அரசியல்கோக்கு மாக்குக்ரைம்செய்திகள்விமர்சனங்கள்
Trending

கொடைக்கானலில் போர்வெல் உள்ளிட்ட இயந்திரப் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் முன்வராமல் வேடிக்கை பார்க்கின்றனர்.

கொடைக்கானலில் நள்ளிரவில் போர்வெல் அமைக்கும் பணி ஜோராக நடந்து வருகின்றது. இதில் வளம் காணும் அதிகாரிகள் இவ்வகை பயன்பாட்டை தடுக்க எவ்வித நடவடிக்கை எடுக்காது அமைதி காக்கின்றனர். தரைப்பகுதியில் உள்ள போலீஸ் ,வனத்துறை சோதனை சாவடிகளை தாண்டி போர்வெல் , மண்அள்ளும் இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்கள் வருகின்றன. இருந்த போதும் இதன் மீது வனத்துறை , வருவாய்துறை, போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது மவுனம் காக்கின்றனர்.

கனிமவளத்துறையினர் இங்கு நடக்கும் தடைசெய்த பணிகளை கண்டு கொள்ளாது ஆழ்ந்த துாக்கத்தில் உள்ளனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button