க்ரைம்

கள்ளச்சந்தை மது விற்பனை புகார் – காங்கிரஸ் நிர்வாகியின் தந்தை மீது தாக்குதல்

தூத்துக்குடி மாவட்டம் நேசமணி நகரைச் சேர்ந்தவர் மரிய வின்சென்ட், காங்கிரஸ் கட்சித் தலைவர் சகாயராஜனின் தந்தை ஆவார். இவர் முத்தையாபுரம் பகுதியில் மதுபானக் கடைகள் மூடப்பட்ட பிறகும் கள்ளச்சந்தையில் மது விற்பனை …

Read More »
அரசியல்

கள்ளக்குறிச்சி : தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப் பதிவு

கள்ளக்குறிச்சியில் நடைபெற்ற தி.மு.க. ஆர்ப்பாட்டத்தில், முதலமைச்சர் விஜய் மற்றும் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் குறித்து அவதூறாகவும், வன்முறையைத் தூண்டும் வகையிலும் பேசியதாக புகார் எழுந்துள்ளது. சட்டசபையில்…

Read More »
அரசியல்

திமுகவின் கடைசி ஆயுதம் ஆபாசம் – அமைச்சர் நிர்மல்குமார்

கேள்விகளுக்கு பதில் இல்லை என்றால், திமுகவின் கடைசி ஆயுதம் ஆபாசம் தான் என்று மின்துறை அமைச்சர் நிர்மல்குமார் குற்றம் சாட்டி உள்ளார். தமிழகத்தில் எங்குமே மின் பற்றாக்குறை…

Read More »
அரசியல்

என்.ஆர்.காங்கிரஸ் வேட்பாளர் அறிமுக கூட்டம்

புதுச்சேரி மாவட்டம் தட்டாஞ்சாவடி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, தேசிய ஜனநாயகக் கூட்டணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கூட்டணி நிர்வாகிகள் மற்றும் கட்சித் தொண்டர்கள் கலந்து…

Read More »
செய்திகள்

திண்டுக்கல் : இருசக்கர வாகனத்தில் அரிவாளைச் சுற்றியபடி சென்ற மூவர்

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியார்சத்திரம் அருகே முத்தனம்பட்டி பகுதியில் திண்டுக்கல்–பழனி நெடுஞ்சாலையில், இருசக்கர வாகனத்தில் 3 பேர் அரிவாளுடன் சென்றதாகக் கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

Read More »
அரசியல்

இடைத்தேர்தலில் போட்டியிட திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல்

தாராபுரம் மற்றும் மதுராந்தகம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் இன்று வேட்புமனு தாக்கல் செய்தனர். வரும் அக்டோபர் 6-ம் தேதி தாராபுரம், மதுராந்தகம் ஆகிய இரண்டு தொகுதிகளிலும் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல்…

Read More »
செய்திகள்

கர்நாடகா : பிரிட்ஜ் வெடித்து 4 பேர் உயிரிழப்பு

கர்நாடகா மாநிலம் பெலகாவி பகுதியில் வீட்டில் திடீரென பிரிட்ஜ் வெடித்ததில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக…

Read More »
செய்திகள்

மாயார் ஆற்றில் ஓய்வெடுத்த முதலை — சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை எச்சரிக்கை

முதுமலை புலிகள் காப்பகத்தில் பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாததால், வனப்பகுதியில் கோடைக்கு முன்பாகவே வறட்சியின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் முதுமலை வழியாக செல்லும் மாயார் ஆற்றிலும் நீர்வரத்து…

Read More »
செய்திகள்

தஞ்சாவூர் : குடிநீருக்காக 3 கி.மீ. செல்லும் கிராம மக்கள் – அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டம் வீரபுடையான்பட்டி கிராமத்தில் 900 பேர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் பல ஆண்டுகளாக குடிநீர் பிரச்னை நீடித்து வருவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்நிலையில்,…

Read More »
க்ரைம்

குப்பை லாரியில் ஆற்று மணல் – போலீசார் பறிமுதல்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி நகராட்சியில் குப்பை சேகரிக்கும் டிப்பர் லாரி ஒன்று வந்தது. இந்நிலையில், சந்தேகமடைந்த போலீசார் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, அதில் ஆற்று…

Read More »
க்ரைம்

ஆம்னி பேருந்தில் பேராசிரியையிடம் 40 சவரன் நகை திருட்டு – ஒருவர் கைது

திருநெல்வேலியைச் சேர்ந்த தனியார் கல்லூரி பேராசிரியை ஒருவர், தனது கணவருடன் ஆகஸ்ட் 27ஆம் தேதி ஆம்னி பேருந்தில் சென்னைக்கு பயணம் செய்தார். அப்போது கயத்தாறு அருகே சாலையோர…

Read More »
க்ரைம்

இராமநாதபுரம் : அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரில் இருந்து மாலை 32 பயணிகளுடன் அரசு பேருந்து பூசேரி வழியாக இராமநாதபுரம் சென்று கொண்டிருந்தது. அப்போது பூசேரி கிராம மயானம் அருகே எதிரே…

Read More »
செய்திகள்

தமிழின் பெருமையைக் காத்திட இந்நாளில் உறுதியேற்போம் – முதலமைச்சர் விஜய்

சென்னையில் முன்னாள் முதலமைச்சர் அண்ணாதுரையின் பிறந்தநாளையொட்டி, அவரது தொலைநோக்குப் பார்வையையும் மக்கள் சேவையையும் நினைவுகூர்ந்து முதலமைச்சர் விஜய் புகழாரம் சூட்டியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

Read More »
அரசியல்

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் – முப்பெரும் விழா ஒத்திவைப்பு

திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு வைரஸ் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதால், இன்று நடைபெற இருந்த திமுகவின் முப்பெரும் விழா ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இது குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் செய்தியாளர்களிடம் பேசிய…

Read More »
செய்திகள்

ஓசூர் : ஆம்னி பேருந்துகள் மீது அதிரடி சோதனை

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், அண்டை மாநிலங்களான கேரளா மற்றும் புதுச்சேரியில் இருந்தும் கர்நாடக மாநிலத்திற்கு சென்ற ஆம்னி பேருந்துகளை ஓசூரில் வட்டார போக்குவரத்துத் துறை அதிகாரிகள்…

Read More »
Back to top button