செய்திகள்விமர்சனங்கள்
Trending

சென்னை விமான நிலையத்தில் நடிகர் கருணாஸின் கைப்பையில் இருந்து 40 துப்பாக்கி குண்டுகளை பாதுகாப்பு படையினர் பறிமுதல் செய்து விசாரணை

திருச்சி செல்வதற்காக அவர் வந்த நிலையில், உடமைகள் சோதனையில் துப்பாக்கி குண்டுகள் இருப்பது தெரியவந்தது.

துப்பாக்கி உரிமம் தன்னிடம் இருக்கிறது, குண்டுகள் இருப்பது தெரியாமல் பையை எடுத்து வந்ததாக அவர் கூறியுள்ளார்.

தேர்தல் நடத்தை விதிகளால் நடிகர் கருணாஸ் தனது துப்பாக்கியை ஏற்கனவே காவல் நிலையத்தில் ஒப்படைத்ததுள்ளதால், அதற்கான ஆவணங்களை சரிபார்த்து குண்டுகளை அவரிடமே பாதுகாப்பு படையினர் திரும்ப வழங்கினர். விசாரணை முடிந்து அவர் காரிலேயே திருச்சிக்கு புறப்பட்டுச் சென்றார்.

    Show More

    Related Articles

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Back to top button