செய்திகள்

₹5 நாணயத்தை விழுங்கி ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனை காப்பாற்றிய மருத்துவர்கள்!

“நாணயத்தை விழுங்கிய சிறுவன் – லாவகமாக மீட்பு!”

ஊத்தங்கரையில் ₹5 நாணயத்தை விழுங்கி ஆபத்தான நிலையில் இருந்த சிறுவனை காப்பாற்றிய அரசு மருத்துவமனை மருத்துவர்கள்!

சிவா-விஜய பிரியா தம்பதியரின் 10 வயது மகன் வினித் வீட்டில் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது கையில் வைத்திருந்த ₹5 நாணயத்தை எதிர்பாராத விதமாக விழுங்கியுள்ளார்.

தொண்டையில் சிக்கிய நாணயத்தை அறுவை சிகிச்சை செய்யாமல் மருத்துவர்கள் அப்புறப்படுத்தினர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button