க்ரைம்

மதுரை ஆதீனம் மீது வழக்கு பதிவு!

மதுரை ஆதீனம் மீது வழக்குப்பதிவு மதுரை ஆதீனம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் பேசுதல், சமூகத்திற்கு இடையே பகைமையை உருவாக்கும் வகையில்…

Read More »
க்ரைம்

தேர்வுக்கு பயந்து பள்ளி மாணவன் நடத்திய நாடகம் அம்பலம்

திண்டுக்கல், வத்தலகுண்டு வெங்கடாபட்டி அரசு உதவி பெறும் பள்ளியில் 6-ம் வகுப்பு படிக்கும் மாணவன் பள்ளிக்குச் சென்று கொண்டிருந்தபோது மர்ம நபர்கள் கழுத்தில் கத்தியால் வீசியதால் காயம்…

Read More »
க்ரைம்

விமானத்தில் ரூ.3 கோடி மதிப்பிலான கஞ்சா மற்றும் உயர்ரக சிகரெட் கடத்திய வாலிபர் கைது

இலங்கை தலைநகர் கொழும்புவில் இருந்து மதுரை விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் வந்தது. அதிலிருந்து வெளியேறிய பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது இந்திய பாஸ்போர்ட்…

Read More »
விமர்சனங்கள்

நிற்காமல் சென்ற அரசு பேருந்தின் பின்னே மூச்சிரைக்க ஓடிய பெண்கள்

கன்னியாகுமரி மாவட்டம் திட்டுவிளை பகுதியில் மண்டபத்திலிருந்து வெள்ளி கோடு ஜங்ஷன் வந்து சேரும் அரசு நகர பேருந்து மார்த்தாண்டம் செல்வதற்கு வெள்ளி கோடு பஸ் ஸ்டாப்பில் நிற்கக்கூடிய…

Read More »
க்ரைம்

மனிதநேயத்தை இழந்த வனத்துறை மற்றும் ஓடந்துறை பஞ்சாயத்து நிர்வாகம் – நெகிழி கழிவுகளில் உணவினை தேடும் விலங்குகள்

மேட்டுப்பாளையம் ஊட்டி சாலை ஓடந்துறை பஞ்சாயத்து மனிதன் இனக்கழிவுகள் பிளாஸ்டிக் கழிவுகள் உணவுக்காக குரங்குகள் மாடுகள் போன்ற விலங்குகள் உட்கொள்ளும் காட்சி. இந்த பகுதியில் குப்பைகளை கொட்ட…

Read More »
விமர்சனங்கள்

ஈ மொய்க்கும் உணவு – பேருந்து நிலைய ஹோட்டலின் மெத்தனம்

சுத்தமும்… சுகாதாரமும்…. இல்லாத பேருந்து நிலைய உணவு விடுதிகள்… கண்டுகொள்ளாத உணவு பாதுகாப்பு துறை… சேலம் புதிய பஸ் நிலையம் பல மாவட்டங்களை இணைக்கும் பிரதான பேருந்து…

Read More »
க்ரைம்

அரசால் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த நபர் கைது, 10 கிலோ குட்கா பறிமுதல்

திண்டுக்கல் மாவட்டம் பழனியில் அரசால் தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக டிஎஸ்பி. தனஞ்செயன் அவர்கள் கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் பழனி…

Read More »
செய்திகள்

அரசு கல்லூரிகளில் நர்சிங் படிக்க என்ன கட்-ஆஃப் தேவை?

தமிழ்நாட்டில் பி.எஸ்சி நர்சிங் படிப்பிற்கு 2025-26 கல்வி ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கியுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் தனியார் அரசு மருத்துவக் கல்லூரிகளில் இருக்கும் அரசு…

Read More »
க்ரைம்

தட்கல் டிக்கெட் – ஆதார் இணைக்கும் பணி தொடக்கம்

தட்கல் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தொடங்கியது IRCTC நிறுவனம் IRCTC இணையதளத்தில் ஆதார் எண்ணை பதிவேற்ற பயனர்களுக்கு ரயில்வே நிர்வாகம் வலியுறுத்தல் ஜுலை 1…

Read More »
க்ரைம்

ஆப்பிள் செல்போன் கம்பெனி தயாரிப்புகள் பெயரில் போலி உதிரிபாகங்கள், விற்ற 4 பேர் கைது, ரூ.10.76 லட்சம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் – அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு போலீசார் நடவடிக்கை

திண்டுக்கல் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு பிரிவு போலீசாருக்கு சில செல்போன் கடைகளில் ஒரிஜினல் செல்போன் உதிரிபாகங்கள் பெயரில் போலி தயாரிப்புகள் விற்பதாக புகார் வந்ததை தொடர்ந்து போலீசார்…

Read More »
க்ரைம்

அட்டை பெட்டியில் சடலம் பெண்கள் கைது..

திண்டுக்கல் அருகே நிதி நிறுவன அதிபரை கொலை செய்து உடலை அட்டை பெட்டியில் வைத்து வீசிய வழக்கில் 2 பெண்கள் உட்பட 3 பேர் கைது, வாகனம்…

Read More »
க்ரைம்

கண்விழித்தும் அவள் காணவில்லை..உயிரை மாய்த்துகொண்ட காதலன்!

குலசேகரம், ஜூன் 20- குலசேகரத்தில் காதலி – வீட்டில் தூக்கிட்டு தற் கொலைசெய்துக்கொண்ட திருச்சி ஐ.டி., ஊழியர் உடலை கைப்பற்றி து போலீசார் விசாரித்து வரு கின்றனர்.…

Read More »
செய்திகள்

மக்கள் புகார் தந்தால் டாஸ்மாக் கடைகள் மீது 30 நாட்களில் நடவடிக்கை- தமிழக அரசு உத்தரவு.

சில இடங்களில் கடைகள் வந்த பிறகு வழிபாட்டு தலங்கள், கல்வி நிறுவனங்கள் போன்றவை வந்திருக்கும். தமிழக அரசு அதற்கான விதியில் மாற்றம் கொண்டு வந்துள்ளது.

Read More »
செய்திகள்

மகளை அடித்தே கொன்ற 78 வயது முதியவர் – நெல்லை பயங்கரம்

78 வயதான முதியவர் தன்னை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என்ற ஆத்திரத்தில் பெற்ற மகளையே கொலை செய்து விட்டு வீட்டை விட்டு ஓட்டிய சம்பவம் நெல்லையை அதிர…

Read More »
விமர்சனங்கள்

தொடரும் சட்ட விதிமீறல் – வேடிக்கை பார்க்கும் மாவட்ட நிர்வாகம்

திண்டுக்கல் மாவட்டத்தின் மிக முக்கிய சுற்றுலா தளமாக மாறி வரும் சிறுமலை தனது இயற்கை அழகை கொஞ்சம் கொஞ்சமாக இழந்து வருகிறது . நடவடிக்கை எடுக்க வேண்டிய…

Read More »
Back to top button