editor - Visil Media

க்ரைம்

வெளிநாட்டு மதுபான வகைகள், இராணுவ அதிகாரிகளுக்கு வழங்கப்படும் உயர் ரக மதுபான வகைகள் மற்றும் வெளிமாநில மதுபான பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த 2 பேர் கைது- 789 மதுபான பாட்டில்கள், கார் பறிமுதல்

திண்டுக்கல் அருகே வெளிமாநில மதுபான பாட்டில்கள் விற்பனை செய்வதாக S.P.பிரதீப் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் மதுவிலக்கு காவல் நிலைய ஆய்வாளர் லாவண்யா தலைமையிலான போலீசார்…

Read More »
விமர்சனங்கள்

திண்டுக்கல் தொற்றுநோய் பரவும் அபாயம்? – நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி நிர்வாகம் பொதுமக்கள் குமுறல்

திண்டுக்கல் R.M.காலனி சிவாஜிகணேசன் 2-வது தெருவில் மீண்டும் மீண்டும் பாதாள சாக்கடை அடைப்பு ஏற்பட்டு மலம் கலந்த நீர் சாலைகளில் ஓடுவதால் தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது.…

Read More »
செய்திகள்

பயணிபுறா என்ற ஓர் அரிய உயிரினம் காணாமல் போன தினம் இன்று

புறாக்களின் படைப்பில் பயணிபுறாவுக்கு தனி இடமுண்டு. அதன் அழகும் பல்வேறு வண்ணமும் ஒவ்வொருவரையும் கவரும். வட அமெரிக்காவின் மலைப்பகுதியில் ஒரு காலத்தில் கூட்டம் கூட்டமாக பறந்து கொண்டிருந்தவைகள்…

Read More »
கோக்கு மாக்கு

பேருந்து நிலையத்தை ஆக்கிரமிக்கும் ஆட்டோக்கள் மற்றும் வாகனங்கள் – விபத்துக்கள் நடந்தும் வேடிக்கை பார்க்கும் போக்குவரத்து காவல் துறை

திண்டுக்கல் பேருந்து நிலையம் தமிழகத்தின் தென் மாவட்ட மக்கள் பொது போக்கு எவரத்து மூலம் மேற்கு மாவட்டங்கள் மற்றும் வடமேற்கு மாவட்டங்களை இணைக்கும் மிக முக்கிய பேருந்து…

Read More »
கோக்கு மாக்கு

கொடி கட்டி பறக்கும் ரேசன் பொருட்கள் விநியோக முறைகேடு

திண்டுக்கல் மாவட்டம் , திண்டுக்கல் மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் பல்வேறு பொதுமக்களுக்கான பொது விநியோக திட்டத்தின் கீழ் மத்திய மாநில அரசு வழங்கும் அத்தியாவசிய உணவு…

Read More »
க்ரைம்

போதையில் யானையின் காலில் வெட்டிய பாகன்

முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அபயாரண்யம் யானைகள் முகாமில், மதுபோதையில் இருந்த ஒரு காவடி, சுமங்கலா என்ற யானையின் காலில் சரமாரியாக அரிவாளால் வெட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.…

Read More »
விமர்சனங்கள்

வங்கி கடனை கட்டாததால் தனியார் மெட்ரிக் பள்ளிக்கு சீல் வைக்க நீதிமன்ற குழுவினர் வந்தபோது மாணவர்கள் மாடியில் ஏறி நின்று குதித்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர்

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரியசாமியாபுரத்தில் ஸ்ரீ பாரத் கண்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி உள்ளது. பள்ளி நிர்வாகி கோபாலகிருஷ்ணன் தனியார் வங்கியில் வாங்கிய கடனை திருப்பி…

Read More »
க்ரைம்

மிரட்டுவதாக கூறி ஆடியோ வெளியிட்டு வாலிபர் தற்கொலை – உறவினர்கள் சாலை மறியல்

திண்டுக்கல், கொடைக்கானல் செல்லபுரத்தை சேர்ந்த ஜான்பாபு(38),இவரது மனைவி சசிரேகா. தகாத உறவால் ஏற்பட்ட குடும்ப பிரச்னையால் பிரிந்து வாழ்கின்றனர் இதனால் கணவன் மனைவி விவாகரத்து மனு பதிவு…

Read More »
செய்திகள்

மயங்கி விழுந்த தாய் யானையின் அருகே நின்று குட்டி யானை பாசப் போராட்டம் – சிகிச்சை பலன் இன்றி பலி

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அருகே, பள்ளங்கி கோம்பை வனப்பகுதியில் பெண் யானை தனது குட்டியுடன் சுற்றித் திரிந்தது. இந்நிலையில் கணேசபுரத்தில் உள்ள செல்வம் என்பவரது தோட்டத்தில் பெண்…

Read More »
க்ரைம்

தனியார் பால் நிறுவனத்தில் நன்கொடை கேட்டு மிரட்டியதாக தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு

திண்டுக்கல்லை அடுத்த வடமதுரை அருகே செயல்பட்டு வரும் பிரபல பால் நிறுவனத்தில்(ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு குடும்பத்திற்கு சொந்தமானது)தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் திண்டுக்கல் மாவட்ட செயலாளர்…

Read More »
செய்திகள்

மயங்கி விழுந்த தாய் யானை – பாசத்தை வெளிப்படுத்திய குட்டி யானை!

திண்டுக்கல்: கொடைக்கானல் வனப்பகுதியில், சுமார் 50 வயதாகும் பெண் யானை உடல்நலக்குறைவால் மயங்கி விழுந்தது. இதனால், அதன் குட்டி தாயைச் சுற்றி வந்து பிளிறியபடி பாசத்தை வெளிப்படுத்தியது…

Read More »
செய்திகள்

சொத்து பிரச்சனையால் உறவினரை கொலை செய்த வாலிபருக்கு ஆயுள் தண்டனை, ரூ.10 ஆயிரம் அபராதம்

திண்டுக்கல், மாரம்பாடி பகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு சொத்து பிரச்சனையில் உறவினரான அந்தோணிசாமி என்பவரை கொலை செய்த வழக்கில் செல்வகுமார்(34) என்பவரை எரியோடு போலீசார் கைது செய்து…

Read More »
க்ரைம்

வெளி மாநில லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது, 730 வெளி மாநில லாட்டரி சீட்டுகள், ரூ.4700 பணம் பறிமுதல் – தனிப்படை போலீசார் நடவடிக்கை

திண்டுக்கல், நத்தம் பகுதியில் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக தனிப்படை போலீசாருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் நத்தம் பகுதியில் தீவிர ரோந்து…

Read More »
க்ரைம்

கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது

திண்டுக்கல் புறநகர் DSP.சங்கர் உத்தரவின் பேரில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் பாலமுருகன் சார்பு ஆய்வாளர் சூரியகலா மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணியில்…

Read More »
செய்திகள்

விவசாய நிலத்திற்குள் புகுந்த 10 அடி நீள மலைப்பாம்பை உயிருடன் பிடித்த தீயணைப்புத்துறையினர்

திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூரை அடுத்த அக்கரைப்பட்டி அருகே விவசாய நிலத்தை சுத்தம் செய்து கொண்டிருந்த போது சுமார் 10 நீளம் கொண்ட மலைப்பாம்பு புகுந்தது. இதுகுறித்து தகவல்…

Read More »
Back to top button