கோக்கு மாக்கு

வெளிவராத செய்திகளை தகவல்களாக தெரிவித்து நடவடிக்கை எடுப்பதற்க்காக உருவாக்கப்பட்டது கோக்கு மாக்கு யாரையும் புன்படுத்தும் நோக்கத்திற்காக இல்லை

தமிழகத்தில் வரும் 16ம் தேதி பள்ளிகள் கல்லூரிகள் திறப்பு வரும் 10ம் தேதி 50சதவீத இருக்கைகளுடன் சினிமா தியேட்டர்கள் செயல்படும் தமிழக முதல்வர் அறிவிப்பு.

BREAKING.. தமிழகத்தில் வரும் 16ம் தேதி பள்ளி, கல்லூரிகள் திறப்பு.. தமிழகத்தில் வரும் 16ம் தேதி முதல் 9, 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள்…

Read More »

சுகாதார சீர்கேடு மக்கள் அவதி

*கீழப்பாவூர்* *ஊராட்சி* *ஒன்றியத்தில்* *தொடரும்* *சுகாதார* *சீர்கேடு* *தெருக்களில்* *சாக்கடை* *நீர்* *தேங்கி* *நிற்கும்* **அவலம்* தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையனூர் கிராம ஊராட்சியை…

Read More »

சென்னையில் பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு மதிமுக கழக பொதுச்செயலாளர் வைகோ மரியாதை செலுத்தினார்

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113 ஆவது பிறந்தநாள் விழாபொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் அவர்களின் 113 ஆவது…

Read More »

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் தேவர் ஜெயந்தி விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் பகுதியில் பூக்கடை பஜார் அருகே தேவர் ஜெயந்தியையொட்டி முத்துராமலிங்க தேவர் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில் முன்னணி தலைவர்கள்…

Read More »

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரத்தில் நெல் அறுவடையில் அதிக மகசூல் கிடைக்குமா? விவசாயிகள் கவலை

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நெற் பயிர்கள் விவசாயிகள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ரகமான ரகமான விதைகளை விதைத்து பயிர் செய்து இருந்தனர். இந்த காலத்தில்…

Read More »

நெல்லை மாவட்டம் மலைப்பிரதேசங்களில் சாரல் மழை பெய்து வருகிறது

நெல்லை மாவட்டம் அதன் அருகே உள்ள சுற்றுவட்டாரப் பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. அம்பாசமுத்திரம் விக்கிரமசிங்கபுரம் கல்லிடைக்குறிச்சி பாபநாசம் லோயர்கேம்ப் ஆகிய பகுதிகளில் சாரல் மழை…

Read More »

நவம்பர் 30ம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு

வரும் நவம்பர் 30ம் தேதி வரை ஊரடங்கு மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்கு எந்தவித தடையும் இல்லை மாநிலங்களுக்கு இடையே செல்ல தனி அனுமதி இ.பாஸ் அவசியம் இல்லை…

Read More »

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்தில் தொடரும் சுகாதார சீர்கேடு கழிவுநீர் தெருக்களில் தேங்கி நோய் தொற்று ஏற்படும் நிலை

தென்காசி மாவட்டம் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியம் ஆவுடையனூர் கிராம ஊராட்சியை சேர்ந்த கோட்டைவிளையூர் மேலத்தெருவில் உள்ள சிமெண்ட் சாலையில் சாக்கடை கழிவுநீர் செல்ல கழிவுநீர் வாறுகால் ஓடை…

Read More »

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் அதன் சுற்றுப் பகுதியில் சாரல் மழை பொதுமக்கள்மகிழ்ச்சி

நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாரல் மழை பெய்து வருகிறது. சில நாட்களாக வெயில் நெல்லை மாவட்டம் மிக வாட்டி வதைத்து வந்தது. மேலும்…

Read More »

கோயம்புத்தூரில் மாற்றுத் திறனாளி ஒரு நிமிடத்தில் 20 (90Degree push ups )உலக சாதனை நிகழ்த்தி காட்டி சோழன் உலக சாதனை புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்

இன்று கோயம்புத்தூரில் நடைபெற்ற உலக சாதனை நிகழ்வில் திரு.கோபீஸ்வரன் என்ற மாற்றுத்திறனாளி ஒரு நிமிடத்தில் 20 (90 Degree push ups) செய்து, ஏற்கனவே இருந்த கின்னஸ்…

Read More »

தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் CITU காமராஜர் ஆட்டோ சங்கம் சார்பாக ஆயுதபூஜை விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது

தென்காசி மாவட்டம் கடையம் ஒன்றியத்திற்குட்பட்ட கடையம்பெரும்பத்து CITU காமராஜர் ஆட்டோ சங்கத்தில் வெகு சிறப்பாக சரஸ்வதி பூஜை நடைபெற்றது.இந்த பூஜையில் சுமார் இருபது வண்டிகள் பங்கு பெற்றது.…

Read More »

அம்பாசமுத்திரம் அருகே மாற்றுத்திறனாளி மர்ம மரணம்

அம்பாசமுத்திரம் பாபநாசம் செல்லும் சாலை அருகே அம்பைரயில் நிலையம் உள்ளது. சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் பிணமாக கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தகவலின்…

Read More »

தொல். திருமாவளவன் எம்.பி மீது சேரன்மகாதேவி காவல் நிலையத்தில் புகார்

விடுதலை சிறுத்தை கட்சி தலைவரும் சிதம்பரம் பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் எம்.பி அவர்கள் சமீபத்தில் சமூக வலைதளத்தில் இந்து பெண்களை பற்றி அவதூறாக பதிவிட்டிருந்தை கண்டித்து சேரன்மகாதேவி…

Read More »

விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்ய கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்கள் விவசாயிகளிடம் கையெழுத்து பெற்று குடியரசு தலைவருக்கு கடிதம்

விவசாயிகளை பாதிக்கும் மூன்று வேளாண் சட்டங்களை ரத்துச் செய்ய கோரி காங்கிரஸ் கட்சி சார்பில் பொதுமக்களிடமும் விவசாயிகளிடமும் கையெழுத்து பெற்று குடியரசுத் தலைவருக்கு அனுப்பும் நிகழ்ச்சி கன்னியாகுமரி…

Read More »

திருவள்ளூர் மாவட்டத்தில் திருமணவிழாவில் தம்பதிக்கு வெங்காயம் பரிசு. தோழிகள் வழங்கினர்

புதுமண தம்பதிக்கு வெங்காயம் பரிசு.. திருமண விழாவில் ருசிகரம்..! திருமண விழாவில் புதுமண தம்பதிக்கு தோழிகள் வெங்காயம் பரிசளித்த ருசிகர சம்பவம் பொன்னேரியில் நடந்துள்ளது.நாடு முழுவதும் வெங்காயம்…

Read More »
Back to top button