செய்திகள்

இப்ப புரிகிறத ஒரு ஓட்டு எவ்வளவு முக்கியம்னு !! ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர்…

திருச்சி, சிறுமருதூர் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான இடைத்தேர்தலில் கடல் மணி என்பவர் ஒரு ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சி இடங்களுக்கும், அதேபோல் மீதமுள்ள 28 மாவட்டங்களில் காலியாக உள்ள 789 பதவிகளுக்கும் இடைத்தேர்தல் அக்டோபர் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற்றது.. இந்நிலையில் இன்று பதிவான அனைத்து வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன..

இதில், திருச்சி சிறுமருதூர் ஊராட்சி தலைவர் இடைத் தேர்தலில் கடல்மணி என்பவர் 424 வாக்குகள் பெற்று 1 ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.. அதாவது, கன்னியம்மாள் என்பவர் 423 வாக்குகள் பெற்ற நிலையில், கடல்மணி ஊராட்சித் தலைவர் பதவியை தன் வசமாக்கி இருக்கிறார்..

#visilmedia #todaynewstamil #topnews #news #bignews #breakingnews #newsupdate #சிறப்புசெய்திகள் #தமிழகசெய்திகள் #திருச்சி #ஒருஓட்டு

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button