கரூர் 22.9.2020இந்திய பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டமசோதா நகலை எரித்து தமிழ் புலிகள் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கரூர்…
Read More »Navas
தேசிய அளவிலான சிறந்த ஊராட்சிக்கு விருதினை கரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு த.அன்பழகன் அவர்களிடம் ஆண்டாங்கோவில் கிழக்கு ஊராட்சி மன்ற தலைவர் திருமதி சாந்தி சேகர் அவர்கள்…
Read More »கரூரில், இளநீர் கடையில் வியாபாரம் செய்து வந்த போது மனைவி முன்பு பைக்கில் வந்த இருவர் கணவரை வெட்டி விட்டு தப்பி ஓட்டம். கரூரில் பரபரப்பான சாலையில்…
Read More »கரூர் 15-09-2020 கரூர் மணல்மேடு தேசிய நெடுஞ்சாலையில் பார்சல் சர்வீஸ் லாரி மோதிய விபத்தில் இரு சக்கர வாகனத்தில் சென்ற இன்று காலை 9 மணிக்கு கரூர்…
Read More »கரூர் 12-09-2020 கரூர் மாவட்டத்தில் மூன்று மையங்களில் நீட் தேர்வு2,103 மாணவர்கள் தேர்வு எழுதுகின்றனர். கரூர் மாவட்டத்தில் தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் 452 நபர்களும், அரசு…
Read More »அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மண்மங்கலம்இ பண்டுதகாரன்புதூர் கரூர் கூகிள் மீட் செயலி வழியாக 12.09.2020 அன்று கணினிஅறிவியல் துறை சார்பாக சைபர்நாட் அசோசியேசன்…
Read More »கரூர் பசுபதிபாளையம் வடக்குத்தெரு பகுதியில் நாள் முழுவதும் கேம் விளையாடிய சிறுவனை தாய் திட்டியதால் பள்ளி மாணவன் தற்கொலை கரூர் அருகே பசுபதிபாளையம் ஏவிபி நகர் வடக்குத்தெரு…
Read More »கரூர் மாவட்டத்தில் மேலடுக்கு சுழற்சி காரணமாக கடந்த 3 நாட்களாக மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. தென்மேற்கு பருவமழை சீசன் முடிவடைய இன்னும்…
Read More »கொரொனா ஊரடங்கு நிவாரணத் தொகை ரூ 2000 வழங்கப்படாத தொழிலாளர்களுக்கு உடனடியாக வழங்கக்கோரி கரூர் மாவட்ட சிஐடியு சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் கரூர் வெண்ணைமலை தொழிலாளர்…
Read More »Prof.M.P.Muthusamy கடந்த 2018 ஆம் ஆண்டில் மத்திய அரசின் கிசான் திட்டம் இந்தியா முழுவதும் அறிமுகப்படுத்தப்பட்டது இதன் மூலம் சிறு குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் மூன்று தவணைகளில்…
Read More »கரூர் 08-09-2020கொரோனா வைரஸ் தொற்று தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழ்நிலையில் கரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் பரிசோதனை செய்து கொண்டவர்களில் 54 பேருக்கு…
Read More »கரூர் மாவட்டத்தில் 60 சதவீத பேருந்துகள் தமிழக அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி இயக்கப்படுகின்றன – முகக்கவசம் அணியாமல் வரும் பயணிகளுக்கு நடத்துநர் மூலம் ரூ.5க்கு முகக்கவசம்…
Read More »கரூர் 07-09-2020 கரூரில் நகைக்காக பெண்ணை கொலை செய்த வழக்கில் இருவருக்கு ஆயுள் தண்டனை விதித்து மகிளா விரைவு நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு கரூர் அருகே உள்ள…
Read More »கரூர் மாவட்டத்தில் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் 1500 போலி பயனாளிகள் கண்டுபிடிப்பு ரூ 60 லட்சம் வரை மோசடி என தகவல் – பரபரப்பு* கரூர்…
Read More »கல்லூரியில் புதிதாக சேர்வதற்காக வந்த மாணவ மாணவிகள் பெற்றோர் அதிர்ச்சி கரூர் தான்தோன்றிமலை அரசு கலைக் கல்லூரி தன்னாட்சி பெற்ற கலைக் கல்லூரி ஆகும். 2020 21…
Read More »