Featuredசெய்திகள்
Trending

சென்னை சம்பவம் எதிரொலியாக திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட 48 வார்டுகளில் உள்ள குடியிருப்புகளில் ‘ராட்வீலர்’ உள்ளிட்ட தடை செய்யப்பட்ட நாய்களை யாராவது வளர்க்கிறார்களா என மாநகராட்சி நிர்வாகம் கால்நடை பராமரிப்பு துறையோடு இணைந்து ஆய்வு செய்ய திட்டம்

தமிழக அரசு 23 வகை நாய்களை வீட்டில் வளர்க்க தடை விதித்துள்ளது

அதுமட்டுமின்றி பொது மக்கள் தங்கள் வளர்ப்பு பிராணிகளை பொது இடங்களுக்கு அழைத்து செல்லும் போது வாய்கவசம் அணிந்து அழைத்து வர வேண்டும்.

ஆக்ரோஷமான நாய்களை வீட்டில் வளர்க்க வேண்டாம். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை செல்லபிராணிகளிடம் அனுமதிக்க வேண்டாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button