தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், செங்கோட்டை நகராட்சி ஆணையாளர் திரு. சேம் கிங்ஸ்டன் அவர்களின் உத்தரவின் படி துப்புரவு ஆய்வாளர் ரெங்கராஜ் அவர்களின் தலைமையில் KC ரோடு, காந்திஜி ரோடு மற்றும் பம்ப் ஹவுஸ் ரோட்டில் அமைந்துள்ள இரவு நேர கடைகள் /அசைவ உணவகங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக்கள் /ஒரு முறை மட்டும் பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கவர்கள், பைகள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
Read Next
2 days ago
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே மண் திருட்டைத் தடுக்கக் கோரிக்கை
4 days ago
கொடைக்கானல் கூட்டுறவு வங்கியில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விடிய, விடிய நடத்திய சோதனையில் கணக்கில் வராத 2 லட்சத்து 4 ஆயிரத்து 10 ரூபாய் பறிமுதல்
4 days ago
வேடசந்தூர் அருகே கல்லூரி மாணவர்களுக்கு, நூற்பாலை தொழிலாளர்களுக்கு கஞ்சா விற்பனை செய்த வாலிபர் கைது -DSP தனிப்படையினர் நடவடிக்கை
4 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
4 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
4 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
4 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
6 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
1 week ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
1 week ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
Related Articles
கரூரில் நேற்று ஒரே நாளில் 54 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று
September 8, 2020
வேளாங்கண்ணி கோவில் திருவிழாவிற்குசிறப்பு ரயில் அறிவிப்பு .
August 8, 2024
போலீஸ் தபால் ஓட்டுக்கு தடையா..?
April 14, 2024
Check Also
Close
-
அபூர்வ சகோதரர்கள் எனும் ஆச்சர்யம்November 10, 2021