தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே திருமலாபுரத்தை சேர்ந்தவர் ராமர்பாண்டி. இவருக்கு மாடத்தி (முதல் மனைவி), நாச்சியர் என இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில் மாடத்தி ராமர் பாண்டி தம்பதியினருக்கு பண்ணையார் (எ) அழகிய நம்பி என்ற மகனும் சௌந்தர்யா என்ற மகளும் உள்ளனர். இரண்டாவது மனைவி நாச்சியார் மற்றும் இவரது தம்பி அழகிய நம்பிக்கும் பண்ணையாருக்கும் சொத்து தகராறு காரணமாக பலவருடங்களாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இது சம்பந்தமாக வழக்கும் நடந்து வருகிறது. இந்நிலையில் ராமர் பாண்டியன் அவரது சொத்தை இரண்டாம் மனைவி நாச்சியார்க்கு கொடுக்க போவதாக வந்த தகவலை அறிந்து பண்ணையார் (எ) அழகிய நம்பி ராமர் பாண்டியனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது பண்ணையார்க்கும் நாச்சியாரின் சகோதரர் அழகிய நம்பிக்கும் மோதல் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நாச்சியாரின் சகோதரர் அழகிய நம்பி பண்ணையாரை அரிவாளால் வெட்டியுள்ளார். இதில் பலத்த படுகாயமடைந்த பண்ணையார், ரத்தம் சொட்ட சொட்ட அவரது உறவினர்களுடன் சேர்ந்து நாச்சியாரின் சகோதரர் அழகிய நம்பியை முகத்தை மூடி கல்லால் பலமாக அடித்துள்ளார். இதனால் அழகிய நம்பி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே சரிந்துள்ளார். இதில் படுகாயமடைந்த இருவரும் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டனர். இதில் பண்ணையார் உயிருக்கு ஆபாத்தான நிலையில் மேல் சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். நாச்சியாரின் சகோதரர் அழகிய நம்பி சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து சம்பவம் இடத்திற்கு விரைந்த சங்கரன்கோவில் காவல் துணை கண்காணிப்பாளர் பாலசுந்தரம் மற்றும் தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.பி கிருஷ்ணராஜ் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பண்ணையாரை நாச்சியாரின் சகோதரர் அழகியநம்பி அரிவாளால் வெட்ட வந்த பொழுது எடுக்கப்பட்ட வீடியோ காட்சியும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Read Next
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திட்ட பணி கலெக்டர் கள ஆய்வு
2 days ago
பி.டி.ஓ அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்
2 days ago
திருக்கோவிலூர்: சங்கராபுரம் அருகே சிறுமியை திருமணம் செய்த வாலிபர் மீது போலீசார் குழந்தை திருமண தடை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
2 days ago
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருக்கோவிலூர் அருகே ஏமப்பேரை குட்கா பொருட்கள் விற்ற பெண் கைது.
4 days ago
மதுபான கடைகளுக்கு விடுமுறை – 6000 மதுபாட்டில்கள் பறிமுதல் – பல இடங்களில் கள்ள சந்தையில் அரசு மதுபான கடை வாசல்களில் வைத்து விற்பனை
7 days ago
விநாயகர் ஊர்வலத்தின் போது உத்தரவை மீறி Paper Gun கொண்டு வந்த இரண்டு வாகனங்கள் பறிமுதல் செய்து நடவடிக்கை
7 days ago
13 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் தேர் திருவிழா
1 week ago
மது குடிக்க பணம் மறுப்பு ஒருவர் தற்கொலை
1 week ago
மது போதையில் குடுமிபிடி சண்டையிட்ட இரு பெண்கள்
1 week ago
மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட ஹோட்டல் உரிமையாளர்
Related Articles
தமிழ்நாட்டில் வேகமாக பரவுகிறது டெங்கு .. எச்சரிக்கை
September 14, 2023
Vulkan Vegas Promo Computer Code Dezember 2023: A Hundred And Twenty-five Freispiele Und Bis Hin Zu Zu 1000 Bonu</tg
March 9, 2023
கர்நாடா மாநிலத்தில் ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் தொல்லையால் வேலையை உதறிவிட்டு அரசு மருத்துவர் ஒருவர் ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார்.
September 7, 2020
Играйте а Ваши Любимые Слот
July 6, 2023
Check Also
Close
-
பா சிதம்பரம் அவர்களின் 75 வது பிறந்தநாள்September 16, 2020