செய்திகள்

மக்கள் புகார் தந்தால் டாஸ்மாக் கடைகள் மீது 30 நாட்களில் நடவடிக்கை- தமிழக அரசு உத்தரவு.

சில இடங்களில் கடைகள் வந்த பிறகு வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை வந்திருக்கும். தமிழக அரசு அதற்கான விதியில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

Read More »
செய்திகள்

மகளை அடித்தே கொன்ற 78 வயது முதியவர் – நெல்லை பயங்கரம்

78 வயதான முதியவர் தன்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்ற ஆத்திரத்தில் பெற்ற மகளையே கொலை செய்து விட்டு வீட்டை விட்டு ஓட்டிய சம்பவம் நெல்லையை அதிர…

Read More »
விமர்சனங்கள்

தொடரும் சட்ட விதிமீறல் – வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்

திண்டுக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தளமாக மாறி வரும் சிறுமலை தனது இயற்கை அழகை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது . நடவடிக்கை எடுக்க வேண்டிய…

Read More »
க்ரைம்

ஷீட்டிங் ஸ்பாட்டில் மாடல் அழகி மாயம் – யார் அந்த கொளையாளி?

பிரபல மாடல் அழகி கால்வாய் அருகே கழுத்தறுக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ள சம்பவத்தில் குற்றவாளி யார் என தெரியாமல் திணறி வரும் போலீசார்..? மாடல் அழகியை அழைத்து சென்றது…

Read More »
க்ரைம்

சாமியாரை நம்பி சென்ற பெண் எலும்பு கூடான அதிர்ச்சி – விலகிய மர்மம்

எங்க போனாளோ தெரியல.. புருசன விட்டு ஒரு நிமிஷம் கூட பிரியமாட்டா…ஆனா அவன்தான் இவள கண்டுக்கமாட்டான்… இவளும் புருஷனுக்காக கோயில் குளம்னு சுத்திகிட்டே இருப்பா.. புருஷன் கூட…

Read More »
கோக்கு மாக்கு

என்ன செய்தும் வலி தீரவில்லை..

தடை ஏதுமில்ல. கரன்ஸி இருந்தால்.. குற்றாலம் வரும் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் நீர் வரத்து அதிகமாவதால் அவ்வப்போது குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்து வருகிறது ஆனால்…

Read More »
க்ரைம்

கும்பலாக சேர்ந்து வீட்டு கதவை உடைத்து கொலை மிரட்டல் – காவல்துறையும் உடந்தை என பாதிக்கப்பட்ட பெண் குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம் – ஸ்ரீவில்லிபுத்தூர் விருதுநகர் மாவட்டம் , ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்தவர் ஜெசிந்தா ஞானகுமாரி . இவர் ஆதரவற்ற நாய்களுக்கு உணவளிப்பது , காயம்பட்ட தெருநாய்களை…

Read More »
க்ரைம்

ஈட்டி மரங்களை வெட்டி கடத்த நூதன முயற்சி – பிரபல கான்ட்ராக்டர் ராயன் உட்பட 10-க்கும் மேற்பட்ட தோட்ட உரிமையாளர்களிடம் விசாரணை நடத்தி வரும் வனத்துறையினர்

நீலகிரி மாவட்டத்தில் ஈட்டி, சந்தனம், தேக்கு போன்ற விலை உயர்ந்த மரங்கள் அதிகளவில் உள்ளன. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிகள்‌ மட்டுமின்றி தனியாருக்குச் சொந்தமான நிலங்களிலும் இந்த வகை மரங்கள்…

Read More »
க்ரைம்

குப்பைமேடாக மாறி வரும் வண்டலூர் காப்பு காடுகள்

பிளாஸ்டிக் கழிவுகளை விழுங்கி உயிரிழக்கும் மான்கள் *வண்டலூர் காப்பு காடுகளை ஒட்டிய பகுதிகளில் தொடர்ந்து கொட்டப்படும் பிளாஸ்டிக் கழிவுகளை உட்கொள்ளும் மான் உள்ளிட்ட வன உயிரினங்கள் பரிதாபமாக…

Read More »
செய்திகள்

தகடுகள் வைத்து பரிகார பூஜை பூசாரி மீது பரபரப்பு புகார்

visilmedia கடையம் அருகே மேற்குத்தொடர்ச்சி மலையிலுள்ள பிரசித்திபெற்ற அத்ரி கோவிலில் தகடுகள் வைத்து பரிகார பூஜை பூசாரி மீது பரபரப்பு புகார் தென்காசி மாவட்டம் கடையம் அருகே…

Read More »
க்ரைம்

ஆட்டமாடா ஆடுநீங்க..அடாவடி வசூலுக்கு தடை!

கடனை வலுக்கட்டாயமாக வசூலித்தால் 5 ஆண்டு சிறையுடன் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்கும் மசோதாவுக்கு கவர்னர் ஆர்.ரவி ஒப்புதல். .கடன் வழங்கும் நிறுவனம் பதிவு சான்றிதழ் பெறாமல்…

Read More »
க்ரைம்

களக்காடு முண்டந்துறையில் மீண்டும் மரங்களை வெட்டி சாலை அமைப்பு – புலிகள் காப்பகத்தில் வனத்துறை செயலால் அதிர்ச்சி

திருநெல்வேலி : திருநெல்வேலி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலையில் தெற்கே களக்காடு முதல் வடக்கே முண்டந்துறை வரை புலிகள் காப்பகம் செயல்படுகிறது. இங்கு சேர்வலாறு அணை அருகில்…

Read More »
க்ரைம்

மீண்டும் மீண்டும் தொடரும் சட்ட விதிமீறல் – மதுரை தனியார் யானை உரிமையாளரின் மெத்தனம் – நடவடிக்கை எடுக்காத வனத்துறை

மதுரை, கடச்சனேந்தல் கணேஷ் நகர் பகுதியில் உள்ள ராஜலஷ்மி என்பவரது பெயரில் உரிமம் பெறப்பட்ட தனியார் வளர்ப்பு யானை குஷ்மா கடந்த சில தினங்களுக்கு முன்னர் தொடர்ந்து…

Read More »
விமர்சனங்கள்

புலிகள் காப்பகத்தில் மரங்கள் வெட்டி கடத்தல் – வன ஆர்வலர்கள் அதிர்ச்சி!

திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம், முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட கொடமாடியில், புதிய சாலை அமைப்பதாக கூறி, தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அனுமதியின்றி வனத்துறையினரே அரியவகை மரங்களை…

Read More »
க்ரைம்

தனியார் வளர்ப்பு யானை போக்குவரத்து அனுமதியில் முறைகேடு – வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரையில் உள்ள தனியார் வளர்ப்பு யானை குஷ்மா . சமீபத்தில் இந்த யானை பல்வேறு கோவில் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக கால்நடை மருத்துவரின் தகுதி சான்றிதழ் வழங்கியதன்…

Read More »
Back to top button