Riyaz Khan

கோக்கு மாக்கு

நீலகிரி மாவட்டம் 22 ஆண்டுக்கு பின் உச்சத்தை தொடுகிறது பச்சை தேயிலை விலை

நீலகிரி மாவட்டத்தில் குன்னூர், கோத்தகிரி , கூடலுார், பந்தலூர் தாலுக்கா உள்ளிட்ட பகுதிகளில் 60 சதவீதம் பேர் தேயிலை விவசாயம் செய்து வருகின்றனர் நீலகிரியில் தேயிலை, மலை…

Read More »
கோக்கு மாக்கு

வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் சில மணி நேரமாக கனமழை

வாணியம்பாடி மற்றும் அதன் சுற்று வட்டாரத்தில் அரைமணி நேரம் கன மழை பெய்தது. நீர் செல்லும் பாதைகள் அடைப்பால் மழை நீருடன் கழிவு நீர் கலந்து சாலைகளில்…

Read More »
கோக்கு மாக்கு

தென் மண்டல ஐஜி முருகன் தலைமையில் காவலர்களுக்கான அறிவுரை கூட்டம்

தென் மண்டல ஐ.ஜி திரு. எஸ். முருகன், இ.கா.ப அவர்கள் தலைமையில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் துணை கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கான அறிவுரை…

Read More »
கோக்கு மாக்கு

ஹைதராபாத்-இஎஸ்ஐ மருத்துவமனை முன்னாள் இயக்குனர் மற்றும் மருந்தாளர் வீடுகளில் இருந்து 4.45 கோடி ரூபாய் பணம் பறிமுதல்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள இஎஸ்ஐ மருத்துவமனையில் பல கோடி ரூபாய் ஊழல் நடந்திருப்பது குறித்து விசாரணை செய்த லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் கடந்த ஆண்டு செப்டம்பர்…

Read More »
கோக்கு மாக்கு

கிருஷ்ணகிரி அருகே உள்ள தர்காவில் முஹரம் திருவிழா

கிருஷ்ணகிரி அருகே உள்ள மிகவும் பழமையான ஹஸ்ரத் முஹம்மத் சுலைமான் ஷா காதிரி அவர்களின் தர்காவில் முஹரம் திருவிழாவில் அனைத்து சமுதாய மக்களும் கலந்துக் கொண்டு வழிப்பட்டனர்.…

Read More »
கோக்கு மாக்கு

குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் அந்தியூர் பேரூராட்சி பணியாளர்கள்

ஈரோடு மாவட்டம், அந்தியூர் பேரூராட்சியில் ஏர்டெல் நிறுவனம் மூலம் கேபிள் பதிக்கும் பணியின் போது ஏற்படுத்திய குழாய் உடைப்பை சரி செய்யும் பணியில் பேரூராட்சி பணியாளர்கள் இரவு…

Read More »
கோக்கு மாக்கு

பவானியில் செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

ஈரோடு மாவட்டம், பவானி அருகிலுள்ள ஆண்டிக்குளம் ஊராட்சி பகுதியில் காடையம்பட்டி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரிக் கரையின் ஓரத்தில் முதலியார் சமூகத்தினருக்கான புடவைக்காரி அம்மன் கோவில் உள்ளது.…

Read More »
கோக்கு மாக்கு

தூத்துக்குடியில் நண்பர்களுக்குள் ஏற்பட்ட தகராறில் தொழிலாளி கொலை செய்யப்பட்டார்

தூத்துக்குடி அருகேயுள்ள கோரம்பள்ளம் பெரியநாயகிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (38). கூலித் தொழிலாளி. இவர், அதே பகுதியைச் சேர்ந்த தனது நண்பரான அஜீத் (22), காலாங்கரையைச் சேர்ந்த…

Read More »
கோக்கு மாக்கு

தன்னுடன் தொடர்பில் இருந்த அமைச்சர்களை கொரோனோ பரிசோதனை செய்து கொள்ளும்படி அமைச்சர் ஓ.எஸ் மணியன் வேண்டுகோள்

தன்னுடன் தொடர்பில் இருந்த அமைச்சர்கள் செங்கோட்டையன் , கருப்பணன் மற்றும் உடுமலை ராதாகிருஷ்ணன் உட்பட அனைவரையும் கொரோனோ பரிசோதனை செய்து கொள்ளும்படி அமைச்சர் ஓ.எஸ் மணியன் வேண்டுகோள்…..…

Read More »
கோக்கு மாக்கு

கிருஷ்ணகிரி அருகே மாரியம்மன் கோவிலில் அறநிலை துறை சார்பாக பணம் வசூல்

அவதானப்பட்டி மாரியம்மன் கோயிலில் டோக்கன் விநியோகித்து பக்தர்களிடம் பணம் வசூல் செய்ய முயன்ற அறநிலையத்துறை அதிகாரிகள்கோயில் அறங்காவலர்களின் கடும் எதிர்ப்பை அடுத்து திரும்பிச் சென்றனர் கிருஷ்ணகிரி அருகே…

Read More »
கோக்கு மாக்கு

ஈரோட்டில் ராகு கேதுவிற்கு பக்தர்கள் மஞ்சள் அபிஷேகம்

ஈரோடு மாவட்டம் அந்தியூர் அடுத்துள்ள பொதியாமூப்பனூரில் ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற தம்பிக்கலை அய்யன் திருக்கோவில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் ஆவணி மாதம் தேர்திருவிழாவுடன் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படும். கடந்த…

Read More »
கோக்கு மாக்கு

கோவை மாவட்டத்தில் அரசு வழிகாட்டு நடைமுறைகளுடன் தொடங்கிய பேருந்து சேவையில் பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் 25ஆம் தேதி முதல் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்க முழுவதுமாக நிறுத்தப்பட்டது.…

Read More »
கோக்கு மாக்கு

தமிழகத்தில் முதன்முதலாக முழுக்க முழுக்க திருநங்கைகளால் செயல்படும் உணவகம் திறப்பு.

கோவை மாவட்டம் சிந்தாமணி பகுதியில் திருநங்கைககள் 10 பேர் இணைந்து “கோவை டிரான்ஸ் கிச்சன்” என்ற உணவகத்தை துவக்கி உள்ளனர். இந்த உணவகம் முழுக்க முழுக்க திருநங்கைகளால்…

Read More »
கோக்கு மாக்கு

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பகுதியில் பலத்த மழை

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளான பரளி,வத்திபட்டி,கோவில்பட்டி, சமுத்திராபட்டி,சிறுகுடி, உள்ளிட்ட பகுதிகளில் காலை இருந்து திடீர் என கருமேகங்கள் சூழ்ந்தது அதை தொடர்ந்து பலத்த காற்று…

Read More »
கோக்கு மாக்கு

நீட் தேர்வு எழுத ஹால் டிக்கெட் வராததால் புதுக்கோட்டையில் மாணவி தற்கொலை

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே நீட் தேர்வு எழுதுவதற்கான ஹால்டிக்கெட் வராததால் மனமுடைந்த மாணவி பூச்சி மருந்து குடித்து தற்கொலை செய்து கொண்டார். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி…

Read More »
Back to top button