கள்ளக்குறிச்சி வட்டத்தில் ‘உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ சிறப்பு திட்டம் பணிகள் குறித்து கள ஆய்வு நடந்து வருகிறது. இரண்டாம் நாளான நேற்றுகள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிகளில் நேரடி கள ஆய்வு செய்யப்பட்டது. கள்ளக்குறிச்சி நகராட்சி அலுவலகத்தில் துாய்மை பணிகள், பசுமை உரப் பூங்கா, வார்டு எண்-1ல் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி, ஊராட்சி ஒன்றிய பெண்கள் தொடக்கப்பள்ளியில் காலை உணவுத் திட்ட சமயலறைக் கூடம், காய்கறி சந்தை, உழவர் சந்தை, பஸ் நிலையம், நுாலகம், பசுமை உரப் பூங்கா, மக்கு உரத் திடல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
Read Next
2 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
7 days ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
7 days ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
1 week ago
மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட ஹோட்டல் உரிமையாளர்
Related Articles
Check Also
Close