திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் தொகுதிக்கு உட்பட்ட கேட்டவாரம்பாளையம் பஞ்சாயத்து கட்டவரம் செல்லும் சாலையில் உள்ள செட் ஏரி தொடர் மழை காரணமாக சுற்றுவட்டாரப் பகுதிகளிலிருந்து ஏரிக்கு அதிக…
Read More »திருவண்ணாமலை மாவட்டத்தில் மிகப்பெரிய ஏரியாகும் தூசி மாமண்டூர் ஏரி. தொடர் மழையின் காரணமாக, இந்த ஏரிக்கு 70 சதவீதம் அளவுக்கு தண்ணீர் வந்துள்ளது. நீர்வரத்து அதிகரித்து வரும்…
Read More »ஃ பெஞ்சல் புயல் தொடர் மழை எதிரொளியாக திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த தண்டராம்பட்டு அருகே உள்ள தரடாப்பட்டில் கிராமத்தில் இருந்து திருவண்ணாமலை செல்லும் சிறுபாலம் மேல்…
Read More »திருவண்ணாமலை ஸ்ரீ அருணாசலேஸ்வரர் கோயில், கார்த்திகை தீபத் திருவிழாவின் தொடக்க விழாவான ஊர் காவல் தெய்வம் ஸ்ரீ துர்க்கை அம்மன் உற்சவத்தை முன்னிட்டு, நேற்று (டிச. 1)…
Read More »திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளர் எ. வ. வே. கம்பன் திருவண்ணாமலை நகரத்தில் பெஞ்சல் புயல் எதிரொலியாக தொடர்ந்து…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த குருவி மலைப்பகுதியில் செல்லும் செய்யாற்றில் ஃபெஞ்சல் புயல் எதிரொலியாக பெய்து வரும் தொடர் மழையால் குருவிமலை செய்யாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதனை…
Read More »உலகப் பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் உண்டியல்களின் காணிக்கை எண்ணப்பட்டது. இதில் 3 கோடியே 70 லட்சத்து 99 ஆயிரத்து 526 ரூபாயும், 230 கிராம்…
Read More »உலக பிரசித்தி பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு அண்ணாமலையார் திருக்கோயில் நவகோபுரங்களுக்கும் மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டுள்ளதால் மின்னொளி அலங்காரத்தில் ஜொலிக்கின்றன. கோயில்…
Read More »திருவண்ணாமலையில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு திமுக மாநில மருத்துவரணி துணைத் தலைவரும், போளூர் சட்டமன்ற தொகுதி திமுக பொறுப்பாளருமான எ.…
Read More »திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு தெ. பாஸ்கர பாண்டியன், இ.ஆ.ப அவர்கள் திருவண்ணாமலை, மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்ற 57வது தேசிய நூலக வார நிறைவு…
Read More »திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பை கான குடியரசு தின விளையாட்டு போட்டிகள் மற்றும் சப்ஜூனியர் விளையாட்டு போட்டிகள் உள்ளிட்ட…
Read More »திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் தீபக் ஜேக்கப் தலைமையில், மாவட்ட ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் முன்னிலையில் கார்த்திகை தீபத் திருவிழா முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த ஜவ்வாது மலை ஒன்றியம் புலியூர் மெயின் ரோடு மேல்பட்டு முதல் செங்கம் செல்லும் சாலையில் மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அடுத்த அத்திமூர் ஜவ்வாது மலை அடிவாரத்தில் அமைந்துள்ள அத்திமூர் கிராமத்தில் பெஞ்சல் புயல் காரணமாக பெய்து வரும் தொடர் மழையால் அத்திமூர் மஞ்சள்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் அடுத்த மல்லவாடி மறுவாழ்வு இல்லத்தில் உள்ள அனைவருக்கும் மாவட்ட இளைஞரணி சார்பில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு…
Read More »