செய்திகள்

பெட்ரோல்,டீசல் விலையை கண்டித்து தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கையெழுத்து போராட்டம்

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ். அழகிரி அவர்கள் மற்றும் தென்காசி மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ் பழனி நாடார் எம்எல்ஏ மற்றும் தென்காசி மாவட்ட இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மஞ்சுநாத் ஆகியோரது ஆலோசனையின் பேரில் 12-07-2021அன்று காலை 8:30 A.m.மணிக்கு பெட்ரோல் டீசல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து தென்காசி நகர இளைஞர் காங்கிரஸ் தலைவர் ரஃபீக் பின் அன்ஸாரி தலைமையில் தென்காசி கொடிமரம் பகுதியில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது.இதில் மாநில பொதுக்குழு உறுப்பினர் ஜேம்ஸ் மாவட்ட பொதுச் செயலாளர்கள் ஏ.ஜி.எம் கணேசன் காஜா மைதீன்,அமைப்புச் செயலாளர் அகிலாண்டம்,செங்கை கண்ணன்,மாவட்ட பிரதிநிதிகள் நாகூர்டெய்லர், சுப்பிரமணியன்,முன்னாள் நகர தலைவர்கள் சபரி முருகேசன்,Sc/st பிரிவு மாவட்ட செயலாளர் ஆயிரப்பேரி லட்சுமணன்,தென்காசி நகர தொழிற் சங்க பிரிவு தலைவவர் பொதிகை பீர், பொறியாளர்கள் Er.இஷாக்,Er.ரஃபீக்,Er.சித்திக்,கராத்தே செல்வன்,மாடசாமி கோவிந்தராஜன்,ஆட்டோ மொபைல் ஆஷிக்,முருகன்,சல்மான் முகைதீன்,உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button