விசில் நியூஸ் தென்காசி மாவட்டம் ஆழ்வார்குறிச்சி அருகேயுள்ள முதலியார்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாடக்கண்ணு நாடார் மகன் பரமசிவன் (வயது 72), பனை ஏறும் தொழிலாளியான இவர் தற்போது…
Read More »sara
தென்காசி மாவட்டம் கடையம் காவல் நிலையம் அருகே பெற்ற மகன்களாலேயே கைவிடப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள மூதாட்டி என்று நமது விசில் செய்தியில் வெளியிட்டிருந்தோம் இதனை…
Read More »4 பேர் கொண்ட கும்பல் தலையுடன் தப்பி ஓட்டம் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருகே உள்ள காசிமேஜர்புரம் பகுதியைச் சேர்ந்த குமாரசாமி என்பவரது மகன் குத்தாலிங்கம் (வயது…
Read More »சாம்பவர் வடகரை அருகே பொய்கை ரோட்டில் கருப்பசாமி என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சாம்பார் வடகரை பள்ளியில் படிக்கும் 9-ம் வகுப்பு மாணவன் பொன்ராம் இறந்து கிடப்பதாக கிடைத்த…
Read More »தென்காசி மாவட்டம் கடையம் உடையார் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த ஜெயா, ஜோதி, பார்வதி, செல்வ பாக்கியம், மாரிச்செல்வம், முப்புடாதி, லட்சுமி ஆகியோர் கந்து வட்டி கொடுமையில்…
Read More »நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே கரிசல்பட்டியை சேர்ந்தவர் ஷாம் வில்வியம்ஸ் இவர் கரிசல் பட்டி பகுதியில் 7- ஆண்டுகளாக பிராய்லர் கோழிப்பண்ணை நடத்தி வருகின்றார். கடந்த சனிக்கிழமை…
Read More »பொட்டல்புதூர் அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்தில் டிரைவர் பலி பொட்டல்புதூர் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகசாமி (55) ஆட்டோ ஒட்டுநரான இவர் நேற்று பொட்டல்புதூரில் இருந்து ஆழ்வார்குறிச்சிக்கு ஆட்டோவில்…
Read More »அம்பாசமுத்திரம் தீர்த்தப்பதி அரசு மருத்துவமனை எக்ஸ்ரே எடுக்கும் பகுதி காலை முதலே மின்சார வசதி இல்லை என கூறப்படுகிறது ,எக்ஸ்-ரே எடுக்கும் அறைக்கு மாற்று ஏற்பாடாக மின்சாரம்…
Read More »கல்லிடைக்குறிச்சி ரயில் பயணிகள் நலச் சங்கத்தின் சார்பில் விழிப்புணர்வுGood Samaritan Actஎன்னும் தலைப்பில் ரயில் பயணிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஒன்று, திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைக்குறிச்சி ரயில் நிலையத்தில்…
Read More »விருதுநகர் பங்குனி திருவிழாவையொட்டி நடைபெற்ற பொருட்காட்சியில் ராட்டினத்திலிருந்து விழுந்த பெண் – படுகாயம் ராட்டினத்திற்கு முறையான அனுமதியும் மற்றும் ஆய்வும் சரியாக செய்யவில்லை எனவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது…
Read More »கடத்தல் வழக்கில் லஞ்சம் வாங்கியதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர் கன்னியாகுமரி மாவட்டத்தில் உதவி காவல் ஆய்வாளராக பல்வேறு காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்தவர் மேரி…
Read More »நெல்லை மாவட்டம் அம்பை அருகே மேற்குத்தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள அயன்சிங்கம்பட்டி, கல்லிடைக்குறிச்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் கடந்த சில வாரங்களுக்கு முன் இரவு நேரத்தில் கரடி…
Read More »நெல்லை மாவட்டம் விக்கிரமசிங்க நகராட்சி கூட்டம் இன்று (ஏப்ரல் 9) நடைபெற்றது. இந்த நகராட்சி பகுதிகளிலுள்ள கழிவறைகளை சுத்தப்படுத்த ப்ளீச்சிங் பவுடர், பினாயில்,சுண்ணாம்பு தூள் போன்றவை வாங்கப்படுகிறது.…
Read More »திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகே உள்ள மன்னார்கோவில் நியாய விலை கடையில் முதியவர் ஒருவர் பொருள் வாங்க சென்றுள்ளார். பொருள் வாங்குவதற்காக நியாய விலை கடையில் தனது…
Read More »தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள முதலியார் பட்டி பகுதியில் அமைந்துள்ள ரயில்வே கேட் முன்பு இருபுறங்களிலும் சாலையின் நடுவே ஆங்காங்கே குண்டும் குழியுமாக காணப்படுகிறது. அம்பாசமுத்திரத்தில்…
Read More »