெண்ணாத்தூர், தண்டராம்பட்டு, துரிஞ்சாபுரம், கலசப்பாக்கம், ஆரணி, செய்யார், வந்தவாசி உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பலத்த சூறாவளி காற்றுடன்…

Read More »
கோக்கு மாக்கு

விவசாய கிணற்றில் வாலிபர் சடலம்

திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் அடுத்த காட்டுநல்லான்பிள்ளைபெற்றாள் கிராமத்தை சேர்ந்த விவசாயி சண்முகம் என்பவரது விவசாய கிணற்றில் வாலிபர் சடலம் மிதப்பதாக போலீசாருக்கு நேற்று தகவல் கிடைத்தது. அதன்பேரில்,…

Read More »
கோக்கு மாக்கு

கொட்டும் மழையில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சார்பில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 48-வது பிறந்த நாளை முன்னிட்டு, கழக மருத்துவர் அணி துணைத் தலைவர் டாக்டர்எ. வ.…

Read More »
கோக்கு மாக்கு

வீடுகள் மீது விழுந்த பாறை- 7 பேர் நிலை.?

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு பின்புறம் சுமார் 2,668 அடி உயர மலை உள்ளது. இந்த மலையின் அடிவாரத்தில் பல்வேறு குடியிருப்பு பகுதிகள் உள்ளன. கடந்த 2 நாட்களாக…

Read More »
கோக்கு மாக்கு

ஏரி கரை பகுதியை பலப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை.

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கேட்டவாரம்பாளையம் பஞ்சாயத்து கட்டவரம் செல்லும் சாலையில் உள்ள செட் ஏரி தொடர் மழை காரணமாக சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏரிக்கு அதிக…

Read More »
கோக்கு மாக்கு

ஏரியை பார்வையிட்ட சார் ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாகும் தூசி மாமண்டூர் ஏரி. தொடர் மழையின் காரணமாக, இந்த ஏரிக்கு 70 சதவீதம் அளவுக்கு தண்ணீர் வந்துள்ளது. நீர்வரத்து அதிகரித்து வரும்…

Read More »
கோக்கு மாக்கு

பாலத்தின் மேல் தண்ணீர்- போக்குவரத்து பாதிப்பு.

ஃ பெஞ்சல் புயல் தொடர் மழை எதிரொளியாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு அருகே உள்ள தரடாப்பட்டில் கிராமத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சிறுபாலம் மேல்…

Read More »
ஆன்மீகம்

துர்க்கை அம்மன் கோயிலில் அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம்

திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில், கார்த்திகை தீபத் திருவிழாவின் தொடக்க விழாவான ஊர் காவல் தெய்வம் ஸ்ரீ துர்க்கை அம்மன் உற்சவத்தை முன்னிட்டு, நேற்று (டிச. 1)…

Read More »
கோக்கு மாக்கு

மழையால் பாதிப்பு அடைந்த பகுதிகளை பார்வையிட்ட திமுகவினர்

திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் எ. வ. வே. கம்பன் திருவண்ணாமலை நகரத்தில் பெஞ்சல் புயல் எதிரொலியாக தொடர்ந்து…

Read More »
கோக்கு மாக்கு

குருவிமலை தடுப்பணையை ஆய்வு செய்த ஆட்சியர்

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த குருவி மலைப்பகுதியில் செல்லும் செய்யாற்றில் ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக பெய்து வரும் தொடர் மழையால் குருவிமலை செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனை…

Read More »
ஆன்மீகம்

அண்ணாமலையார் கோயில் உண்டியல்.. காணிக்கை விவரம்

உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல்களின் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 3 கோடியே 70 லட்சத்து 99 ஆயிரத்து 526 ரூபாயும், 230 கிராம்…

Read More »
கோக்கு மாக்கு

மின்னொளியால் ஜொலிக்கும் அண்ணாமலையார் கோயில் நவகோபுரங்கள்

உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயில் நவகோபுரங்களுக்கும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. கோயில்…

Read More »
Back to top button