மின்னல் வேகத்தில் பறந்த பைக்குகள் பொள்ளாச்சியில் நடைபெற்ற பந்தயத்தில் மின்னல் வேகத்தில் பறந்த பைக்குகள் காண்போரை மெய்சிலிர்க்க வைத்தன.தமிழக முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலின் பிறந்த…
Read More »Navas
ஆறுகளில் கழிவுநீர் கலப்புசுத்திகரிப்பு நிலையங்கள்..? உப்பாறு மற்றும் ஆழியாறு ஆறுகளில் கழிவுகள் கலப்பதை தடுக்க சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்கும் திட்டம் கிடப்பில் உள்ளதால் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளனர்.கோவை மாவட்டம்…
Read More »வங்கதேசத்தினர் 23 பேர் கைது திருப்பூரில் போலி ஆவணம் மூலம் தங்கியிருந்ததாக நடப்பாண்டில் 23 வங்கதேசத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூர் மாநகர காவல் ஆணையர் வனிதா செய்தியாளர்களிடம் கூறுகையில்,திருப்பூரில்…
Read More »உலக நன்மைக்காகசாய்பாபா கோவிலில் ஹோமம் திருப்பூரை அடுத்த அவினாசியில் உள்ள சாய்பாபா கோவிலில் உலக நன்மைக்காக மஹா சண்டி ஹோமம் நடத்தப்பட்டது.திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ளஸ்ரீ சாய்…
Read More »இதுவும் இங்கதானா..?என்னதான் பண்றீங்க..? கேரளாவிலிருந்து கோழிக் கழிவுகள், மருத்துவக் கழிவுகளைத் தொடர்ந்து சபரிமலையில் ஐயப்ப பக்தர்கள் வீசிச் செல்லும் வேட்டி துண்டுகள் பொள்ளாச்சிக்குள் வரத்துவங்கியுள்ளன.தமிழகத்தில் இருந்து கோழிகள்,…
Read More »காலமுறை ஊதியம்:கிராம பணியாளர்கள் கோரிக்கை இரவு பகல் பாராமல் பணியாற்றும் தங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டுமென கிராமப்பணியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை…
Read More »இருக்கு.. ஆனா இல்லை… மக்கள் பிரச்சனைகள் ஏராளம் இருந்தும், மன்றக் கூட்டத்தில் பேச கவுன்சிலர்கள் தயாராக இல்லை.ஆனைமலை ஊராட்சி ஒன்றியத்தின் கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் சாந்தி…
Read More »குடி, கும்மாளம்:கறார் காட்டுமா காக்கிகள்..? பொள்ளாச்சியைச் சுற்றி உள்ள ரிசார்ட்களில் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில் குடித்து, கும்மாளமிடுவதை போலீசார் தடுத்து நிறுத்த வேண்டும் என சமூக…
Read More »பொள்ளாச்சி கல்லூரியில்தொழில்முறை படிப்பு துவக்கம் பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சி.எம்.ஏ. எனும் தொழில்முறை படிப்பு துவக்கப்பட்டுள்ளது.பூசாரிபட்டியில் உள்ள பொள்ளாச்சி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில்…
Read More »கோழிப்பண்ணை அமைக்க எதிர்ப்பு உடுமலை தாலுக்காகுடிமங்கலம் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஆத்துகிணத்துப்பட்டி கிராமத்தில் தனியார் தாய் கோழிப்பண்ணை சுமார் 8 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டு வருகிறது. சுற்று வட்டார…
Read More »சுவர்களில் வர்ணம், மனதில் கறை: காமுகன் கைது பொள்ளாச்சியில் மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணை கற்பழித்த பெயிண்டரை போலீசார் கைது செய்தனர். பொள்ளாச்சி அருகே உள்ள ஜமீன் ஊத்துக்குளியைச்…
Read More »தியாகராஜர் ஆராதனை விழா திருப்பூரில் சத்குரு ஸ்ரீ தியாகராஜர் மற்றும் சங்கீத பிதாமகர் ஸ்ரீ புரந்தரதாசர் ஆராதனை விழா நடைபெறது.திருப்பூர் முத்தமிழ்ச் சங்கம் மற்றும் ஏ.வி. என்.ஆர்.எஸ்.…
Read More »தாயின் மறைவால் தனயன் தற்கொலை பொள்ளாச்சி அருகே தாய் இறந்த துக்கம் தாங்காமல் மகன் தற்கொலை செய்து கொண்டார்.பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் அருகே உள்ள பொங்களியூர் கந்தசாமி…
Read More »பிரியங்கா ராகுல் காந்தி பேரவையினர் – நலத்திட்ட உதவிகள் திருப்பூரில் பிரியங்கா ராகுல் காந்தி பேரவை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. திருப்பூரில் அகில இந்திய பிரியங்கா…
Read More »பறிமுதல் மது அழிப்புமதுவிலக்கு போலீஸ் நடவடிக்கை மதுவிலக்கு போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 20 லட்சம் மதிப்பிலான மது, மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி தரையில் கொட்டி அழிக்கப்பட்டது.கோவை…
Read More »