தற்போது தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சாலையோரத்தில் உள்ள அரசு பச்சை மரங்களை தனியார் தொழில் நடத்தும் நிறுவனம் யாரிடமும் அனுமதி பெறாமல் இயற்கையான பசுமையான மரங்கள் மீது மின்சாரம் மூலமாக வண்ண கலர் மின்விளக்குகள் பொருத்துகின்றனர். காற்றில் அங்கும் இங்குமாக ஆடும் மின் விளக்குகளால் விபத்து நடக்கும் அபாயம் உள்ளது கனரக உயர் வாகனங்கள் செல்லும் பொழுது உரசும் அபாயம் உள்ளது இதனால் விபத்து எப்போது வேண்டுமானாலும் ஏற்பட வாய்ப்பு உள்ளது நெடுஞ்சாலை துறைக்கு சொந்தமான பசுமையான மரங்கள் மீது மின்விளக்குகள் பொருத்துவதற்கு யார் அதிகாரம் அளித்தது யார் பொறுப்பு தென்காசி அருகே உள்ள பிரபலமான கடையில் பசுமையான மரத்தின் மீது போடப்பட்டுள்ள மின்விளக்குகள் மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்ததற்கு நிரந்தர தீர்வு காணப்படுமா என பொதுமக்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.. அதிகாரம் படைத்தவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா சமூக ஆர்வலர்களும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர் நெடுஞ்சாலை துறை நிர்வாகமும். மின்சாரத் துறையும் நடவடிக்கை எடுக்குமா?
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
1 week ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
Related Articles
திருச்செந்தூரில் பயங்கரம் கொலை செய்யபட்டவரின் உடல் தோண்டி எடுப்பு
September 13, 2023
திருப்பத்தூர் மாவட்டம் தன்னிச்சையாக இயங்க இணைய தளம் துவக்கம் மற்றும் நல்லாசிரியர்களுக்கான விருது வழங்கும் விழா
September 9, 2020
ஈரோடு மாவட்டம் அந்தியூர் பகுதியில் தாய் மற்றும் 5 மாத கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதாரத் துறை அறிவித்துள்ளது.
September 6, 2020
முதல்வரின் தாயாரை சந்இத்த ஆளுநர் !
August 19, 2022
Check Also
Close