தமிழ்நாட்டையும், தமிழ்த்தாய் வாழ்த்தையும் தொடர்ந்து அவமானப்படுத்தும் கவர்னரை கண்டித்தும், மத்திய அரசு மீதுள்ள மக்களின் கோபத்தை திசைமாற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் அனைத்து இந்திய அண்ணா திராவிட…
Read More »கள்ளக்குறிச்சி மார்க்கெட் கமிட்டியில் 37.89 லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது. கமிட்டிக்கு, மக்காச்சோளம் 800 மூட்டை, உளுந்து 300, கம்பு 25, தலா 5 மூட்டை மணிலா,…
Read More »கள்ளக்குறிச்சியில் நடந்த பொதுமக்கள் குறைதீர் கூட்டத்தில் 28 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 3.32 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். கள்ளக்குறிச்சியில் கலெக்டர் பிரசாந்த் தலைமையில் பொதுமக்கள்…
Read More »கள்ளக்குறிச்சியில் பேரறிஞர் அண்ணாதுரை மாரத்தான் போட்டியினை கலெக்டர் பிரசாந்த் துவக்கி வைத்தார். கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் இளைஞர் நலன்-விளையாட்டு மேம்பாட்டுத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்…
Read More »திருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி தினத்தன்று சொர்க்க வாசல் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஊராட்சித் தலைவர் கலெக்டரிடம் மனு அளித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டம்,…
Read More »கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் நடந்த இடைநிலை ஆசிரியர் பணி நியமன தேர்வு முடிவுகளை வெளியிட வலியுறுத்தி சிலர் மனு அளித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த…
Read More »திருவண்ணாமலை மாவட்டத்தில் திராவிடர் கழகத்தின் முன்னணித் தலைவர்களில் ஒருவரான எஸ்.முருகையன் நினைவு நாளை முன்னிட்டு இன்று ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் அவரது நினைவிடத்தில் முருகையன் நினைவுப்பள்ளி தாளாளர்…
Read More »திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அடுத்த சென்னாநந்தல் கிராமத்தை சேர்ந்த சம்பத் விவசாயி. இவரது மகன்கள் லிங்கேஸ்வரன் (42), பாண்டியன் (35), இவர்களுக்கு அதே பகுதியில் 4 ஏக்கர்…
Read More »பாண்டிச்சேரியிலிருந்து திண்டுக்கல்லை அடுத்த நத்தத்தில் விற்பனை செய்யவதற்காக மதுப்பாட்டில்கள் கடத்தி வருவதாக திண்டுக்கல் மதுவிலக்கு போலீசாருக்கு கிடைத்த தகவலின் பேரில் நத்தம் மூங்கில்பட்டி அருகே வாகன சோதனை…
Read More »குளித்தலையில் யானை தந்தம் கடத்தி வந்து விற்க முயன்ற சிறுவன் உள்ளிட்ட 5 பேரை வனச்சரக அலுவலர்கள் சுற்றி வளைத்து கைது செய்தனர். ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம்…
Read More »கோவில்பட்டி அருகே கொலை, கொலை முயற்சி வழக்குகளில் தொடர்புடைய 3பேரை போலீசார் துப்பாக்கி முனையில் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், மற்றும் கஞ்சா…
Read More »கடந்த சில தினங்களுக்கு முன்னர் தூத்துக்குடி மாவட்டம் , நசரேத் பேரூராட்சி பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை அதிகமாக உள்ளதாக தினசரி நாளிதழ் ஒன்றில் செய்தி வெளியானது .…
Read More »திண்டுக்கல் மாவட்டம் பழனி அடிவாரம் பாளையம் பகுதியில் கன்று குட்டி ஒன்று வாகனத்தில் அடிபட்டு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த தகவலை அடுத்துஉடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து…
Read More »25.12.2024-ம் தேதியன்று கன்னிவாடி வனச்சரகம் கட்டசின்னாம்பட்டி கிராமம், கோட்டைப்பட்டி செல்லும் சாலையில் அமைந்துள்ள தண்டபாணி என்பவர் வீட்டில் கடமான் கொம்புகளை விற்க முயன்றதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பேரில்…
Read More »திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் மாடுகள் சுற்றி வருவது குறித்து பல்வேறு புகார்கள் மாநகராட்சிக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் வந்த வண்ணம் இருந்தது . இது…
Read More »