செய்திகள்

சங்கரன்கோவில் நகராட்சி குப்பைகிடங்கில் மர்மநபர் தீ வைப்பு : கடும் புகைமூட்டம் ; வாகனஓட்டிகள் அவதி

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் நகராட்சி அருகே குப்பை கிடங்கில் மர்ம நபர்கள் தீ வைத்து சென்றதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது மேலும் அவ்வழியாக செல்லக்கூடிய கார் இரு சக்கர வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு சென்றன . புகை மூட்டத்தின் வழியாக செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மிகவும் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மிகவும் சிறமத்திற்க்கு உள்ளாகினர்…தகவல் அறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்து தண்ணீர் அடித்து தீயை அணைத்தும் புகை மூட்டத்தை கட்டுப்படுத்தி வருகின்றனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button