Navas

செய்திகள்

விசுவாசத்தின் பரிசு – நகர்மன்றத் தலைவர்

நகர்மன்றத் தலைவர் ஆகிறார் கல்லூரி பேராசிரியை கட்சிக்கு விசுவாசமான தொண்டனின் மனைவியை நகர்மன்றத் தலைவராக்கி அழகு பார்த்துள்ளது தி.மு.க. தலைமை.தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்…

Read More »
செய்திகள்

முடிவெடுப்பதில் குழப்பம்

செயல் அலுவலரை கண்டித்து பேரூராட்சி அலுவலகம் முற்றுகை பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 14 வார்டுகளில் தி.மு.க. வேட்பாளரும், ஒரு…

Read More »
செய்திகள்

ஒரு ஓட்டில் திருப்பம்

ஒரு ஓட்டில் தலைவர் பதவியைக் கைப்பற்றிய கவுன்சிலர்: பேரூராட்சியில் பரபரப்பு பொள்ளாச்சி அருகே உள்ள சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் 14 வார்டுகளில் தி.மு.க.…

Read More »
செய்திகள்

மாஜி அமைச்சர் மீது புகார்

தி.மு.க. வுக்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றியவரை தாக்கியதாக மாஜி அமைச்சர் மீது புகார். தி.மு.க. விற்கு ஆதரவாக தேர்தல் பணியாற்றியவரை தாக்கியதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் மீது…

Read More »
செய்திகள்

காப்பகமா..? காவு வாங்கும் இடமா..?

பாகன், யானைகள் – தொடரும் உயிர்ப்பலி ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட  டாப்சிலிப் வனச்சரகம் கோழிக்கமுத்தியில்யானைகள் முகாம் உள்ளது. இங்கு 27  யானைகள்  வளர்க்கப்பட்டு வருகின்றன. கடந்த சில நாட்களுக்கு முன்பு அசோக் என்கிற ஆண் யானை மிதித்ததில் அதைப்…

Read More »
செய்திகள்

வேலை வேண்டாம்.. ஆளை விடுங்க…

விசாரிக்காமல் நடவடிக்கை – ராஜினாமா கடிதம் கொடுத்த எஸ்.ஐ. விசாரணை இன்றி நடவடிக்கை எடுத்ததால் அதிருப்தியடைந்த உதவி ஆய்வாளர் தனது பணியை ராஜினாமா செய்வதாக கடிதம் கொடுத்துள்ள…

Read More »
செய்திகள்

ஸ்மார்ட் சிட்டி முறைகேடு..?

ஸ்மார்ட் சிட்டி முறைகேடு – விசாரணை கமிஷன் அமைத்தது தமிழக அரசு தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி முறைகேடு குறித்து விசாரிக்க ஒருநபர் விசாரணை கமிஷனை தமிழக அரசு…

Read More »
செய்திகள்

லட்சக்கணக்கில் குவிந்த பக்தர்கள்

ராமேஸ்வரத்தில் மகாசிவராத்திரி மற்றும் அம்மாவாசையை முன்னிட்டு பக்தர்கள் லட்சகணக்கில் குவிந்தனர். கடந்த 21 தேதி முதல் ராமேஸ்வரத்தில் மாசி மாத மகாசிவராத்திரி திருவிழா நடைபெற்றுவருகிறது. நேற்று தேரோட்டம்…

Read More »
செய்திகள்

உற்சாகத்துடன் பதவியேற்பு

உற்சாகத்துடன் பதவியேற்ற கவுன்சிலர்கள் நகர்ப்புற தேர்தலில் வெற்றி பெற்ற கவுன்சிலர்கள் என்று உற்சாகத்துடன் பதவியேற்றுக் கொண்டனர்.தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த 19ம் தேதி நடைபெற்றது. 22ம்…

Read More »
செய்திகள்

தூங்கா நகரமாகிறது கோவை

கோர்ட் உத்தரவால் தூங்கா நகரமாகிறது கோவை – ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி ஓட்டல்கள், உணவுக் கடைகள் மற்றும் பேக்கரிகள் மூடும் நேரத்தை உரிமையாளர்கள் அவரவர் வசதிக்கு ஏற்ப…

Read More »
செய்திகள்

ஆதிச்சநல்லூரில் அருங்காட்சியகம்

ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடத்தில் அருங்காட்சியகம் . தூத்துக்குடி மாவட்டம் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சி நடைபெற்ற இடத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது என்று மத்திய தொல்லியல் துறை மண்டல…

Read More »
செய்திகள்

சபாஷ் ஆபிஸர்…!

காயத்துடன் தவித்த யானைக்கு மருத்துவ சிகிச்சை. டாப்சிலிப்பில் காயத்துடன் திரியும் காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளித்து வருகின்றனர்.ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்டது டாப்ஸ்லிப் வனச்சரகம். இச்சரகத்திற்கு…

Read More »
செய்திகள்

சிலை வைக்க மனு

அரிகேசரி பராக்கிரம பாண்டியன் சிலை வைக்க அனுமதி வேண்டி மனு தென்காசி மாவட்ட இந்து முன்னணி துணைத் தலைவர் இசக்கிமுத்து தலைமையில் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு…

Read More »
செய்திகள்

விபத்தில் சிக்கியது அரிசி கடத்தல் லாரி

விபத்தில் சிக்கியது ரேஷன் அரிசி கடத்திய லாரி..? பொள்ளாச்சி திருச்சூர் ரோட்டில் விபத்தில் சிக்கிய ரேஷன் அரிசி கடத்திய லாரி குறித்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.பொள்ளாச்சி திருச்சூர்…

Read More »
செய்திகள்

கருணை காட்டுங்க ஆபிஸர்…?

காயத்துடன் கண்ணீர்விடும் யானைக்கு கருணை காட்டுவீங்களா ஆபிஸர்…? டாப்சிலிப்பில் காயத்துடன் திரியும் காட்டு யானைக்கு வனத்துறையினர் சிகிச்சை அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு…

Read More »
Back to top button