க்ரைம்டிரெண்டிங்
Trending

தென்காசி அருகே முதல் கணவனால் பெண் கொலை – போலீஸ் விசாரணை

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்லூத்து கிராமத்தில் ஒரு பெண் கொலை திருநெல்வேலி மாவட்டம் அருகே அருணாசலபுரம் வெள்ளைச்சாமி மகள் மகாலட்சுமி என்ற சங்கீதா வயது 25 இவருடைய முதல் கணவர் கண்ணன் வயது 29 இருவருக்கும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர் மகாலட்சுமி என்ற சங்கீதா தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே கல்லூத்து கிராமம் கணேசன் என்பவரது மகன் பொன்ராஜ் வயது 29 இவரை மறுமணம் செய்து கொண்டார் திருமணம் நடந்து இரண்டு மாதங்களில் மகாலட்சுமி என்ற சங்கீதாவை முதல் கணவர் கண்ணன் என்பவர் கொலை செய்தார்இதைப்பார்த்த கல்லூத்து பொதுமக்கள் வி கே புதூர் காவல் நிலையத்திற்கு தெரிவித்தனர்

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button