
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு விருதுநகர் காரியாபட்டி சேர்ந்த குடும்பத்தினர் வந்துள்ளனர். அப்போது ஜோயல் என்ற 9 வயது சிறுவன் ஏரி சாலையில் குதிரை சவாரி மேற்கொண்ட நிலையில் குதிரை மிரண்டு அதிவேகத்தில் ஏரி சாலையில் இருந்து 7 ரோடு வழியாக வந்துள்ளது ஒரு கட்டத்தில் குதிரையில் உள்ள பெல்ட் அறுந்து விழுந்து சிறுவன் கீழே விழுந்தான்.
குதிரையை பின் தொடர்ந்து வந்த உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிறுவனை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனை கொண்டு சென்றனர்.
குதிரை எழுத்து வரும் பதைபதைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது