
திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் மரணம் விவகாரத்தில், கைது செய்யப்பட்ட 5 காவலர்களும் 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைப்பு
நள்ளிரவு 1 மணிக்கு 5 பேரையும் திருப்புவனம் காவல்நிலையம் அழைத்து வந்து கைரேகை உள்ளிட்டவை பதிவு செய்தனர்
இளைஞர் அஜித்குமார் மரண வழக்கு தொடர்பாக, அதிகாலை 4 மணி வரை ஆவணங்கள் தயார் செய்த போலீசார்
5 பேரையும் வேனில் ஏற்றி, திருப்புவனம் மாவட்ட உரிமையியல் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் முன் ஆஜர் செய்த போலீசார்
5 காவலர்களையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவு