திண்டுக்கல், வேடசந்தூர், காக்காதோப்பு பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் வேடசந்தூர் டிஎஸ்பி தனிப்படையினர் கஞ்சா வாங்குவது போல் சென்று கல்லூரி மாணவர்களுக்கும், நூற்பாலை தொழிலாளர்களுக்கும் கஞ்சா விற்பனை செய்த விக்கி(எ) விக்னேஸ்வரனை கைது செய்து அவரிடம் இருந்து கஞ்சாவை பறிமுதல் செய்து வேடசந்தூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இது குறித்து வேடசந்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
Read Next
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
7 days ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
7 days ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
1 week ago
மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட ஹோட்டல் உரிமையாளர்
1 week ago
சட்ட விரோதமாக நட்சத்திர ஆமை விற்பனைக்கு முயன்ற மூவர் கைது – குற்றபுலனாய்வு வனகாவல் படையினர் நடவடிக்கை
Related Articles
(no title)
June 9, 2023
ஆன்லைன் ரம்மி விளையாடியதால் விபரீதம்
May 16, 2024
அருள்மிகு பழனி ஆண்டவர் மகளிர் கலை கல்லூரி தேசிய மாணவர் படையினரின் கார்கில் போரில் வெற்றி பெற்றதன் 25-ம் ஆண்டு விழா கொண்டாட்டம்
July 26, 2024
பவானி – பயனாளிகளுக்கு விலையில்லா நாட்டுக்கோழி அசில் குஞ்சுகள்
August 28, 2020
Check Also
Close
-
200 ஏக்கர்நெல் பயிர்கள் நீரில் மூழ்கி சேதம்December 19, 2023