செய்திகள்

இனி ரம்மி விளையாட முடியாது

ஆன்லைன் சூதாட்டத் தடைக்கு த்ரௌபதி முர்மு ஒப்புதல்

ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கினார் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு.

பணம் வைத்து விளையாடும் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு தடை செய்யும் மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது.அங்கீகாரமற்ற சூதாட்டங்களுக்கு ஏற்கனவே அபராதம் மற்றும் 7 ஆண்டு சிறை தண்டனை உள்ளது.

தடையை மீறி பணம் வைத்து ஆன்லைன் விளையாட்டு விளையாடினால் ஒரு கோடி ரூபாய் அபராதம், 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு குடியரசு தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் வழங்கியுள்ளார்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button