
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தை அடுத்த மாட்டுபாதைபிரிவு ராமபட்டிணம்புதுார் செல்லும் சாலையில்
ஒட்டன்சத்திரம் வனத்துறையினர் ரோந்து சென்றபோது
அங்குள்ள பட்டா நிலங்களில் காட்டுப் பன்றியை வேட்டையாடிய மஞ்சநாயக்கன்பட்டியைச் சேர்ந்த சுப்பிரமணி(61), கார்த்திக்(34), துர்க்கைவேந்தன்(33), ஐயப்பன்(34), அபினேஷ்(24), மகுடீஸ்வரன்(35), வீரபாண்டி(25), குமரேசன்(37) ஆகிய 8 பேரை பிடித்து அவர்களுக்கு ரூ.60 ஆயிரம் அபராதம் விதித்தனர்