செய்திகள்

22 தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்த 22 தமிழக மீனவர்கள் கைது

இலங்கையின் காங்கேசன்துறை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டிய மீன் பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்களையும், இரு விசைப் படகுகளையும் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றத்தில் கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் மயிலிட்டி மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட உள்ளனர். கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் யாழ்ப்பாணம் நீர் வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட உள்ளனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button