க்ரைம்

சங்கரன்கோவில் : கஞ்சா கடத்திய மூவர் கைது – 250 கிராம் கஞ்சா பறிமுதல்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே அய்யாபுரம் பகுதியில் போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மூன்று நபர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால், அவர்களை…

Read More »
அரசியல்

தி.மு.க.வின் முடிவுரையை மக்கள் எழுதுவார்கள் – அமைச்சர் நிர்மல் குமார்

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டத்தில், முதல்வர் விஜய் மற்றும் அமைச்சர் நிர்மல் குமார் குறித்து தி.மு.க. எம்.பி. ராஜா பேசிய கருத்துகளுக்கு அமைச்சர் நிர்மல்…

Read More »
செய்திகள்

புதுச்சேரி : பாதுகாவலர்களைத் தாக்கிய சுற்றுலாப் பயணிகள்

புதுச்சேரி காந்தி சிலையின் பின்புறம் கடலில் இறங்கி குளித்த வெளிமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்களை, பாதுகாப்புப் பணியில் இருந்த பாதுகாவலர்கள் கரைக்கு வருமாறு எச்சரித்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம்…

Read More »
செய்திகள்

கடந்த கால ஆட்சியைப் போல நாங்கள் இல்லை – திண்டுக்கல்லில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சர் விக்னேஷ் பேட்டி.

ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கி அவர்களின் தேவைகளை பூர்த்தி செய்துவிட்டு தான் அவர்கள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்க முடியும் என திண்டுக்கல்லில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை…

Read More »
செய்திகள்

“சமுதாய வளைகாப்பு”அரசு விழாவிற்கு 2-மணிநேரம் தாமதமாக வந்த அமைச்சர் (தனி) தொகுதி எம்எல்ஏ-வை புறக்கணித்த மாவட்ட ஆட்சியர் மற்றும் பொறுப்பு அமைச்சரால் தவெக-தொண்டர்கள் பொதுமக்கள் அதிர்ச்சி….

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வத்தலக்குண்டில் மாவட்ட நிர்வாகம் மற்றும் சமூக நலத்துறை சார்பில் சுமார் 200 கர்பிணி தாய்மார்களுக்கு “சமுதாய வளைகாப்பு” செய்யும்…

Read More »
அரசியல்

அரசியல் நாகரீகம் திமுகவில் அழிந்துவிட்டது – அமைச்சர் ரமேஷ்

சென்னை திருவொற்றியூர் பகுதிகளில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை பணிகளை, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது,…

Read More »
செய்திகள்

தென்காசி அருகே ஆற்றில் கவிழ்ந்த அரசு பேருந்து – 17 பேர் காயம்

தென்காசி மாவட்டம் புதிய பேருந்து நிலையத்திலிருந்து திருநெல்வேலி நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது.அப்போது வேட்டைக்காரன்குளம் அருகே சென்றபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த பேருந்து,…

Read More »
செய்திகள்

ராமநாதபுரம் : அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்

ராமநாதபுரம் மாவட்டம் தொண்டி பேருந்து நிலையத்தில் அரசு பேருந்தை நிறுத்த ஓட்டுநர் முயன்றபோது, பேருந்து நிறுத்தும் இடத்தில் இருசக்கர வாகனம் ஒன்று இருந்ததாக கூறப்படுகிறது. இதனை அகற்றுமாறு…

Read More »
செய்திகள்

அரசு பேருந்தை வழிமறித்து பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் போராட்டம்

திண்டுக்கல் மாவட்டம் மாரம்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து தினமும் ஏராளமான பள்ளி, கல்லூரி மாணவர்கள், கூலித் தொழிலாளர்கள் மற்றும் வேலைக்குச் செல்வோர் அரசுப் பேருந்துகளையே நம்பியுள்ளனர்.…

Read More »
அரசியல்

முதலமைச்சர் விஜய் குறித்து அஜிதா அக்னல் விமர்சனம்

கரூர் சம்பவத்தில் 41 பேர் உயிரிழந்தபோது, தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உரிய முறையில் மக்களை சந்திக்கவில்லை என அக்கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்த…

Read More »
க்ரைம்

ஜவ்வாது மலையில் பழங்குடியினரிடம் பணம் வசூலித்த 6 வனத்துறை அதிகாரிகள்  சஸ்பெண்ட்

திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலையில், ஜமுனாமரத்தூர், மேல்பட்டு, நாடானூர் உள்ளிட்ட வனச்சரகங்களுக்கு உட்பட்ட கிராமங்களில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் ஆயிரக்கணக்கான பழங்குடியின மக்கள் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், அவர்களின் குடியிருப்புகள்…

Read More »
செய்திகள்

உதவியாளர் வீட்டில் பணம், நகை கைப்பற்றிய அமலாக்கத்துறை – காங்கிரஸ் பதவிகளில் இருந்து ஹரிஷ் ராவத் விலகல்

உத்தராகண்ட் முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஹரிஷ் ராவத், தனது உதவியாளர் வீட்டில் அமலாக்கத்துறை நடத்திய சோதனையைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் பதவிகளில் இருந்து விலகுவதாக…

Read More »
அரசியல்

மிசாவில் கைதானதற்கான ஆதாரம் இல்லை – அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், மிசா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார் என்பதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று அமைச்சர் நிர்மல்குமார் மீண்டும் தெரிவித்துள்ளார். மதுரை மீனாட்சி…

Read More »
விமர்சனங்கள்

அரசியல் புரிதலற்ற பேச்சுக்கும் மக்கள் பிரச்சினைகளைப் புறக்கணிப்பதற்கும் கடும் கண்டனம்: திண்டுக்கல் ஆர்ப்பாட்டத்தில் ஐ. பெரியசாமி ஆவேசம்!

சட்டமன்றத்திலும் பொதுவெளியிலும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர்களையும் இயக்கத்தையும் கொச்சைப்படுத்தி, ஆணவத்துடன் செயல்படுபவர்களைக் கண்டித்து திண்டுக்கல்லில் திமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய…

Read More »
செய்திகள்

திடக்கழிவுகளை அகற்றாத ஓட்டலுக்கு ரூ. 2000 அபராதம்

கிருஷ்ணகிரி நகராட்சி பகுதியில் உள்ள ஓட்டல்களில் இருந்து வெளியேறும் திடக்கழிவுகள் முறையாக அகற்றப்படாமல், நேரடியாக பாதாள சாக்கடை கழிவுநீர் குழாய்களில் விடப்படுவதால் அடிக்கடி அடைப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதனால் சாலைகளில் கழிவுநீர் தேங்கி, பொதுமக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் நிலை…

Read More »
Back to top button