சென்னை: சேகூர் யானைகள் வழித்தட ஆக்கிரமிப்பு சொத்துக்கள் தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதியின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர் நீதிமன்றம்…
Read More »இந்தியாவை பொறுத்தவரையில் காவல்துறை போன்ற விசாரணை அதிகாரம் உள்ள துறைகளில் சேர விரும்பும் இளைஞர்கள் அதற்கான Service Recruitment Board வழியாகச் செல்ல வேண்டும். அல்லது UPSC…
Read More »சென்னையில் 10 கோடி அளவில் ஹவாலா பணம் கைமாறுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் வருமானவரித்துறை அதிகாரிகள் மற்றும் என்.ஐ.ஏ அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர். சென்னை ராயப்பேட்டை பகுதியில்…
Read More »லஞ்சம், கமிஷன் பணத்தால் செல்வ செழிப்பில் உள்ள டாஸ்மாக் மற்றும் காவல்துறை அதிகாரிகளிடம் தகவல் சொல்ல பொதுமக்கள் தயக்கம். டாஸ்மாக் மொத்த சரக்குகளை, கமிஷன் அடிப்படையில் டாஸ்மாக்…
Read More »31.01.2025 ம் தேதியன்று திண்டுக்கல் – நத்தம் சாலையில் சிறுமலை பிரிவு அருகே யானைத்தந்தம் விற்க முயற்சி செய்வதாக கிடைத்த ரகசிய தகவலின்படி, திருச்சி வனக்காவல் நிலையப்பணியாளர்கள்,…
Read More »கடந்த வாரம் மின்சாரத்துறை, ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர்கள், ’மக்களுடன் முதல்வர்’ என மக்களைச் சந்தித்து கோரிக்கை மனுக்களைப் பெற்றனர். அந்த கோரிக்கை மனுக்கள் அனைத்தும் குப்பைக் கிடங்கில்…
Read More »நெல்லை அரசு மருத்துவமனையில் இருந்து இறந்த தாயின் உடலை 15 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் கட்டிக்கொண்டு சென்ற மனநிலை பாதிக்கப்பட்ட மகனின் செயல் சோகத்தை ஏற்படுத்தி…
Read More »திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் கே.சி.பட்டியை சேர்ந்த இளையராஜா என்ற விவசாயி 8,976 யூனிட் மின்சாரம் பயன்படுத்தியதற்காக ரூ.1 லட்சத்து 1333 மின் கட்டணம் செலுத்த வேண்டும் என…
Read More »23-1-25 ம் தேதி வேலூர் வனத்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி வேலூர் வனச்சரகம் கனியம்பாடி பீட் & வனப்பகுதியில் சந்தேகப்படும்படியிருந்த ஜமுனாமரத்தூர் நம்மியம்பட்டு கிராமத்தை சேர்ந்த…
Read More »திண்டுக்கல் மாவட்டம் அய்யலூர் பேரூராட்சி கோம்பை பகுதியில் திரைப்பட குழுவினர் முகாமிட்டு சூட்டிங் எடுத்து வருகின்றனர். அங்கு செல்லும் பொது மக்களிடம் அவர்கள் முகம் சுளிக்கும் வகையில்…
Read More »நெல்லையில் குடும்பத் தகராறில் மாமனார், மாமியாரை வெட்டிக் கொலை செய்த மருமகனால் பரபரப்பு நிலவியது. நெல்லை அருகே உள்ள ஆரோக்கியநாதபுரத்தைச் சேர்ந்தவர் பாஸ்கர்(55). அவரது மனைவி செல்வராணி(53).…
Read More »கடலூர் மாவட்டம் காவல் கண்காணிப்பாளர் S. ஜெயக்குமார் IPS விருத்தாசலம் காவல் நிலையம் ஆய்வு மேற்கொண்டு சட்டம் & ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள், போதைப் பொருள் தடுப்பு…
Read More »குறிஞ்சிப்பாடி தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட கொளக்குடி, நைனார்க்குப்பம், மருவாய், கல்குணம், பூதம்பாடி, வரதராஜன்பேட்டை, குருவப்பன்பேட்டை, மேலபுதுப்பேட்டை, கொத்தவாச்சேரி, தம்பிப்பேட்டை ஆகிய 10 ஊராட்சிகளின் திமுக கிளை கழக செயலாளர்,…
Read More »கடலூர் மாவட்டம் குமராட்சி காவல் நிலைய உதவி ஆய்வாளர் இளவரசி மற்றும் அவரது கணவர் கலைவேந்தன் 5 ஆம் தேதி வாகன விபத்தில் உயிரிழந்தனர். கடலூர் மாவட்ட…
Read More »கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் வடலூர் நகர 7வது வார்டு காட்டுக்கொல்லை பகுதியில் நெய்வேலி என்எல்சி சிஎஸ்ஆர் நிதி மூலம் ஆழ்துளை கிணறு அமைக்கும் பணியை வடலூர்…
Read More »