
திண்டுக்கல் நந்தவனம் ரோடு பகுதியை சேர்ந்தவர் கண்ணன்(39)இவர் தாடிக்கொம்பு சாலை புல்லட் ஷோரூம் – அக்ஷயா ஸ்கூல் செல்லும் வழியில் உள்ள சிவன் கோவில் கிணற்றில் தவறி விழுந்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கண்ணனின் உடலை மீட்டனர்.
நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் வினோதா தலைமையிலான போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை