சேரன்மகாதேவி அருகே உள்ள வடக்கு இடையன்குளத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன்கள் செல்வக்கனி (74), டேனியல் (65). இவர்கள் இடையே நிலத்தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இன்று மாலை செல்வக்கனி வீட்டிற்கு சென்ற டேனியல் திடீரென அரிவாளை எடுத்து அவரை சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே செல்வக்கனி ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார். இது குறித்து தகவல் அறிந்த சேரன்மகாதேவி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று செல்வக்கனி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பாளை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட டேனியலை போலீசார் வலைவீசிதேடி வருகின்றனர். டேனியலுக்கு திருமணம் ஆகவில்லை என்று கூறப்படுகிறது. செல்வகனிக்கு ஒரு மகள் உள்ளதாகவும், அவர் சிவந்திபுரத்தில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.
Read Next
2 days ago
வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் கொள்ளையடித்த வழக்கில் ஒருவர் கைது
2 days ago
இரயில்வே சுரங்க பாதை பணி – பறந்து சென்று விழுந்த வாகன ஓட்டி
4 days ago
பல்கலை கழகம் மாணவி கதறல்..!
5 days ago
சட்டத்திற்கு புறம்பான விடுதிகள் – புகார் அளிக்கலாம் – மாவட்ட ஆட்சி தலைவர் அறிவிப்பு
5 days ago
சட்ட விரோத மதுபான விற்பனை – 170 மதுபான பாட்டில்கள் பறிமுதல்
5 days ago
டிராக்டர் ஓட்டி வந்த டிரைவர் அதே வண்டியின் பின் சக்கரம் ஏறியதால் தலை நசுங்கி பலி
6 days ago
மதுபான கூடத்தில் சென்று மது அருந்தி போதையில் தள்ளாடிய இளம் சிறார்கள்.
6 days ago
ஊராட்சி ஒன்றிய பள்ளிக்கு ஆஸ்பெட்டாஸ் மேற்கூரைக்கு எதிர்ப்பு
6 days ago
இரவு தீப்பிடித்து எரிந்த கார், ஸ்கூட்டர் வளர்ப்பு நாயும் கருகி பலியான சோகம்
7 days ago
மின் பணியாளரை மிரட்டி மின்மாற்றியை சட்டவிரோதமாக இயக்கியவர் கைது .
Related Articles
வளரும் தலைமுறைக்கு “பசுமை உருவாக்குவோம்” பயிற்சி
November 15, 2021
கொடைக்கானலில் மருத்துவகுணம் வாய்ந்த பேஷன் ப்ரூட் சீசன் துவங்கியது அதிக விலைக்கு விற்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி ….
August 28, 2020
போட்டு கொடுத்த ஐஎஸ் டோஸ் விட்ட கமிஷனர்!
November 29, 2024
Check Also
Close
-
பட்டாசு வெடித்து கொண்டாட்டம்November 28, 2024