திண்டுக்கல் கிழக்கு நத்தம் ரோடு பாலமரத்துப்பட்டி ராமச்சந்திரா நகரில் நேற்று இரவு கொடிய விஷத்தன்மை உடைய கண்ணாடி விரியன் பாம்பு ஒன்று உள்ள வீடு ஒன்றுக்குள் புகுந்தது. வீட்டுக்குள் புகுந்த பாம்பை அங்குள்ள அந்த வீட்டின் நாய் நாய் குறைக்கும் சத்தத்தை கேட்டு வீட்டின் உரிமையாளர் வெளியே வந்து பார்த்த பொழுது பாம்பு இருப்பதை கண்டார். உடனே திண்டுக்கல் தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறைக்கு உடனே தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்தவுடன் விரைவாக வந்து கொடிய விஷத்தன்மை உடைய அந்த பாம்பை லாவகமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
7 days ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
7 days ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
Математические Прогнозы И Ставки На Футбол Бесплатно От Профессионало
December 18, 2022
Mostbet Seyrək Qeydiyyat Bonusla 550 Azn</tg
December 12, 2022
Vulkan Vegas Casino » Erfahrungen 1000 + 125 Fs 2024</tg
March 5, 2023
மணல் கடத்தல்: லாரி பறிமுதல்
2 weeks ago