sara

செய்திகள்

குடியிருப்பு பகுதிகளில் அட்டகாசம் செய்து வந்து கூண்டுக்குள் சிக்கிய குரங்குகளை அடர்ந்த வனப்பகுதியில் வனத்துறையினர் விடுவித்தனர்.

நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகம், அம்பாசமுத்திரம் வனச்சரகத்திற்கு உட்பட்ட மணிமுத்தாறு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில மாதங்களாககுடியிருப்பு பகுதியில் வனப்பகுதிகளில் இருந்து…

Read More »
செய்திகள்

கடுமையான வெயிலின் தாக்கம் காரணமாக முக்கூடல் பகுதியில் தவெக சார்பாக பொதுமக்களுக்கு நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி நடைப்பெற்றது……

தமிழகம் முழுவதும் கோடை காலம் ஆரம்பம் ஆகிவிட்டதால் ஒவ்வொரு பகுதிகளிலும் பொதுமக்களுக்கு நீர் மோர் பந்தல் அமைத்து தடையின்றி நீர்,மோர் வழங்க வேண்டும் என தமிழக வெற்றி…

Read More »
செய்திகள்

மூடையாக கொண்டு போகப்படும் ரேஷன் அரிசி

தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள பொட்டல் புதூர் பகுதியில் அரிசி கடத்தல் படு ஜோராக நடைபெற்று வரும் அராஜகம் 01845.என்ற நம்பரில் கொண்ட கடையில் நடைபெற்று…

Read More »
செய்திகள்

அமைச்சர் கே.என்.நேரு வீட்டில் ரெய்டு

திருச்சி தில்லை நகரில் உள்ள அமைச்சர் கே.என்.நேருவின் இல்லத்தில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனைசென்னை மற்றும் கோவையில் அமைச்சரின் மகன் மற்றும் சகோதரருக்கு சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

Read More »
சுற்றுலா

களக்காடு தலையணைகுளிப்பதற்கு தடை

இன்று 07.04.2025 களக்காடு மலைப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக களக்காடு தலையணை சூழல் சுற்றுலா பகுதியில் தலையணையில் நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக, துணை இயக்குனர்/…

Read More »
செய்திகள்

அம்பை அருகே ரெயிலில் ஏற முயற்சித்த போது பிளாட்பாரத்தில் தவறி விழுந்த பயணி – பையில் இருந்த செல்போன் வெடித்ததால் பரபரப்பு

நெல்லை மாவட்டம் அம்பை கல்லிடைக்குறிச்சி அக்கசாலை விநாயகர் கோவில் தெருவை சேர்ந்தவர் விக்னேஷ் (29),இவர் நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நிர்வாக பிரிவில் பணி செய்து வருகின்றார்.…

Read More »
செய்திகள்

*சாம்பவர்வடகரையில் கிணற்றில் சகோதரிகள் சடலமாக மீட்பு கொலையா? தற்கொலையா? போலீஸ் விசாரணை!*

தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை கீழுர் பொய்கை மெயின் ரோடு வைத்திலிங்கம் மனைவி சரோஜா(வயது-62), பரமசிவம் மனைவி இந்திரா(வயது-49) ஆகிய இருவரும் உடன் பிறந்த அக்கா தங்கை சொத்து…

Read More »
செய்திகள்

சேரன்மகாதேவியில் இரண்டு இருசக்கர வாகனம் நேருக்கு நேர் மோதல் – சிசிடிவி காட்சிகள் வைரல்

நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அனவரதநல்லூர் தெருவை சேர்ந்தவர் ஷேக் செய்யது மகன் அப்துல் மாலிக் (வயது 18), கல்லூரி முதலாமாண்டு படிக்கும் இவர் நேற்று மாலை, அவரது…

Read More »
செய்திகள்

தென்காசியில்வக்ஃபு சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற கோரி – த.வெ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

வஃக்பு சட்ட திருத்தம் நிறைவேற்றப்பட்டதை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெறக்கோரி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அறிவுறுத்தலின் படி, கழக பொதுச் செயலாளர் ஆனந்த்…

Read More »
செய்திகள்

சேரன்மாகாதேவியில் ஆட்டோ கவிழ்ந்து அரசு பள்ளி மாணவி பலியான சோகம்

சேரன்மாகாதேவி அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்தவர் முத்துக்குமார் (45), இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஒட்டி வருகிறார். இவரது மனைவி லலிதா (40). இத்தம்பதியினருக்கு கல்பனா (18), லெட்சியாதேவி…

Read More »
Back to top button