கோக்கு மாக்கு
Trending

நத்தம் அருகே பாரில் நடந்த சோதனை தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வைரல் – திண்டுக்கல் மதுவிலக்கு காவல்துறையினர் 4 பேர் ஆயுதப்படைக்கு இடமாற்றம்

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே செங்குறிச்சியில் உள்ள பாரில் திண்டுக்கல் மதுவிலக்கு காவல்துறையினர் சோதனை மேற்கொண்டது போது பாரில் விற்பனை செய்து அட்டைப்பெட்டியில் வைத்திருந்த பணத்தை எடுத்துச் சென்றது தொடர்பான சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது.

இதுதொடர்பாக திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் விசாரணை மேற்கொண்டு திண்டுக்கல் மதுவிலக்கு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் முத்துக்குமார், காவலர்கள் ஜேம்ஸ், மணிகண்டன், கல்யாண்குமார் ஆகிய 4 பேரை ஆயுதப்படைக்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button