Navas

செய்திகள்

10 ஆயிரம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து

பொள்ளாச்சியில் 10 ஆயிரம் குழந்தைகளுக்கு போலியோ தடுப்பு சொட்டு மருந்து தமிழக முதல்வரின் உத்தரவுக்கிணங்க மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சரர் மா.சுப்பிரமணியம் அறிவுரையின் பேரில்…

Read More »
செய்திகள்

கருத்து கூற அழைப்பு

வேளாண் பட்ஜெட் – கருத்து கூற அழைப்பு வேளாண் பட்ஜெட் தொடர்பாக கருத்து கூறவிரும்புவோர் கடிதம், இ – மெயில், வாட்ஸ்ஆப் எண் வழியே தெரிவிக்கலாம் என…

Read More »
செய்திகள்

போலியோசொட்டு மருந்து முகாம்

குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து முகாம் தமிழகத்தில் 5 வயதிற்கு உட்பட்ட 60 லட்சம் குழந்தைகள் பயன்பெறும்வகையில் இன்று போலியோ சொட்டுமருந்து முகாம் நடத்தப்படுகிறது.இளம் பிள்ளை வாதம்…

Read More »
செய்திகள்

வலையில் சிக்கிய சிலை

மீனவர் வலையில் சிக்கிய பெருமாள் சிலை நாகூரில் மீனவர் வலையில் சிக்கிய பெருமாள் சிலையை கைப்பற்றிய வருவாய்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நாகை மாவட்டம் நாகூர்…

Read More »
செய்திகள்

துப்பாக்கியுடன் இருவர் கைது

ஒற்றைக் குழல் துப்பாக்கியுடன் திரிந்த இருவர் கைது திண்டுக்கல் நிலக்கோட்டை போலீஸ் துணை சூப்பிரண்டு சுகுமார் மேற்பார்வையில், அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சேகர்,…

Read More »
செய்திகள்

சந்தன மரம் வெட்டி கடத்த முயற்சி

வனப்பகுதியில் சந்தன மரம் வெட்டி கடத்த முயற்சி – 5 பேர் கைது ஆனைமலை புலிகள் காப்பகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் சந்தன மரத்தை வெட்டி கடத்த முயற்சித்த…

Read More »
செய்திகள்

ம.நீ.ம வேட்பாளர் தற்கொலை

மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர் தூக்கிட்டு தற்கொலை திருப்பூர் மாநகராட்சி தேர்தலில் 44 வாக்குகள் மட்டுமே கிடைத்ததால் விரக்தியடைந்த மக்கள் நீதி மய்யம் கட்சியின் வேட்பாளர்…

Read More »
செய்திகள்

அரிய வகை சங்குகள் பறிமுதல்

அரிய வகை சங்குகள் பறிமுதல் – 2 பேர் கைது. தூத்துக்குடியிலிருந்து வெளிநாடுகளுக்கு கடத்துவதற்காக பதுக்கி வைத்திருந்த அரிய வகை சங்குகளை பறிமுதல் செய்த அதிகாரிகள் இருவரை…

Read More »
செய்திகள்

கவுன்சிலர்கள் வெளிநடப்பு

கவுன்சிலர்கள் வெளிநடப்பு – ஒன்றியக் கூட்டம் ஒத்திவைப்பு பொள்ளாச்சியில் பி.டி.ஓ. வை கண்டித்து ஒன்றிய கூட்டத்திலிருந்து கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர்.பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒன்றியக்குழு…

Read More »
செய்திகள்

கல்வி நிலையங்களை மேம்படுத்துக

கல்வி நிலையங்களை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்துங்கள் கல்வி நிலையங்களை மேம்படுத்துவதில் அக்கறை செலுத்த வேண்டும் என்று வெற்றி பெற்ற சி.பி.எம். மன்ற உறுப்பினர்களிடம் ஜி.ராமகிருஷ்ணன் வேண்டுகோள்.நகர்ப்புற உள்ளாட்சி…

Read More »
செய்திகள்

சொகுசு பஸ்சில் குட்கா கடத்தல்

ஒடிசாவில் இருந்து சொகுசு பஸ்சில்கடத்தி வந்த 553 கிலோ குட்கா பறிமுதல்! கோவை கருமத்தம்பட்டியை அடுத்த கணியூர் சுங்கச்சாவடி அருகே சொகுசு பஸ் ஒன்று நின்று கொண்டிருப்பதாகவும்,…

Read More »
செய்திகள்

பழங்குடியினருக்கு பயிற்சி

பழங்குடியினருக்கானநூற்புழு மேலாண்மை பயிற்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் சார்பில் பழங்குடியினருக்கான நூற்புழு மேலாண்மை பயிற்சி முகாம் சேலம் மாவட்டத்தில் உள்ள பாலமலை கிராமத்தில் நடத்தப்பட்டது. இந்த பயிற்சியில்…

Read More »
செய்திகள்

வெடி விபத்து – 4 பேர் பலி

பட்டாசு ஆலையில் வெடி விபத்து – 4 பேர் பலி கோவில்பட்டி அருகே துறையூரில் தனியார் பட்டாசு ஆலை நிகழ்ந்த விபத்தில் 4 பேர் பலி. தூத்துக்குடி…

Read More »
செய்திகள்

22 தமிழக மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்த 22 தமிழக மீனவர்கள் கைது இலங்கையின் காங்கேசன்துறை கடற்பரப்பிற்குள் எல்லைதாண்டிய மீன் பிடியில் ஈடுபட்ட 22 தமிழக மீனவர்களையும், இரு விசைப் படகுகளையும்…

Read More »
செய்திகள்

பிரேதம் தோண்டியெடுப்பு

11 மாதங்களுக்கு முன் புதைக்கப்பட்ட பிரேதம் – பரிசோதனைக்காக தோண்டி எடுப்பு தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள வீரசிகாமணியை சேர்ந்தவர் மைதீன் பீவி. இவருக்கும் திருப்பூரைச்…

Read More »
Back to top button