மாநில அளவிலான பெண்கள் கபடிகோவை அணி வெற்றி பொள்ளாச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான பெண்களுக்கான கபடி போட்டியில் கோவை கே.பி.ஆர். மில்ஸ் அணி முதலிடத்தை பிடித்தது.பொள்ளாச்சி சாம்ராட்…
Read More »Navas
பள்ளி மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ்.: திருமணமான வாலிபர் கைது பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலையில் பள்ளி மாணவிக்கு ஆபாச எஸ்.எம்.எஸ். அனுப்பிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.பொள்ளாச்சியை…
Read More »குப்பையால் அவதி : குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டம் திருப்பூர் திருமுருகன்பூண்டி நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து பொதுமக்கள் குழந்தைகளுடன் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.திருப்பூர் அருகே உள்ள திருமுருகன்பூண்டி நகராட்சிக்குட்பட்ட…
Read More »மாரிதாஸ் கைதுக்கு கண்டனம்வாயில் கறுப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் யு டியூபர் மாரிதாஸ் கைதை கண்டித்து பொள்ளாச்சியில் பா.ஜ.க. வினர் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டத்தில்…
Read More »சட்டம் சாமானியருக்கேஅரசு அதிகாரிகள் அலட்சியம் விளம்பர பேனர் விவகாரத்தில் நீதிமன்றம் எவ்வளவு கடுமையான உத்தரவுகளைப் பிறப்பித்தாலும் சட்டம் சாமானியருக்கே என்ற ரீதியில் போலீசாரும், அரசு அதிகாரிகளும் அலட்சியமாக…
Read More »மனித வன உயிரின மோதலை தடுக்க புதிய ‘செயலி’ மனித வன உயிரின மோதலை தடுக்க வனத்துறை சார்பில் புதிய செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.மனித வன உயிரின…
Read More »முப்படைத் தலைமை தளபதிக்கு பொள்ளாச்சி காங்கிரசார் அஞ்சலி ஹெலிகாப்டர் விபத்தில் மரணமடைந்த முப்படைத் தலைமை தளபதி மற்றும் ராணுவ வீரர்களுக்கு பொள்ளாச்சியில் காங்கிரஸார் அஞ்சலி செலுத்தினர்.நீலகிரி மாவட்டம்…
Read More »ஒன்றரை வயது குட்டி யானை உயிரிழப்பு வால்பாறையில் தனியாருக்குச் சொந்தமான எஸ்டேட் ஒன்றில், உடல் நலம் குன்றியிருந்த ஒன்றரை வயது ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்தது.கோவை மாவட்டம்…
Read More »மாணவர்களின் டி.சி.யில் கடனாளிகள் என குறிப்பிட எதிர்ப்பு நிலுவை கல்விக் கட்டணத்தை டி.சி.யில் குறிப்பிட மாணவர்களின் கல்வி உரிமைக்கான கூட்டமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.பொள்ளாச்சியில் செயல்பட்டு வரும் மாணவர்களின்…
Read More »பொதுக் கழிப்பிடத்துக்கு பூட்டுமாஜி கவுன்சிலர் மகன் மீது புகார் பொள்ளாச்சி நகரில் உள்ள பொதுக் கழிப்பிடத்தை மாஜி கவுன்சிலரின் மகன் பூட்டிச் சென்ற சம்பவம் அப்பகுதி மக்களை…
Read More »பள்ளி மாணவர்கள் மூவருக்கு கொரோனா தொற்று பொள்ளாச்சி அருகே அரசு பள்ளியில் படிக்கும் 3 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.பொள்ளாச்சியை அடுத்த புரவிபாளையம்…
Read More »அடிப்படை வசதி கோரிஊராட்சி அலுவலகம் முற்றுகை பொள்ளாச்சியில் அடிப்படை வசதிகள் கோரி இரண்டாவது முறையாக பொதுமக்கள் ஊராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்டது…
Read More »அக்காமலையில் கனமழை: நிரம்பி வழியும் தடுப்பணை வால்பாறை அக்காமலையில் பெய்த கனமழையால்கருமலை அருகே உள்ள தடுப்பணை நிரம்பி கடல் போல் காட்சியளிக்கிறது.கோவை மாவட்டம் வால்பாறையை அடுத்த கருமலை…
Read More »திருப்பூரில் மாவட்ட அளவிலான சிலம்ப போட்டி திருப்பூரில் நடைபெற்ற மாவட்ட அளவிலான சிலம்ப போட்டியில் அவிநாசியப்பர் நினைவு உடற்பயிற்சி நிலைய வீரர்கள் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தை…
Read More »அடிப்படை வசதி கோரிதிருப்பூர் மாநகராட்சிமண்டல அலுவலகம் முற்றுகை திருப்பூரில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாநகராட்சி மண்டல அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.திருப்பூர் போயம்பாளையத்தில் மாநகராட்சியின்…
Read More »